திருக்கனூரில் பாஜக – காங்கிரஸ் இடையே பயங்கர மோதல்: போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு
30 தொகுதிகளைக் கொண்ட புதுச்சேரி சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். வி.ஓ.சி அரசுப் பள்ளிக்கு வாக்களிக்க வரும்… Read More »திருக்கனூரில் பாஜக – காங்கிரஸ் இடையே பயங்கர மோதல்: போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு









