Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

காயம்

மின்சார ரயில் மீது மர்ம நபர்கள் கல்வீச்சு.. பயணியின் தலையில் காயம்

  • by Editor

பெருங்களத்தூர்-தாம்பரம் இடையே இன்று காலை மின்சார ரெயில் ஒன்று வந்து கொண்டிருந்தது. தாம்பரம் அருகே ரெயில் வரும்போது, தண்டவாளம் அருகே நின்ற சில மர்ம நபர்கள் ரெயில் மீது கற்களை தூக்கி வீசினார்கள். இந்த… Read More »மின்சார ரயில் மீது மர்ம நபர்கள் கல்வீச்சு.. பயணியின் தலையில் காயம்

காயத்துடன் விளையாடிய ஆயுஷ் மாத்ரே.. சிஎஸ்கே நிர்வாகத்தை சரமாரியாக சாடிய அஸ்வின்!

  • by Editor

நேற்று நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டியில், சிஎஸ்கேவின் நட்சத்திர வீரர் ஆயுஷ் மாத்ரேவை காயத்துடன் விளையாட வைத்ததை முன்னாள் சிஎஸ்கே வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் விளாசியுள்ளார்.… Read More »காயத்துடன் விளையாடிய ஆயுஷ் மாத்ரே.. சிஎஸ்கே நிர்வாகத்தை சரமாரியாக சாடிய அஸ்வின்!

குடும்ப தகராறு- குழந்தையுடன் டூவீலரில் சென்ற தந்தை-மகள் காயம்

  • by Editor

விழுப்புரம் மாவட்டம் ஓமந்தூர் பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம் (28). இவர் சிலிண்டர் டெலிவரி செய்யும் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி அமுதா (22). காதலித்து திருமணம் செய்த இவர்களுக்கு அதிதி (2) என்ற… Read More »குடும்ப தகராறு- குழந்தையுடன் டூவீலரில் சென்ற தந்தை-மகள் காயம்

மணப்பாறை ஒன்றிய திமுக செயலாளர் கும்பலாக சென்று தாக்குதல்: எஸ்.ஐ, போலீஸ்காரர் காயம்

சட்டவிரோத மது விற்பனை, லாட்டரி விற்பனை உள்ளிட்ட வற்றை தடுக்க  திருச்சி எஸ்.பி. தனிப்படை அமைத்துள்ளார்.  மணப்பாறையில  தனிப்படை உதவி ஆய்வாளர் பாலமுருகன், காவலர் ஜெகன் ஆகியோர் நேற்று   மப்டியில்  மணப்பாறை புதுக்காலனியில்  வாகன… Read More »மணப்பாறை ஒன்றிய திமுக செயலாளர் கும்பலாக சென்று தாக்குதல்: எஸ்.ஐ, போலீஸ்காரர் காயம்

கோவை அருகே லாரி மீது மோதிய பஸ்.. பயணிகள் காயம்…

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இருந்து கே பி டி தனியார் பேருந்து நெகமம் செஞ்சேரிமலை காட்டம்பட்டி பல்லடம் வழியாக காங்கேயம் பகுதிக்கு தினசரி செல்கிறது இந்நிலையில் காங்கேயம் பகுதியில் இருந்து பொள்ளாச்சி நோக்கி வந்த… Read More »கோவை அருகே லாரி மீது மோதிய பஸ்.. பயணிகள் காயம்…

குஜராத் விமான விபத்து – 110 சடலங்கள் மீட்பு , விஜய் ரூபானி படுகாயம்

  • by Authour

குஜராத் மாநிலம் அகமதாபாத்   விமான நிலையத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம்  கீழே விழுந்து தீப்பிடித்தது. இதில் விமானத்தில் இருந்த 242 பேரில் 110 பேர் இறந்து விட்டதாக  தற்போது தகவல்… Read More »குஜராத் விமான விபத்து – 110 சடலங்கள் மீட்பு , விஜய் ரூபானி படுகாயம்

அரியலூர்- சாலையின் குறுக்கே வந்த நாய்குட்டி பலி.. டூவீலரில் சென்ற நபர் காயம்

அரியலூர் மாவட்டம், வானதிராயன்பட்டினம் கிராமத்தை சேர்ந்தவர் முருகன்.(40). இவர் இவர் தனது சொந்த வேலையின் காரணமாக அரியலூர் வந்துவிட்டு இன்று மாலை தனது கிராமத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். சூரிய மணல் கிராமத்திற்கு… Read More »அரியலூர்- சாலையின் குறுக்கே வந்த நாய்குட்டி பலி.. டூவீலரில் சென்ற நபர் காயம்

மயிலாடுதுறை போலீஸ் நிலையம் முன் ஒருவர் தீக்குளிப்பு, ஏட்டுவும் காயம்

https://youtu.be/ZLtyWFEHbNI?si=mC45sy0sEwDSUq0bமயிலாடுதுறை அடுத்த சேந்தங்குடி மாதா கோவில் தெருவை சேர்ந்தவர்  கலைச்செல்வன்(55)  இவரது உறவினர்   தர்மராஜ். இவர்கள் இருவருக்கும் கொடுக்கல், வாங்கல் தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில்  கலைச்செல்வன்,    நேற்று மாலை மயிலாடுதுறை… Read More »மயிலாடுதுறை போலீஸ் நிலையம் முன் ஒருவர் தீக்குளிப்பு, ஏட்டுவும் காயம்

சாலை விபத்தில் காயம் அடைந்தால் இலவச சிகிச்சை…

நாடு முழுவதும் சாலை விபத்துகளில் காயம் அடைந்தால்  இலவச சிகிச்சை அளிக்கப்படும் என மத்திய அரசு அரசாணை வௌியிட்டுள்ளது. திட்டத்தின் செயல்பாட்டை கண்காணிக்க 17 பேர் கொண்ட உயர்மட்ட குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் படி… Read More »சாலை விபத்தில் காயம் அடைந்தால் இலவச சிகிச்சை…

திருச்சி கோர்ட் படிக்கட்டுகளில் தவறி விழுந்து போலீஸ்காரர் படுகாயம்…

  • by Authour

திருச்சி குற்றவியல் நீதிமன்ற வளாகத்தில் 6 நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றன.  முதல் மாடியில் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண்.1 உள்ளது. இந்த நீதிமன்றத்திற்கு பெரும்பாலும் மேற்கு புற வாசல் வழியாகவே போலீசார், வழக்காடிகள், நீதிமன்ற… Read More »திருச்சி கோர்ட் படிக்கட்டுகளில் தவறி விழுந்து போலீஸ்காரர் படுகாயம்…

error: Content is protected !!