Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கோவை

ரூ.1,100 கோடியில் நலத்திட்டங்களை வழங்கிய உதயநிதி ஸ்டாலின்

  • by Editor

கோவை கொடிசியா (CODISSIA) வளாகத்தில் இன்று நடைபெற்ற முதலாவது சர்வதேச ஜவுளி தொழில் மாநாடு 360 (International Textile Summit 360) நிகழ்வில், தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு, ஜவுளித்… Read More »ரூ.1,100 கோடியில் நலத்திட்டங்களை வழங்கிய உதயநிதி ஸ்டாலின்

லாரிக்கு ரூ.1000 கட்டாய வசூல்…. கோவையில் மிரட்டி பணம் பறிக்கும் கும்பல்

  • by Editor

கோவை, மலுமிச்சம்பட்டி பகுதியில் கட்டுமானப் பொருட்கள் ஏற்றி வரும் டிப்பர் லாரிகளை ஒரு கும்பல் வழி மறித்து, யூனிட்டுக்கு ரூ. 500 முதல் ரூ. 1,000 வரை சட்ட விரோத வசூலில் ஈடுபட்ட சம்பவம்… Read More »லாரிக்கு ரூ.1000 கட்டாய வசூல்…. கோவையில் மிரட்டி பணம் பறிக்கும் கும்பல்

போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு வாலிபர் பஸ்களை நிறுத்தி ரகளை..

  • by Editor

கோவை கலெக்டர் அலுவலக சாலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் உள்ளது. ரயில் நிலையம் மற்றும் பத்திர பதிவு அலுவலகம், வங்கி மற்றும் ஏராளமான முக்கிய அலுவலகங்கள் உள்ள சாலை எப்போதும் பரபரப்பாக காணப்படும்.… Read More »போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு வாலிபர் பஸ்களை நிறுத்தி ரகளை..

ஆம்புலன்ஸ் ஊழியர்களிடம் 5 செல்போன்களை மர்ம நபர்கள் கைவரிசை

  • by Editor

கோவை பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் நாள்தோறும் ஏராளமானோர் உள் நோயாளிகளாகவும் வெளி நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் அரசு ஆஸ்பத்திரியில் 10க்கும் மேற்பட்ட 108 ஆம்புலன்ஸ் சேவையில் உள்ளது. இந்நிலையில் 108 ஆம்புலன்ஸில்… Read More »ஆம்புலன்ஸ் ஊழியர்களிடம் 5 செல்போன்களை மர்ம நபர்கள் கைவரிசை

பொள்ளாச்சியில் பானை மீது பரதம் ஆடி மாணவிகள் உலக சாதனை

  • by Editor

பானை மீது நின்ற படி 30 நிமிடங்கள் தொடர்ந்து பரதநாட்டியம் ஆடிய கோவை நாட்டிய கலாசேத்ராவை சேர்ந்த 51 மாணவ, மாணவிகள் குளோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தனர். பாரம்பரிய கலைகளில் முக்கிய… Read More »பொள்ளாச்சியில் பானை மீது பரதம் ஆடி மாணவிகள் உலக சாதனை

எந்த கொள்கையை விஜய் முன்னிறுத்தி இருக்கிறார்-சுப வீரபாண்டியன் கேள்வி

  • by Editor

கோவை, பொள்ளாச்சியில் இன்று கோவை தெற்கு மாவட்ட திமுக சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்க நாள் பொதுக்கூட்டம் பல்லடம் ரோடு பகுதியில் நடைபெற்றது.இதில் திராவிடர் இயக்க தமிழர் பேரவையைச் தலைவர் சுப வீரபாண்டியன்… Read More »எந்த கொள்கையை விஜய் முன்னிறுத்தி இருக்கிறார்-சுப வீரபாண்டியன் கேள்வி

கல்லூரி பேராசிரியை தற்கொலை

  • by Editor

கோயம்புத்தூர் வெள்ளலூர் கே.ஆர். கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் தனலட்சுமி (36). இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியையாகப் பணியாற்றி வந்தார். இவரது கணவர் மணிகண்டன் ஒரு தனியார் நிறுவன ஊழியர். இவர்களுக்கு… Read More »கல்லூரி பேராசிரியை தற்கொலை

கோவையில் பிசியோதெரபிஸ்ட்-ஐ காரில் கடத்திய கும்பல்-G-Pay மூலம் சிக்கிய 3 பேர்

  • by Editor

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பெருமாள் புரத்தைச் சேர்ந்தவர் அன்பரசு. இவரது மகன் நவீன் சக்கரவர்த்தி (23). இவர் பிசியோதெரபிஸ்ட் படித்து உள்ளார். தற்போது நவீன் சக்கரவர்த்தி கோவை சாய்பாபா காலனியில் பாலசுப்ரமணியம்… Read More »கோவையில் பிசியோதெரபிஸ்ட்-ஐ காரில் கடத்திய கும்பல்-G-Pay மூலம் சிக்கிய 3 பேர்

கடல்வாழ் உயிரின கண்காட்சி – எம்பி ஈஸ்வரசாமி துவக்கி வைப்பு

  • by Editor

கோவை நவக்கரை பகுதியில் உள்ள ஏஜேகே கல்லூரியில் கடல்வாழ் உயிரினங்களை மையமாகக் கொண்ட புகைப்படக் கண்காட்சி துவங்கியது. “ஆழியில் ஒரு தடம்” என்ற தலைப்பில், கடலுயிர் ஆய்வாளர் மறைந்த விஞ்ஞானி டாக்டர் ஆர். எஸ்.… Read More »கடல்வாழ் உயிரின கண்காட்சி – எம்பி ஈஸ்வரசாமி துவக்கி வைப்பு

கோவை-பட்டா பெயர் மாற்றத்திற்கு லஞ்சம் வாங்கிய கிளர்க் கைது

  • by Editor

கோவை வடக்கு வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் லஞ்சம் வாங்கிய அரசு ஊழியர் கையும், களவுமாகப் பிடிபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவை, பாலசுந்தரம் சாலையில் உள்ள வடக்கு… Read More »கோவை-பட்டா பெயர் மாற்றத்திற்கு லஞ்சம் வாங்கிய கிளர்க் கைது

error: Content is protected !!