Skip to content

சிவகங்கை

கவலைப்படாதீங்க தவெக உடன் இருக்கும்… விஜய் ஆறுதல்!

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27) நகை திருட்டு புகாரில் ஜூன் 28, 2025 அன்று காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.… Read More »கவலைப்படாதீங்க தவெக உடன் இருக்கும்… விஜய் ஆறுதல்!

சிவகங்கை எஸ்.பி. மாற்றப்பட்டது ஏன்? பகீர் தகவல்

சிவகங்கை மாவட்டம்  திருப்புவனம் போலீசார்,   மடப்புரம் கோவில் காவலாளி அஜீத்குமாரை  விசாரணைக்கு அழைத்து சென்றபோது அவர் அடித்து கொல்லப்பட்டார். இந்த சம்பவம  தொடர்பாக 2 ஏட்டுகள், 3 போலீஸ்காரர்கள்  கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.… Read More »சிவகங்கை எஸ்.பி. மாற்றப்பட்டது ஏன்? பகீர் தகவல்

விசாரணையின்போது வாலிபர் கொலை, 5 போலீஸ்காரர்கள் கைது

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரத்தைச் சேர்ந்த அஜித்குமார் (27). அங்குள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் தனியார் நிறுவன ஒப்பந்த காவலாளியாக பணிபுரிந்தார். ஜூன்  27-ம் தேதி கோயிலுக்கு வந்த பெண் பக்தர் ஒருவரது காரில்… Read More »விசாரணையின்போது வாலிபர் கொலை, 5 போலீஸ்காரர்கள் கைது

விசாரணையின் போது வாலிபர் உயிரிழப்பு.. 6 போலீஸ் சஸ்பெண்ட்..!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே பிரசித்திபெற்ற மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இங்கு திருமங்கலத்தைச் சேர்ந்த சிவகாமி (73)என்பவர்,  நேற்று முன்தினம் தனது மகளுடன் தரிசனம் செய்ய வந்திருந்தார்.  சிவகாமியால் நடக்க முடியாது என்பதால்,… Read More »விசாரணையின் போது வாலிபர் உயிரிழப்பு.. 6 போலீஸ் சஸ்பெண்ட்..!

சிவகங்கை குவாரி விபத்தில் 5 பேர் பலி

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே மல்லாக்கோட்டையில் மேகா புளூ மெட்டல் என்ற தனியார் கல்குவாரி இயங்கி வருகிறது. இங்கு  எம்.சாண்ட் மணல் தயாரிக்கப்படுகிறது. குவாரி உள்ளேயும், பெரிய பள்ளம் தோண்டப்பட்டு கற்கள் வெட்டி எடுக்கப்படுகிறது.… Read More »சிவகங்கை குவாரி விபத்தில் 5 பேர் பலி

குரூப் 1 தேர்வு: அரசு பள்ளி ஊழியர் மகள் டிஎஸ்பியானார்

  • by Authour

https://youtu.be/ZdXQcsmiYVI?si=MBpEHQyulHhfFcWVசிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ராம் நகரை சேர்ந்த  ஐஸ்வர்யா,தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையகம் நடத்திய  குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்று காவல்துறை துணை கண்காணிப்பாளராக( டி.எஸ்.பி) பணி நியமனம் பெற்றுள்ளார். இவரது தந்தை… Read More »குரூப் 1 தேர்வு: அரசு பள்ளி ஊழியர் மகள் டிஎஸ்பியானார்

சிவகங்கை திமுக பிரமுகர் கொலை…3 பேர் கைது

  • by Authour

https://youtu.be/ZdXQcsmiYVI?si=MBpEHQyulHhfFcWVசிவகங்கை அருகே சாமியார்பட்டியைச் சேர்ந்தவர் பிரவீன் குமார் (27 ). இவர் தி.மு.க. விளையாட்டு மேம்பாட்டு பிரிவின் மாவட்டத் துணை அமைப்பாளராக இருந்தார்.ரியல் எஸ்டேட் மற்றும் கான்ட்ராக்ட் தொழில் செய்து வந்தார். நேற்று பிற்பகல்… Read More »சிவகங்கை திமுக பிரமுகர் கொலை…3 பேர் கைது

இன்னும் 116 வாக்குறுதிகள் தான்- விரைவில் நிறைவேற்றுவோம், முதல்வர் உறுதி

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்  2 நாள் கள ஆய்வுக்காக  நேற்று சிவகங்கை மாவட்டம் சென்றார்.  நேற்று காரைக்குடியில் நடந்த  நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இன்று  மருது  சகோதரர்களுக்கு ரூ.1.06 கோடியில் சிலை அமைக்க அடிக்கல்… Read More »இன்னும் 116 வாக்குறுதிகள் தான்- விரைவில் நிறைவேற்றுவோம், முதல்வர் உறுதி

வரும் 21, 22ல் சிவகங்கை மாவட்டத்தில் முதல்வர் கள ஆய்வு

அரசின் நலத்திட்டங்களை மக்களை சென்றடைகிறதா என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டந்தோறும் கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார். கள ஆய்வு செய்து அரசு விழாவில் பங்கேற்று பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகிறார். அந்த வகையில் … Read More »வரும் 21, 22ல் சிவகங்கை மாவட்டத்தில் முதல்வர் கள ஆய்வு

நாளை 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..

சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: வடமேற்கில் நகர்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது வடகிழக்கு திசை நோக்கி நகர்கிறது. இன்று மாலை அல்லது நாளை காலைக்குள் பெங்கல் புயல் உருவாக வாய்ப்பு உள்ளது. … Read More »நாளை 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..

error: Content is protected !!