மானாமதுரை அருகே ஆன்லைன் வேலை மோசடி: இளம்பெண்ணிடம் ரூ.1.96 லட்சம் பறிப்பு
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 27 வயது இளம்பெண். இவரது டெலிகிராம் செயலியில் கடந்த மாதம் 24-ந்தேதி மர்மநபர்கள் தொடர்பு கொண்டனர். அவர்கள் ஆன்லைனில் வேலை தருவதாக கூறியுள்ளார்கள். மேலும்… Read More »மானாமதுரை அருகே ஆன்லைன் வேலை மோசடி: இளம்பெண்ணிடம் ரூ.1.96 லட்சம் பறிப்பு









