Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சென்னை

சென்னை பயணிகள் கவனத்திற்கு!செப்.6வரை இரவு நேர ரயில்கள் ரத்து

சென்னை பயணிகள் கவனத்திற்கு!செப்.6 வரை இரவு நேர ரயில்கள் ரத்து!

  • by Editor

இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் செப்டம்பர் 6-ஆம் தேதி வரை, மின்சார ரயில்கள் இயங்கும் தண்டவாளப் பகுதியில் தினசரி இரவு 11:15 மணி முதல் அதிகாலை 4:15 மணி வரை (சுமார் 5 மணி நேரம்)… Read More »சென்னை பயணிகள் கவனத்திற்கு!செப்.6 வரை இரவு நேர ரயில்கள் ரத்து!

சென்னையில் சூறைக்காற்றுடன் கனமழை...வேரோடு சாய்ந்த மரங்கள்

சென்னையில் சூறைக்காற்றுடன் கனமழை…வேரோடு சாய்ந்த 5 மரங்கள்

  • by Editor

கனமழை காரணமாக சென்னை மந்தைவெளி, ஆழ்வார்பேட்டை உள்ளிட்ட இடங்களில் 5 மரங்கள் வேரோடு சாய்ந்தன. பலத்த சூறைக்காற்றால் சென்னை எழும்பூரில் மாடியில் இருந்து கேபிள் டவர் விழுந்ததால் பரபரப்பு நிலவியது. தகவல் அறிந்து வந்த… Read More »சென்னையில் சூறைக்காற்றுடன் கனமழை…வேரோடு சாய்ந்த 5 மரங்கள்

தறுதலை கூட்டத்தை விரட்டியடிப்போம்-ஆ.ராசா எம்பி பேச்சு

தறுதலை கூட்டத்தை விரட்டியடிப்போம்-ஆ.ராசா எம்பி பேச்சு

  • by Editor

அறிவாலயத்திற்கு வெள்ளையடித்து வாடகைக்கு விடுவார்கள் என அமைச்சர் நிர்மல்குமார் பேசியதற்கு திமுக எம்.பி ஆ.ராசா பதிலடி தந்துள்ளார். பெரியார், அண்ணா, கலைஞர் அரசியலுக்கு வந்த பின்னரே தமிழர்கள் வாழ்வில் விடிவு பிறந்ததாகவும், அறிவாலயம் உருவான… Read More »தறுதலை கூட்டத்தை விரட்டியடிப்போம்-ஆ.ராசா எம்பி பேச்சு

மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்த பெண் பலி-சென்னையில் சோகம்

மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்த பெண் பலி-சென்னையில் சோகம்

  • by Editor

சென்னை அண்ணா நகரில் மழைநீர் வடிகால் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து கலாவதி என்ற பெண் உயிரிழந்துள்ளார். மழையால் பள்ளத்தில் நீர் நிரம்பி இருந்ததால், கவனிக்காமல் உள்ளே விழுந்துள்ளார். பள்ளத்திற்கும் அடியில் மின் வயர்கள்… Read More »மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்த பெண் பலி-சென்னையில் சோகம்

அரசு பள்ளி உணவில் பல்லி: 17 பேர் பாதிப்பு

அரசு பள்ளி உணவில் பல்லி- 17 பேர் பாதிப்பு

  • by Editor

சென்னை: பூவிருந்தவல்லியில் அரசு பள்ளி உணவில் பல்லி இருந்ததால் 17 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளனர். பல்லி கிடந்த உணவை சாப்பிட்ட மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாணவர்களுக்கு வழங்கப்பட்ட பொங்கலில் பல்லி கிடந்ததால் அதிர்ச்சி… Read More »அரசு பள்ளி உணவில் பல்லி- 17 பேர் பாதிப்பு

ஜாமீனில் வந்த ரவுடி-மறுநாளே மனைவியை கொன்ற கொடூரம்

பெண் தூய்மையாளரை கொன்று 8சவரன் நகை கொள்ளை..அதிர்ச்சி

  • by Editor

சென்னையை அடுத்த திருவேற்காட்டில், சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளராக பணியாற்றிய ஹேமாவதி கொலை செய்யப்பட்டு, 8 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமூகநீதி தியாகிகளின் வாரிசுகளுக்கு அரசு வேலை வழங்க வேண்டும்- அன்புமணி

சென்னையில் வேறு இடத்தில் புதிய விமான நிலையம் வேண்டும்

  • by Editor

சென்னை: பரந்தூருக்கு மாற்றாக சென்னையில் வேறு இடத்தில் புதிய விமான நிலையம் அமைக்க வேண்டும் மேகதாது விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும் மற்றும் ஏற்கனவே கார் வைத்திருக்கும்… Read More »சென்னையில் வேறு இடத்தில் புதிய விமான நிலையம் வேண்டும்

சென்னை-காபி ஷாப்பில் பயங்கர தீ- போராடி அணைத்த தீயணைப்புத்துறை

  • by Editor

சென்னை அண்ணா நகர் நெல்லை காபி ஷாப்பில் நள்ளிரவில் பயங்கர தீ விபத்து மூன்று மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் கட்டுக்குள் கொண்டு வந்தனர் சென்னை அண்ணா நகர் 13வது பிரதான சாலை… Read More »சென்னை-காபி ஷாப்பில் பயங்கர தீ- போராடி அணைத்த தீயணைப்புத்துறை

முரசொலி மாறன் பிறந்தநாள்... திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி

முரசொலி மாறன் பிறந்தநாள்… திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி

  • by Editor

சென்னை கழகத்துக்கும் தலைவர் கலைஞருக்கும் தன் இறுதிமூச்சு வரை உண்மையாக இருந்த களங்கமில்லாத திராவிடத் தீரர் முரசொலி மாறன் அவர்களின் பிறந்தநாளில் அவரது பங்களிப்புகளைப் போற்றி வணங்குகிறேன் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எக்ஸ்… Read More »முரசொலி மாறன் பிறந்தநாள்… திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி

சென்னையில் +2 மாணவன் கொலை வழக்கில் 13 பேர் கைது

சென்னையில் +2 மாணவன் கொலை வழக்கில் 13 பேர் கைது

  • by Editor

சென்னை: திருவொற்றியூரில் 12ம் வகுப்பு மாணவன் தனுஷ் கொலை வழக்கில் 13 பேர் கைது செய்யப்பட்டனர். பள்ளி வளாகம் அருகே 12ம் வகுப்பு மாணவன் கொடூரமாக தாக்கிக் கொல்லப்பட்ட சம்பவத்தால் அதிர்ச்சி ஏற்பட்டது.

2 வயது குழந்தைக்கு அரிய மரபணு நோய்- ரூ.16 கோடி மருந்து தேவை

2 வயது குழந்தைக்கு அரிய மரபணு நோய்- ரூ.16 கோடி மருந்து தேவை

  • by Editor

சென்னை: தண்டுவட தசைநார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள இரண்டு வயது பெண் குழந்தையை காப்பாற்ற ரூ.16 கோடி மதிப்பிலான மருந்து தேவைப்படுவதால், அந்தக் குழந்தையின் பெற்றோர் செய்வதறியாது தவித்து வருகின்றனர். சென்னை, மீன்டு ஏழுகிணறு… Read More »2 வயது குழந்தைக்கு அரிய மரபணு நோய்- ரூ.16 கோடி மருந்து தேவை

பெரம்பூரில் ரூ.24 லட்சம் பணம் மாயமான மர்மம்–ஊழியர்களிடம் விசாரணை

பெரம்பூரில் ரூ.24 லட்சம் பணம் மாயமான மர்மம் – ஊழியர்களிடம் விசாரணை

  • by Editor

நகர்ப்புறங்களில் வங்கிகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் மூலமாக ஏடிஎம் மையங்களில் பணம் நிரப்பும் பணிகள் தினசரி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்தகையப் பணிக் குழுக்களில் பாதுகாப்புப் படை வீரர்கள், வாகன ஓட்டுநர்கள் மற்றும் பணக் கையாளுநர்கள்… Read More »பெரம்பூரில் ரூ.24 லட்சம் பணம் மாயமான மர்மம் – ஊழியர்களிடம் விசாரணை

எழும்பூர் ரயில்வே ஸ்டேசனில் 5 நடைமேடைகள் மூடல்

எழும்பூர் ரயில்வே ஸ்டேசனில் 5 நடைமேடைகள் மூடல்

  • by Editor

சென்னை: எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைமேம்பாலப் பணிகள் காரணமாக, ஆகஸ்ட் 22 முதல் 30ஆம் தேதி வரை 1 முதல் 5ஆம் நடைமேடைகள் மூடப்படுகின்றன. இதனால் சில விரைவு ரயில்கள் தாம்பரத்துக்கு மாற்றப்படுகின்றன. மேலும்,… Read More »எழும்பூர் ரயில்வே ஸ்டேசனில் 5 நடைமேடைகள் மூடல்

அரசு பள்ளியில் 7ம் வகுப்பு மாணவன் திடீரென மயங்கி விழுந்து பலி

சென்னையில் நேபாள இளைஞர் படுகொலை

  • by Editor

நேபாள இளைஞர் படுகொலை… சென்னையில் அதிர்ச்சிசென்னை மெரினாவில் நேபாளத்தைச் சேர்ந்த இளைஞர் படுகொலை செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கொலை செய்யப்பட்டவர் விருகம்பாக்கத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பணியாற்றி வந்ததாக போலீஸ் விசாரணையில் தகவல் தெரிவித்தனர்.… Read More »சென்னையில் நேபாள இளைஞர் படுகொலை

சென்னையில் 1,010 பணியிடங்கள்.. ITI போதும்.. வேலைவாய்ப்பு..

சென்னையில் 1,010 பணியிடங்கள்.. ITI போதும்.. வேலைவாய்ப்பு..

  • by Editor

சென்னையில் உள்ள ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலையில் 1,010 அப்ரண்டீஸ் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. *பணிகள்: பிட்டர், வெல்டர், எலக்ட்ரீசியன், கார்பென்டர், பெயின்டர் *கல்வித்தகுதி: ITI *வயது வரம்பு: 15-24 *தேர்ச்சி முறை: சான்றிதழ்… Read More »சென்னையில் 1,010 பணியிடங்கள்.. ITI போதும்.. வேலைவாய்ப்பு..

சென்னையில் ரயில் பெட்டி தொழிற்சாலையில் வேலை!

சென்னையில் ரயில் பெட்டி தொழிற்சாலையில் வேலை!

  • by Editor

சென்னையில் இயங்கி வரும் இந்திய ரயில்வேயின் Integral Coach Factory (ICF) தொழிற்சாலையில் Apprentice பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 1. வகை: மத்திய அரசு வேலை 2. பணியிடங்கள்: 1,010 3. வயது: 15… Read More »சென்னையில் ரயில் பெட்டி தொழிற்சாலையில் வேலை!

சென்னை ஏர்போட்டில் இயந்திர கோளாறு- இண்டிகோ விமானம் தரையிறக்கம்

சென்னை ஏர்போட்டில் இயந்திர கோளாறால் இண்டிகோ விமானம் அவசர தரையிறக்கம்

  • by Editor

கொல்கத்தாவில் இருந்து சென்னைக்கு 222 பயணிகள், 7 விமான ஊழியர்கள் என 229 பேருடன் இண்டிகோ நிறுவனத்தின் 6இ-723 விமானம் வந்து கொண்டிருந்தது. விமானம் தரையிறக்க விமானி தயாரானபோது இடதுபுற என்ஜின் செயலிழந்திருப்பதை கண்டறிந்தார்.… Read More »சென்னை ஏர்போட்டில் இயந்திர கோளாறால் இண்டிகோ விமானம் அவசர தரையிறக்கம்

மாயாஜாலக் கலைஞர் விக்னேஷ் பிரபு சர்வதேச மெர்லின் விருது

மாயாஜாலக் கலைஞர் விக்னேஷ் பிரபு சர்வதேச மெர்லின் விருது

  • by Editor

சென்னையைச் சேர்ந்த மாயாஜால மற்றும் மெண்டலிசம் கலைஞர் விக்னேஷ் பிரபு, கடந்த 21 ஆண்டுகளாக இந்த துறையில் செயல்பட்டு வருகிறார். இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் நடைபெற்ற பல்வேறு மேடை நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்று வருகிறார். 2024… Read More »மாயாஜாலக் கலைஞர் விக்னேஷ் பிரபு சர்வதேச மெர்லின் விருது

மனைவி ஊருக்கு போனதும் பக்கத்து வீட்டு பெண்ணுக்கு இளைஞர் தூது- ட்விஸ்ட்..!!

  • by Editor

சென்னையை சேர்ந்தவர் சுதர்சன். இவரது மனைவி ஆடி மாதத்தை முன்னிட்டு தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றிருந்தார். இந்நிலையில் சுதர்சனின் பார்வை தனது பக்கத்து வீட்டில் இருந்த நமீதா என்ற இளம்பெண் மீது விழுந்துள்ளது. அந்த… Read More »மனைவி ஊருக்கு போனதும் பக்கத்து வீட்டு பெண்ணுக்கு இளைஞர் தூது- ட்விஸ்ட்..!!

கல்லூரிக்கு சென்ற முதல் நாளே ரயில் மோதி மாணவி பலி

கல்லூரிக்கு சென்ற முதல் நாளே ரயில் மோதி மாணவி பலி

  • by Editor

சென்னை குரோம்பேட்டையில் கல்லூரிக்கு சென்ற முதல் நாளிலேயே ராஜஸ்ரீ (18) என்ற மாணவி ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குரோம்பேட்டை வைஷ்ணவா கல்லூரி ரயில்வே கேட்டை அவர் கடக்க முயன்றபோது,… Read More »கல்லூரிக்கு சென்ற முதல் நாளே ரயில் மோதி மாணவி பலி

தமிழகத்தில் 14 மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 19 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு…

  • by Editor

இரவு 7 மணி வரை 19 மாவட்டங்களில் மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, கோவை, திண்டுக்கல், கன்னியாகுமரி, காஞ்சிபுரம்,கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, தென்காசி, தேனி, நீலகிரி, திருவள்ளூர்,… Read More »தமிழகத்தில் 19 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு…

காசோலை மோசடி வழக்கு... சரத்குமார் நேரில் ஆஜராக சம்மன்

காசோலை மோசடி வழக்கு… சரத்குமார் நேரில் ஆஜராக சம்மன்

  • by Editor

சென்னை: காசோலை மோசடி வழக்கில் நடிகரும், பாஜக பிரமுகருமான சரத்குமார் செப்.10ம் நாள் நேரில் ஆஜராக சைதாப்பேட்டை நீதிமன்றம் சம்மன் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. ரூ.2 கோடி கடன் வாங்கியதற்காக சரத்குமார் அளித்த காசோலை பணம்… Read More »காசோலை மோசடி வழக்கு… சரத்குமார் நேரில் ஆஜராக சம்மன்

கலைஞரின் 8ம் ஆண்டு நினைவு நாள்… மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை

  • by Editor

சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் கருணாநிதியின் நினைவிடத்திற்கு இன்று காலை வருகை தந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அங்குள்ள நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மலர்தூவித் தனது மரியாதையைச் செலுத்தினார். தொடர்ந்து, நினைவிட வளாகத்தில்… Read More »கலைஞரின் 8ம் ஆண்டு நினைவு நாள்… மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை

சென்னை ஆவடியில் எழுத்துத் தேர்வில் ஆள்மாறாட்டம்- 4 பேர் கைது

  • by Editor

சென்னை: ஆவடி விமானப்படை மையத்தில் நடைபெற்ற எழுத்துத் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தவர்களை போலீசார் கைது செய்தனர். ஆள்மாறாட்டம் மற்றும் நவீன GSM டிரான்ஸ்மிட்டர் கருவியைப் பயன்படுத்தி விமானப்படை தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட ஹரியானாவை சேர்ந்த… Read More »சென்னை ஆவடியில் எழுத்துத் தேர்வில் ஆள்மாறாட்டம்- 4 பேர் கைது

சென்னைக்கு வரமாட்டிங்களா? யுவனை கலாய்த்த ஜேசன் சஞ்சய்!

சென்னைக்கு வரமாட்டிங்களா? யுவனை கலாய்த்த ஜேசன் சஞ்சய்!

  • by Editor

சென்னை : தமிழ் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையில் அறிமுகமாகியுள்ள இளம் இயக்குநரும், தளபதி விஜய்யின் மகனுமான ஜேசன் சஞ்சய், தான் இயக்கியுள்ள ‘சிக்மா’ திரைப்படத்தின் ரிலீசுக்காகத் தீவிரமான விளம்பரப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். படத்தின்… Read More »சென்னைக்கு வரமாட்டிங்களா? யுவனை கலாய்த்த ஜேசன் சஞ்சய்!

சென்னையில் ஆன்லைன் விளையாட்டால் காவலர் விஸ்வநாத் தற்கொலை

சென்னையில் ஆன்லைன் விளையாட்டால் காவலர் விஸ்வநாத் தற்கொலை

  • by Editor

சென்னை, பரங்கிமலையில் ஆன்லைன் விளையாட்டால் காவலர் விஸ்வநாத் தற்கொலை செய்துகொண்டார். ஆன்லைன் விளையாட்டில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்ததால் விபரீத முடிவு எடுத்துள்ளார். நண்பர்களிடம் வாங்கிய கடனை திருப்பி தரமுடியாமல் தூக்கிட்டு தற்கொலை என தகவல்… Read More »சென்னையில் ஆன்லைன் விளையாட்டால் காவலர் விஸ்வநாத் தற்கொலை

மாமல்லபுரத்தில் காங்.,கட்சி நிர்வாகிகள் கூட்டம்-ராகுல் வருகை

மாமல்லபுரத்தில் காங்.,கட்சி நிர்வாகிகள் கூட்டம்… ராகுல் வருகை

  • by Editor

சென்னை: மாமல்லபுரத்தில் நடைபெறும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்கிறார். ஜூலை 23இல் தொடங்கிய பயிற்சி முகாம் இன்று நிறைவு பெறவுள்ள நிலையில் ராகுல் காந்தி பங்கேற்கிறார். இன்று மாலை 4… Read More »மாமல்லபுரத்தில் காங்.,கட்சி நிர்வாகிகள் கூட்டம்… ராகுல் வருகை

காவிரி ஆணைய உத்தரவுப்படி தமிழகத்திற்கு காவிரி நீர் திறந்துவிட வேண்டும்

காவிரி ஆணைய உத்தரவுப்படி தமிழகத்திற்கு காவிரி நீர் திறந்துவிட வேண்டும்

  • by Editor

சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக விவசாயிகளின் உணர்வைப் புரிந்து அவர்களின் தேவையைக் கவனத்தில் கொண்டு தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறக்க வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு காவிரி… Read More »காவிரி ஆணைய உத்தரவுப்படி தமிழகத்திற்கு காவிரி நீர் திறந்துவிட வேண்டும்

சென்னை சவுகார்பேட்டையில் வடமாநில வியாபாரிகள் போராட்டம்

சென்னை சவுகார்பேட்டையில் வடமாநில வியாபாரிகள் போராட்டம்

  • by Editor

சென்னை சவுகார்பேட்டையில் ஜிஎஸ்டி அதிகாரிகள் நடத்திய சோதனையை கண்டித்து, ராஜஸ்தானைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று (ஜூலை.30) இரவு சோதனைக்குச் சென்ற அதிகாரிகளை வியாபாரிகள் சிறைபிடித்த நிலையில், போலீசார்… Read More »சென்னை சவுகார்பேட்டையில் வடமாநில வியாபாரிகள் போராட்டம்

ஒரே தண்டவாளத்தில் 2 ரயில்கள்.... சென்னை எழும்பூரில் பரபரப்பு

ஒரே தண்டவாளத்தில் 2 ரயில்கள்…. சென்னை எழும்பூரில் பரபரப்பு

  • by Editor

சென்னை எழும்பூர் ரயில் நிலையம் அருகே தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஒரே தண்டவாளத்தில் இரு புறநகர் மின்சார ரயில்கள் எதிரெதிரே வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்பு கருதி இரு ரயில்களும் உடனடியாக நிறுத்தப்பட்டன. இதனால்… Read More »ஒரே தண்டவாளத்தில் 2 ரயில்கள்…. சென்னை எழும்பூரில் பரபரப்பு

ஜாமீனில் வந்த ரவுடி-மறுநாளே மனைவியை கொன்ற கொடூரம்

ஜாமீனில் வந்த ரவுடி-மறுநாளே மனைவியை கொன்ற கொடூரம்

  • by Authour

சிவகங்கையை சேர்ந்தவர் யோக ராஜா (29). இவருடைய மனைவி பாண்டிச்செல்வி (25). இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். ரவுடியாக வலம் வந்த யோகராஜா மீது போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது.… Read More »ஜாமீனில் வந்த ரவுடி-மறுநாளே மனைவியை கொன்ற கொடூரம்

தமிழகத்தில் 14 மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

நீலகிரி-கோவை மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

  • by Authour

சென்னை: நீலகிரி, கோவை மாவட்டங்களில் நாளை (ஜூலை 30) கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, தேனி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஜூலை 31, ஆக.1… Read More »நீலகிரி-கோவை மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

சின்னத்திரை சீரியல் நடிகர் வி.சி. ஜெயமணி காலமானார்

சின்னத்திரை சீரியல் நடிகர் வி.சி. ஜெயமணி காலமானார்

  • by Authour

சென்னை வடபழனியில் வசித்து வரும் வி.சி. ஜெயமணி (76) மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரபல சின்னத்திரை நடிகரும் இயக்குநருமான விசி. ஜெயமணி(76) மாரடைப்பு காரணமாக சென்னை வடபழனியில் உள்ள தனது இல்லத்தில்… Read More »சின்னத்திரை சீரியல் நடிகர் வி.சி. ஜெயமணி காலமானார்

தமிழகத்தில் 14 மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

மேற்கு தொடர் மலை மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

  • by Authour

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அடுத்த 2 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் நாளை மறுநாள் முதல் 3… Read More »மேற்கு தொடர் மலை மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

பெண்ணுக்கு பாலியல் தொல்லை.... போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது

பெண்ணுக்கு பாலியல் தொல்லை…. போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது

  • by Authour

சென்னை வேளச்சேரி பகுதியில் கணவருடன் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் அத்துமீறி பாலியல் தொந்தரவு அளிப்பில் ஈடுபட்ட காவல் ஆய்வாளரைச் சென்னை பெருநகர காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விசாரணையில், கைது செய்யப்பட்டவர் ராணிப்பேட்டை மாவட்டத்தில்… Read More »பெண்ணுக்கு பாலியல் தொல்லை…. போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது

சென்னையில் போராட்டம் அறிவித்த அய்யாக்கண்ணு வீட்டுக்காவலில்

சென்னையில் போராட்டம் அறிவித்த அய்யாக்கண்ணு வீட்டுக்காவலில் வைப்பு

  • by Authour

சென்னையில் போராட்டம் அறிவித்த விவசாய சங்கத்தலைவர் அய்யாக்கண்ணு வீட்டுக்காவலில் வைப்பு – போலீசார் பேச்சுவார்த்தைக்கு பின் சென்னை செல்ல அனுமதி. தமிழக விவசாயிகள் வங்கிகளில் பெற்ற அனைத்து விவசாயக் கடன்களையும் முழுமையாக தள்ளுபடி செய்ய… Read More »சென்னையில் போராட்டம் அறிவித்த அய்யாக்கண்ணு வீட்டுக்காவலில் வைப்பு

இளம் பெண்களின் சடலங்கள் மாற்றி ஒப்படைப்பு- ஸ்டான்லி மருத்துவமனையில் அலட்சியம்

  • by Authour

சென்னை ராயபுரத்தில் உள்ள புகழ்பெற்ற ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஊழியர்களின் கடும் கவனக்குறைவு காரணமாக இரண்டு இளம் பெண்களின் சடலங்கள் மாற்றி ஒப்படைக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரேதப் பரிசோதனை… Read More »இளம் பெண்களின் சடலங்கள் மாற்றி ஒப்படைப்பு- ஸ்டான்லி மருத்துவமனையில் அலட்சியம்

சென்னை எண்ணூர் கடலில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி

சென்னை எண்ணூர் கடலில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி

  • by Authour

சென்னை எண்ணூர் கடலில் குளிக்கச் சென்ற கல்லூரி மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். கல்லூரி மாணவி கிருத்திகா, மாணவர் ஆகாஷ் ஆகியோர் ராட்சத அலையில் சிக்கி மாயமாகினர். நீண்ட நேர தேடுதலுக்கு பின்… Read More »சென்னை எண்ணூர் கடலில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி

Kolathur – Traffic police fix sewage blockage

கொளத்தூர்- கழிவுநீர் அடைப்பு சரிசெய்த போக்குவரத்து போலீசார்

  • by Authour

சென்னையில் நேற்றிரவு பல இடங்களில் பெய்த மழையின் காரணமாக தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது. கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அகரம் சந்திப்பு பகுதியில் மழைநீருடன் கழிவு நீர் தேங்கி சாலையில் நின்றதால் பொதுமக்கள்… Read More »கொளத்தூர்- கழிவுநீர் அடைப்பு சரிசெய்த போக்குவரத்து போலீசார்

கொழுக்குமலையில் 200 அடி பள்ளத்தில் தவறி விழுந்த சென்னை வாலிபர்

கொழுக்குமலையில் 200 அடி பள்ளத்தில் தவறி விழுந்த சென்னை வாலிபர்

  • by Authour

சென்னையை சேர்ந்தவர் கார்த்திக் (28). தனியார் உணவு வினியோக நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர் தனது நண்பர்கள் 5 பேருடன் சில நாட்களுக்கு முன்பு கேரளம் மாநிலம் மூணாறு பகுதிக்கு சுற்றுலா வந்தார்.… Read More »கொழுக்குமலையில் 200 அடி பள்ளத்தில் தவறி விழுந்த சென்னை வாலிபர்

சென்னை அருகே லாரியை முந்த முயன்ற கார் விபத்து... 3 பேர் பலி

சென்னை அருகே லாரியை முந்த முயன்ற கார் விபத்து… 3 பேர் பலி

  • by Authour

சென்னை: மதுராந்தகம் அருகே சென்னை நோக்கி சென்ற கார் முன்னால் சென்ற லாரியை முந்த முயன்றபோது நடந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். பாண்டிச்சேரியை சேர்ந்த கோபு, தினேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில்,… Read More »சென்னை அருகே லாரியை முந்த முயன்ற கார் விபத்து… 3 பேர் பலி

DMK President MK Stalin addressing a massive political gathering from a stage in Chennai holding a microphone in June 2026

” நீட்”‘கோச்சிங் சென்டர்’ மூலம் பல ஆயிரம் கோடி வணிகம்- ஸ்டாலின் கருத்து

  • by Authour

சென்னை: மாணவர் போராட்டங்கள் எச்சரிக்கை மணி, நீட் முற்றிலுமாகத் தோல்வியடைந்துள்ளது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ஆங்கில நாளிதழ் தலையங்கத்தில் எழுதியிருப்பதாவது: நீட் வினாத்தாள் கசிவைத் தொடர்ந்து… Read More »” நீட்”‘கோச்சிங் சென்டர்’ மூலம் பல ஆயிரம் கோடி வணிகம்- ஸ்டாலின் கருத்து

கச்சா எண்ணெய் எடுக்க தெவக அரசு அனுமதி வழங்கக் கூடாது-இபிஎஸ்

கச்சா எண்ணெய் எடுக்க தவெக அரசு அனுமதி வழங்கக் கூடாது-இபிஎஸ்

  • by Authour

சென்னை: மக்கள் நலனைக் கருத்தில்கொண்டு, சிதம்பரம் தொகுதிக்கு உட்பட்ட பரங்கிப்பேட்டை கடற்கரையில் Hindustan Oil Exploration நிறுவனம், ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைத்து கச்சா எண்ணெய் எடுப்பதற்கு த.வெ.க. அரசு அனுமதி வழங்கக் கூடாது… Read More »கச்சா எண்ணெய் எடுக்க தவெக அரசு அனுமதி வழங்கக் கூடாது-இபிஎஸ்

நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிப்பு

நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிப்பு

  • by Authour

சென்னை: நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து சென்னை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. மன்னர் வகையறா படத் தயாரிப்பு பைனான்சியரிடம் இருந்து வாங்கிய கடனுக்காக செக் கொடுத்த வழக்கில் தீர்ப்பு வழங்கியது. கடனை… Read More »நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிப்பு

சென்னை மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல அனுமதி மறுப்பு

சென்னை மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல அனுமதி மறுப்பு

  • by Authour

சென்னை மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல அனுமதி மறுத்து உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரை அனைத்து நுழைவுகளையும் மூடி காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. டில்லியில் போராட்டம் தொடரும் நிலையில் மெரினாவிலும்… Read More »சென்னை மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல அனுமதி மறுப்பு

துப்பாக்கி முனையில் 35 சவரன் கொள்ளை- 2 பேர் கைது

துப்பாக்கி முனையில் 35 சவரன் கொள்ளை- 2 பேர் கைது

  • by Authour

சென்னை: நந்தி கிராமத்தில் துப்பாக்கி முனையில் 35 சவரன் கொள்ளையடித்த வழக்கில் 2 பேர் மதுரவாயலில் கைது செய்யப்பட்டனர். நந்தி கிராமத்தில் 35 சவரன், பணத்தை கொள்ளையடித்துவிட்டு 2 பேர் மதுரவாயலில் தலைமறைவாக இருந்துள்ளனர்.… Read More »துப்பாக்கி முனையில் 35 சவரன் கொள்ளை- 2 பேர் கைது

தண்டவாளத்தில் ரயில் பயணிகளை குச்சியால் தாக்கி,செல்போன் பறிப்பு

தண்டவாளத்தில் ரயில் பயணிகளை குச்சியால் தாக்கி, செல்போன் பறிப்பு

  • by Authour

சென்னை பேசின்பிரிட்ஜ் – வியாசர்பாடி ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள ஓரத்தில் நின்று, ரயில் பயணிகளை குச்சியால் தாக்கி செல்போன் பறித்து வந்த ஹரி பாபு (24) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைதான ஹரி… Read More »தண்டவாளத்தில் ரயில் பயணிகளை குச்சியால் தாக்கி, செல்போன் பறிப்பு

ரவுடியை கைது செய்ய வந்த SIயை வெட்டிவிட்டு தப்பிய 5 பேர் கைது

ரவுடியை கைது செய்ய வந்த SIயை வெட்டிவிட்டு தப்பிய 5 பேர் கைது

  • by Authour

சென்னை போதைபொருள் தடுப்புப்பிரிவு உதவி ஆய்வாளர் வெங்கடேசன், போதை மாத்திரைகள் விற்பனை செய்து வந்த ரவுடி பூபாலன் என்பவரை கைது செய்வதற்காக கடந்த 18ம்தேதி இரவு செல்போன் சிக்னல் மூலம் ஆய்வு மேற்கொண்டார். அப்போது,… Read More »ரவுடியை கைது செய்ய வந்த SIயை வெட்டிவிட்டு தப்பிய 5 பேர் கைது

சென்னையிலும் கரப்பான் பூச்சி கட்சி போராட்டம்

  • by Authour

டில்லியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய கரப்பான் பூச்சி கட்சியின் போராட்டம், சென்னையிலும் தொடங்கியுள்ளது. நீட் முறைகேட்டை கண்டித்து தமிழகத்தைச் சேர்ந்த அக்கட்சி நிர்வாகிகள் தி.நகரில் உள்ள CPI அலுவலகத்தில் விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டனர்.… Read More »சென்னையிலும் கரப்பான் பூச்சி கட்சி போராட்டம்

அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிக்கு சிகிச்சை அளித்த எலக்ட்ரீசியன்

அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிக்கு சிகிச்சை அளித்த எலக்ட்ரீசியன்

  • by Authour

சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், ஸ்ரீபெரும்புதுாரில் அரசு மருத்துவமனை உள்ளது. கடந்த 18ம் தேதி இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்து காயமடைந்த திலகர் என்பவர், ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்தார்.… Read More »அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிக்கு சிகிச்சை அளித்த எலக்ட்ரீசியன்

மேற்காசிய போர் பதற்றம்... சென்னையில் விமான சேவை பாதிப்பு

மேற்காசிய போர் பதற்றம்… சென்னையில் விமான சேவை பாதிப்பு

  • by Authour

சென்னை: மேற்காசிய போர் பதற்றத்தால் சென்னையில் விமான சேவைகள் பதிப்படைத்துள்ளது. அபுதாபி, துபாய் உள்ளிட்ட 10 வருகை விமானங்கள் மற்றும் 10 புறப்பாடு விமானங்கள் 3 மணி நேரம் வரை தாமதமானது. கொழும்பு-சென்னை, சென்னை-கொழும்பு… Read More »மேற்காசிய போர் பதற்றம்… சென்னையில் விமான சேவை பாதிப்பு

லாரி மோதி டெலிவரி ஊழியர் பலி.. சென்னையில் பரிதாபம்

லாரி மோதி டெலிவரி ஊழியர் பலி.. சென்னையில் பரிதாபம்

  • by Authour

சென்னை மதுரவாயல் பைபாஸ் மேம்பாலத்தில் லாரி மோதிய விபத்தில் தனியார் நிறுவனத்தில் டெலிவரி வேலைப்பார்த்து வந்த விஜயகுமார் என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். லாரி டிரைவர் வேணுகோபாலை கைது செய்து போலீசார் விசராணை… Read More »லாரி மோதி டெலிவரி ஊழியர் பலி.. சென்னையில் பரிதாபம்

அரசால் மட்டும் போதையை ஒழிக்க முடியாது...மக்களின் மனங்களும் மாற வேண்டும்

அரசால் மட்டும் போதையை ஒழிக்க முடியாது…மக்களின் மனங்களும் மாற வேண்டும்

  • by Authour

சென்னை: அரசாங்கத்தால் மட்டும் போதையை ஒழிக்க முடியாது, மக்களின் மனங்களும் மாற வேண்டும் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் காதர் மொய்தீன் கூறி இருக்கிறார். போதை பொருள் விழிப்புணர்வு மற்றும்… Read More »அரசால் மட்டும் போதையை ஒழிக்க முடியாது…மக்களின் மனங்களும் மாற வேண்டும்

துன்புறுத்த வேண்டும் என்பதாலேயே கைது- ஆர்.எஸ்.பாரதி கண்டனம்

துன்புறுத்த வேண்டும் என்பதாலேயே கைது- ஆர்.எஸ்.பாரதி கண்டனம்

  • by Authour

சென்னை: விளாத்திகுளம் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டதற்கு தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; நாட்டுக்காக சிறை சென்றவர்கள்தான் திமுகவினர். ஜனநாயக நாட்டில் விமர்சனம்… Read More »துன்புறுத்த வேண்டும் என்பதாலேயே கைது- ஆர்.எஸ்.பாரதி கண்டனம்

சதுரங்க வீரர், வீராங்கனைகள், பயிற்சியாளர்களுக்கு வாழ்த்துகள்- முதல்வர் விஜய்

சதுரங்க வீரர், வீராங்கனைகள், பயிற்சியாளர்களுக்கு வாழ்த்துகள்- முதல்வர் விஜய்

  • by Authour

சென்னை: உலக சதுரங்க தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்; உலக சதுரங்க நாளை முன்னிட்டு சதுரங்கத்தை நேசிக்கும் அனைத்து வீரர், வீராங்கனைகளுக்கும், பயிற்சியாளர்களுக்கும் எனது… Read More »சதுரங்க வீரர், வீராங்கனைகள், பயிற்சியாளர்களுக்கு வாழ்த்துகள்- முதல்வர் விஜய்

தாயை கத்தியால் குத்தி கொன்ற கொடூர மகன்...சென்னையில் சம்பவம்

தாயை கத்தியால் குத்தி கொன்ற கொடூர மகன்…சென்னையில் சம்பவம்

  • by Authour

சென்னை, பெருங்குடி: +2 தேர்வு தோல்விக்காக திட்டியதால் இரவில் தூங்கி கொண்டிருந்த தாயின் கழுத்தை நெறித்தும், கத்தியால் குத்தியும், கல்லால் அடித்தும் கொடூரமாக கொலை செய்த 19 வயது மகன் ராகேஷ். மனநலம் பாதித்து… Read More »தாயை கத்தியால் குத்தி கொன்ற கொடூர மகன்…சென்னையில் சம்பவம்

சென்னையில் பிரபல ரவுடி மர்மநபர்களால் வெட்டிக்கொலை

சென்னையில் பிரபல ரவுடி மர்மநபர்களால் வெட்டிக்கொலை

  • by Authour

சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியில் சரித்திர பதிவேடு குற்றவாளியான பலி ஆடு (எ) அஜய் (20) என்ற இளைஞர் நேற்று மர்மநபர்களால் கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் வடசென்னை பகுதியில் பெரும் பரபரப்பையும்… Read More »சென்னையில் பிரபல ரவுடி மர்மநபர்களால் வெட்டிக்கொலை

சென்னையில் 39 தெருக்களில் தெருநாய்களுக்கு உணவளிக்க ஏற்பாடு

சென்னையில் 39 தெருக்களில் தெருநாய்களுக்கு உணவளிக்க ஏற்பாடு

  • by Authour

தெருநாய்களால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதை தடுக்கும் வகையில், அவற்றுக்கு குறிப்பிட்ட இடங்களில் உணவளிக்கும் திட்டத்தின் முதற்கட்டமாக 39 தெருக்களின் பட்டியலை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. இத்திட்டத்திற்காக பெசன்ட் நகர் கடற்கரை, திருவான்மியூர் அவ்வை நகர் மற்றும்… Read More »சென்னையில் 39 தெருக்களில் தெருநாய்களுக்கு உணவளிக்க ஏற்பாடு

திருமங்கலம் அருகே கார் கவிழ்ந்து விபத்து.. 2 பேர் பலி

சென்னை அருகே பரிதாபம்.. லாரி மோதி தாய்-6மாத குழந்தை பலி

  • by Authour

சென்னை: மாதவரம் ரவுண்டானாவில் ஏற்பட்ட கோர விபத்தில் கண்டெய்னர் லாரியின் சக்கரத்தில் சிக்கி தாயும், 6 மாத குழந்தையும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயங்களுடன் உயிர்தப்பிய கணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்

சென்னையில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை

சென்னையில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை

  • by Authour

சென்னையில் வெயில் கொளுத்தி வந்த நிலையில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. நுங்கம்பாக்கம், தேனாம்பேட்டை, வடபழனி, கோயம்பேடு, மயிலாப்பூர், பட்டினப்பாக்கம், மந்தைவெளி மற்றும் அடையாறு ஆகிய இடங்களில் பரவலாக மழை பெய்கிறது.

பைக் சாகசம் செய்த 2 கல்லூரி மாணவர்கள் கைது

பைக் சாகசம் செய்த 2 கல்லூரி மாணவர்கள் கைது

  • by Authour

சென்னை அடையார் ஓஎம்ஆர் சாலை மற்றும் இந்திரா நகர் ரயில் நிலையம் அருகே உள்ள ராஜீவ் காந்தி சாலையில் விலை உயர்ந்த பைக்கில் 2 வாலிபர்கள் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் பைக் சாகசத்தில்… Read More »பைக் சாகசம் செய்த 2 கல்லூரி மாணவர்கள் கைது

சென்னையில் போக்சோவில் கைதான நபர் தப்பி ஓட்டம்...பரபரப்பு

சென்னையில் போக்சோவில் கைதான நபர் தப்பி ஓட்டம்…பரபரப்பு

  • by Authour

சென்னையில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட ராஜா தப்பியோடியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அம்பத்தூரில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் கைதானவர் ராஜா. புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் வயிற்று வலி என கூறி… Read More »சென்னையில் போக்சோவில் கைதான நபர் தப்பி ஓட்டம்…பரபரப்பு

கபடி வீராங்கனைக்கு பாலியல் தொல்லை-பயிற்சியாளர் போக்சோவில் கைது

கபடி வீராங்கனைக்கு பாலியல் தொல்லை…பயிற்சியாளர் போக்சோவில் கைது

  • by Authour

சென்னையில் மைதானத்தில் பயிற்சி பெற்று வந்த 17 வயது இளம் கபடி வீராங்கனைக்கு தொடர் பாலியல் அத்துமீறல் மற்றும் தொல்லை கொடுத்து வந்ததாக எழுந்த புகாரில், கண்ணகி நகர் பகுதியைச் சேர்ந்த 29 வயது… Read More »கபடி வீராங்கனைக்கு பாலியல் தொல்லை…பயிற்சியாளர் போக்சோவில் கைது

ஆப்ரேஷன் டூஃபான் தொடர்பாக முதல்வர் விஜயை சந்தித்த கேரள உள்துறை அமைச்சர்

ஆப்ரேஷன் டூஃபான் தொடர்பாக முதல்வர் விஜயை சந்தித்த கேரள உள்துறை அமைச்சர்

  • by Authour

சென்னை, தலைமைச் செயலகத்தில் போதைப் பொருள் புழக்கத்தை தடுக்க ஆப்ரேஷன் டூஃபான் தொடர்பாக முதல்வர் விஜயை சந்தித்த கேரள உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலா.தென்னிந்திய மாநிலங்கள் ஒருங்கிணைந்து போதைப் பொருள் கடத்தை தடுக்க நடவடிக்கை.… Read More »ஆப்ரேஷன் டூஃபான் தொடர்பாக முதல்வர் விஜயை சந்தித்த கேரள உள்துறை அமைச்சர்

லாக்கப் படுகொலைக்கு அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்… பிரேமலதா

  • by Authour

சென்னை: ‘லாக்கப் படுகொலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க தமிழ்நாடு அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழந்தவரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும், ரூ.25 லட்சம் நிவாரணத் தொகையையும் வழங்க வேண்டும்’ என தேமுதிக பொதுச்செயலாளர்… Read More »லாக்கப் படுகொலைக்கு அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்… பிரேமலதா

சாலையில் சுற்றிய 2,718 மாடுகளை பிடித்த சென்னை மாநகராட்சி

சாலையில் சுற்றிய 2,718 மாடுகளை பிடித்த சென்னை மாநகராட்சி- ரூ.1.24 கோடி அபராதம்

  • by Authour

சென்னையில் போக்குவரத்திற்கு இடையூறாக சாலையில் சுற்றித்திரிந்த 2,718 மாடுகள் பிடிக்கப்பட்டு, ரூ.1.24 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. எனவே, மாநகராட்சியில் உள்ள 11 நவீன காப்பகங்களை பயன்படுத்திக் கொள்ள உரிமையாளர்களுக்கு சென்னை மாநகராட்சி அழைப்பு விடுத்துள்ளது.… Read More »சாலையில் சுற்றிய 2,718 மாடுகளை பிடித்த சென்னை மாநகராட்சி- ரூ.1.24 கோடி அபராதம்

ரூ.3 லட்சம் கோடி கடன் சாத்தியமா?: அன்புமணி

தமிழகத்தை பாலைவனமாக்க கர்நாடக அரசுடன் போட்டி வேண்டாம்-அன்புமணி வலியுறுத்தல்

  • by Authour

சென்னை: காவிரி பாசன மாவட்டங்களை பாலைவனமாக்குவதில் கர்நாடக அரசுடன் தமிழக அரசு போட்டி போடக் கூடாது என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாட்டில் ஏற்கனவே செயல்பட்டு, அமலாக்கத்துறை… Read More »தமிழகத்தை பாலைவனமாக்க கர்நாடக அரசுடன் போட்டி வேண்டாம்-அன்புமணி வலியுறுத்தல்

சென்னை அருகே தனியார் குடோனில் பயங்கர தீ விபத்து

சென்னை அருகே தனியார் குடோனில் பயங்கர தீ விபத்து

  • by Authour

சென்னை மாதவரம் தபால் பெட்டி அருகே உள்ள ஒரு தனியார் குடோனில் இன்று திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாதவரம் தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில்… Read More »சென்னை அருகே தனியார் குடோனில் பயங்கர தீ விபத்து

இன்னும் தேர்தல் மனநிலையிலேயே இருக்கும் விஜய்-இ.கம்யூ., கடும் விமர்சனம்

இன்னும் தேர்தல் மனநிலையிலேயே இருக்கும் விஜய்-இ.கம்யூ., கடும் விமர்சனம்

  • by Authour

சென்னை: தமிழ்நாட்டில் எம்எல்ஏ-க்களை வைத்து குதிரை பேரம் நடப்பதாக தவெக அரசுக்கு ஆதரவளித்து வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் குற்றம் சாட்டியுள்ளார். மாநிலத்தின் நலனுக்காக ஜனநாயகத்திற்கு விரோதமான இந்த செயல்… Read More »இன்னும் தேர்தல் மனநிலையிலேயே இருக்கும் விஜய்-இ.கம்யூ., கடும் விமர்சனம்

தலைமைச் செயலகம் முன் பெண் தற்கொலை முயற்சி

தலைமைச் செயலகம் முன் பெண் தற்கொலை முயற்சி

  • by Authour

சென்னை தலைமைச் செயலகம் முன்பு பெண் ஒருவர் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திண்டிவனத்தைச் சேர்ந்த சாமுண்டீஸ்வரி என்பவர் உடலில் டீசல் ஊற்றி தற்கொலை முயற்சி செய்துள்ளார். முதல்வரின் தனிப்பிரிவில் அளித்த புகார் மனு… Read More »தலைமைச் செயலகம் முன் பெண் தற்கொலை முயற்சி

கடல் அலையில் சிக்கி பள்ளி மாணவன் பலி-நண்பனுக்கு தீவிர சிகிச்சை

  • by Editor

சென்னை, எண்ணூர் கடலில் குளித்தபோது அலையில் சிக்கிய பள்ளி மாணவன் பரிதாபமாக உயிரிழந்தார். எர்ணாவூர் பெரிய காசி கோவில்குப்பம் 1வது தெருவை சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மகன் கவுதம் (15). அதே பகுதியில் உள்ள… Read More »கடல் அலையில் சிக்கி பள்ளி மாணவன் பலி-நண்பனுக்கு தீவிர சிகிச்சை

சென்னை-திருவொற்றியூரில் மின்சாரம் இல்லை- சாலை மறியல்

சென்னை-திருவொற்றியூரில் மின்சாரம் இல்லை- சாலை மறியல்

  • by Editor

சென்னை திருவொற்றியூர் தாங்கள் பகுதியில் மின்சாரம் இல்லாததால் எண்ணூர் விரைவு சாலையில் பொதுமக்கள் சாலை மறியல் சென்னை திருவொற்றியூர் தாங்கல் மற்றும் பீர்ப பயில்வான் தர்காசாலை தியாகராயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரத்தில் மின்சாரம்… Read More »சென்னை-திருவொற்றியூரில் மின்சாரம் இல்லை- சாலை மறியல்

சென்னையில் 100க்கும் மேற்பட்ட ”விடியல்” பயண பஸ்கள் குறைப்பு

சென்னையில் 100க்கும் மேற்பட்ட ”விடியல்” பயண பஸ்கள் குறைப்பு

  • by Editor

சென்னையில் கடந்த மாதத்தில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட் விடியல் பயண பேருந்துகள் குறைக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் மகளிர் விடியல் பயணத் திட்ட பேருந்துகள் சரிவர இயக்கப்படவில்லை என பெண்கள் குற்றச்சாட்டி வருகின்றனர். சென்னை மாநகரில்… Read More »சென்னையில் 100க்கும் மேற்பட்ட ”விடியல்” பயண பஸ்கள் குறைப்பு

கர்நாடகா நீரை வாங்குவதில் முதல்வர் கவனம் செலுத்த வேண்டும்

கர்நாடகா நீரை வாங்குவதில் முதல்வர் கவனம் செலுத்த வேண்டும்-உதயநிதி ஸ்டாலின்

  • by Editor

சென்னை: கர்நாடகத்தில் இருந்து தமிழகத்திற்குத் திறந்து விட வேண்டிய காவிரி நீரைத் திறந்து விட முடியாது என அம்மாநில அமைச்சர் கூறியிருப்பது மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாகச் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார். மேலும், காவிரி… Read More »கர்நாடகா நீரை வாங்குவதில் முதல்வர் கவனம் செலுத்த வேண்டும்-உதயநிதி ஸ்டாலின்

சென்னை-கிண்டியில் நட்சத்திர விடுதியில் பிரபல ரவுடி அதிரடி கைது

சென்னை-கிண்டியில் நட்சத்திர விடுதியில் பிரபல ரவுடி அதிரடி கைது

  • by Editor

சென்னை கிண்டியில் உள்ள ஒரு பிரபல நட்சத்திர அந்தஸ்து கொண்ட சொகுசு விடுதியில் ரகசியமாகத் தங்கியிருந்த பிரபல ரவுடி தனசேகரை மாநகரத் தனிப்படை போலீசார் துப்பாக்கி முனையில் அதிரடியாகக் கைது செய்தனர். அவரிடமிருந்து ஒரு… Read More »சென்னை-கிண்டியில் நட்சத்திர விடுதியில் பிரபல ரவுடி அதிரடி கைது

சென்னையில் 11ம் தேதி மக்கள் குறைதீர் முகாம்

சென்னையில் 11ம் தேதி மக்கள் குறைதீர் முகாம்

  • by Editor

சென்னையில் மக்கள் குறைதீர் முகாம் சென்னையில் உள்ள 19 மண்டலங்களில் பொது விநியோகத் திட்ட குறைதீர் முகாம் ஜூலை 11 அன்று நடைபெறுகிறது19 மண்டல உதவி ஆணையாளர் அலுவலகங்களில் காலை 10 மணி முதல்… Read More »சென்னையில் 11ம் தேதி மக்கள் குறைதீர் முகாம்

சென்னை-பாலவாக்கத்தில் 7 மணி நேரம் மின்வெட்டு- கடும் அவதி

சென்னை-பாலவாக்கத்தில் 7 மணி நேரம் மின்வெட்டு- கடும் அவதி

  • by Editor

சென்னை: பாலவாக்கத்தில் 7 மணி நேரம் மின்வெட்டு நீடித்ததால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். இரவு நேரத்தில் ஏற்பட்ட மின்வெட்டு காரணமாக குழந்தைகள், முதியவர்கள் கடும் அவதியடைந்தனர். சென்னையில் உள்ள பாலவாக்கம் பகுதியில் தொடர்… Read More »சென்னை-பாலவாக்கத்தில் 7 மணி நேரம் மின்வெட்டு- கடும் அவதி

பைக்கில் அட்ராசிட்டி... சென்னையில் 3 வாலிபர்கள் கைது

பைக்கில் அட்ராசிட்டி… சென்னையில் 3 வாலிபர்கள் கைது

  • by Editor

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பொதுமக்களுக்கும் மற்ற வாகன ஓட்டிகளுக்கும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் ஆபத்தான முறையில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட 3 இளைஞர்களை காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். ஜூலை… Read More »பைக்கில் அட்ராசிட்டி… சென்னையில் 3 வாலிபர்கள் கைது

சென்னை வண்டலூரில் திடீரென தரையிறங்கிய ஹெலிகாப்டர்

சென்னை வண்டலூரில் திடீரென தரையிறங்கிய ஹெலிகாப்டர்

  • by Editor

சென்னை வண்டலூர் அடுத்த கீரப்பாக்கத்தில் திடீரென தரையிறங்கிய ஹெலிகாப்டர் இந்திய விமானப்படையின் ZA1420 என்ற ஹெலிகாப்டரில் பயிற்சியின்போது இயந்திரக் கோளாறு ஏற்பட்டு திடீரென தரையிறங்கியது.இயந்திரக் கோளாறை சரிசெய்ய வந்த 3 ஹெலிகாப்டர்கள் ஒரு மணி… Read More »சென்னை வண்டலூரில் திடீரென தரையிறங்கிய ஹெலிகாப்டர்

ஓரிரு வாரத்தில் புதிய ரேஷன் அட்டைகள் விநியோகம்

ஓரிரு வாரத்தில் புதிய ரேஷன் அட்டைகள் விநியோகம்

  • by Editor

முதலமைச்சரின் செயல்பாடுகளை முடக்க வேண்டும் என்பதற்காக புனையப்பட்ட குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்கள் – உணவு மற்றும் உணவு வழங்கல் துறை அமைச்சர் வெங்கட்ரமணன் பேட்டி… சென்னை மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதி தேனாம்பேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட 126… Read More »ஓரிரு வாரத்தில் புதிய ரேஷன் அட்டைகள் விநியோகம்

சென்னையில் ஒருவர் வெட்டிக்கொலை- உயிரிழந்தவர் யார்?- சிக்கல்

சென்னையில் ஒருவர் வெட்டிக்கொலை- உயிரிழந்தவர் யார்?-கண்டுபிடிப்பதில் சிக்கல்

  • by Editor

சென்னை வியாசர்பாடி சாமியார் தோட்டம் பகுதியில் கர பாத்திர சிவப்பிரகாச சுவாமிகள் மடாலயம் அமைந்துள்ளது மடாலயத்திற்குள் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் முகம் சிதைந்த நிலையில் உயிரிழந்து இருப்பதாக வியாசர்பாடி காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது… Read More »சென்னையில் ஒருவர் வெட்டிக்கொலை- உயிரிழந்தவர் யார்?-கண்டுபிடிப்பதில் சிக்கல்

கேப்டன் கூல் தோனிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்- முதல்வர் விஜய்

கேப்டன் கூல் தோனிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்- முதல்வர் விஜய்

  • by Editor

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் தற்போதைய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரருமான மகேந்திர சிங் தோனியின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழக முதலமைச்சர் விஜய் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இன்று… Read More »கேப்டன் கூல் தோனிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்- முதல்வர் விஜய்

சென்னையிலிருந்து ஜோலார்பேட்டைக்கும் (16089) மறுமார்க்கமாக ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கும் (16090) தினந்தோறும் ஜோலார்பேட்டை எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. அதன்படி நேற்று மாலை வழக்கம் போல, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து ஜோலார்பேட்டை நோக்கி இந்த எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டது. ரயிலானது ஆவடி ரயில் நிலையத்தை வந்தடைந்தபோது, ரயிலை இயக்கி வந்த லோகோ பைலட்டுக்கு (ரயில் ஓட்டுநர்) திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு, நெஞ்சு வலிப்பதாகக் கூறியுள்ளார். இதையடுத்து, பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டும், தனது உடல்நிலையை கருதியும், அவர் ரயிலை ஆவடி நிலையத்திலேயே நிறுத்தியுள்ளார். உடனடியாக இதுகுறித்து ரயில்வே கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அங்கு வந்த ரயில்வே ஊழியர்கள் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, அருகிலிருந்த தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். வழக்கமாக செல்கிற ரயில் திடீரென ஆவடி ரயில் நிலையத்தில் வெகுநேரம் நின்றதால், அதிலிருந்த பயணிகள் குழப்பத்திற்கு ஆளாகினர். ரயில் என்ஜினில் கோளாறு ஏற்பட்டதாக முதலில் கருதப்பட்ட நிலையில், பின்னர் லோகோ பைலட்டுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது தெரியவந்தது. இருப்பினும், ரயில்வே நிர்வாகம் உடனடியாக மாற்று லோகோ பைலட்டை ஏற்பாடு செய்தது. ஆனால், அவர் வந்து சேருவதற்குள் சுமார் 45 நிமிடங்களுக்கும் மேல் ஆகிவிட்டது. மாற்று லோகோ பைலட் ஆவடி ரயில் நிலையம் வந்தடைந்ததைத் தொடர்ந்து, ஜோலார்பேட்டை எக்ஸ்பிரஸ் ரயில் முக்கால் மணிநேர தாமதத்திற்குப் பிறகு ஆவடியிலிருந்து ஜோலார்பேட்டை நோக்கிப் புறப்பட்டுச் சென்றது. இதனால் மாலை நேரத்தில் சொந்த ஊர்களுக்குப் பயணித்த அரசு மற்றும் தனியார் அலுவலக ஊழியர்கள், பொதுமக்கள் என பலரும் ஆவடி ரயில் நிலையத்திலேயே காத்திருந்து கடும் அவதிக்குள்ளாகினர்.

ரயிலில் லோகோ பைலட்டுக்குத் திடீர் நெஞ்சுவலி- பயணிகளை காப்பாற்றினார்

  • by Editor

சென்னையிலிருந்து ஜோலார்பேட்டைக்கும் (16089) மறுமார்க்கமாக ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கும் (16090) தினந்தோறும் ஜோலார்பேட்டை எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. அதன்படி நேற்று மாலை வழக்கம் போல, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து ஜோலார்பேட்டை நோக்கி இந்த எக்ஸ்பிரஸ்… Read More »ரயிலில் லோகோ பைலட்டுக்குத் திடீர் நெஞ்சுவலி- பயணிகளை காப்பாற்றினார்

எண்ணூர் கடற்கரை சாலையில் பைக் சாகசம்..வாகன ஓட்டிகள் அச்சம்

எண்ணூர் கடற்கரை சாலையில் ”பைக் சாகசம்”..வாகன ஓட்டிகள் அச்சம்

  • by Editor

சென்னை,எண்ணூர் – தாழங்குப்பம் கடற்கரை சாலையில் பைக் சாகசத்தில் ஈடுபடும் இளைஞர்களால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர். ரீல்ஸ் மோத்தால் பைக் சாகசம் செய்யும் இளைஞர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறார்கள். பல லட்சம் மதிப்புள்ள… Read More »எண்ணூர் கடற்கரை சாலையில் ”பைக் சாகசம்”..வாகன ஓட்டிகள் அச்சம்

சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே ரயில் சேவை பாதிப்பு

சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே ரயில் சேவை பாதிப்பு

  • by Editor

சென்னை: தண்டவாள விரிசல் காரணமாக சென்னை கடற்கரை – தாம்பரம்இடையே ரயில் சேவை பாதிக்கப்பட்டது. சென்னை கடற்கரை -தாம்பரம் இடையே ரயில் சேவை பாதிப்பு காரணமாக பணிக்கு செல்வோர் அவதியடைத்துள்ளனர். தண்டவாளத்தில் விரிசல் காரணமாக… Read More »சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே ரயில் சேவை பாதிப்பு

சென்னையில் சொத்து வரி செலுத்தாத நிறுவனங்கள் பட்டியல் வெளியீடு

  • by Editor

சென்னை: 2025-26 நிதி ஆண்டின் இரண்டாம் அரையாண்டிற்கான சொத்து வரியை செலுத்தாத நிறுவனங்களின் பட்டியலை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. மொத்தமாக 90க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ரூ. 27.31 கோடி வரி பாக்கி வைத்துள்ளதாக சென்னை… Read More »சென்னையில் சொத்து வரி செலுத்தாத நிறுவனங்கள் பட்டியல் வெளியீடு

சென்னையில் திடீரென தீப்பிடித்து எரிந்த கார்.. பரபரப்பு

சென்னையில் திடீரென தீப்பிடித்து எரிந்த கார்.. பரபரப்பு

  • by Editor

சென்னை: மாதவரத்தில் சாலையில் சென்றுகொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி காரில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது தீ விபத்து நேரிட்டது. சென்னை மாதவரத்தில் உள்ள செயின்ட் ஆன்ஸ் கல்லூரி அருகே,… Read More »சென்னையில் திடீரென தீப்பிடித்து எரிந்த கார்.. பரபரப்பு

லாரி மோதி படுகாயமடைந்த தாய் மகனை மீட்ட கனிமொழி எம்பி

  • by Editor

பூந்தமல்லி: வானகரத்தில் பைக் மீது லாரி மோதியதில் தாய், மகன் படுகாயம் அடைந்தனர். அப்போது திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக காரில் சென்று கொண்டிருந்த கனிமொழி எம்பி மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார். ஆனால், வாலிபர்… Read More »லாரி மோதி படுகாயமடைந்த தாய் மகனை மீட்ட கனிமொழி எம்பி

சிறுவன் ஓட்டிய பைக் விபத்து.. தந்தை கைது

சிறுவன் ஓட்டிய பைக் விபத்து.. தந்தை கைது

  • by Editor

சென்னை கீழ்ப்பாக்கத்தில் இருசக்கர வாகனத்தை நிறுத்த முயன்ற சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் மீது சிறுவன் ஓட்டிய பைக் மோதியுள்ளது. இதில் அவர் தடுமாறி கீழே விழுந்ததில் படுகாயமடைந்தார். இந்த சம்பவம் தொடர்பாக சிறுவன் மீது… Read More »சிறுவன் ஓட்டிய பைக் விபத்து.. தந்தை கைது

பஸ்சில் பெண் பயணிக்கு திடீர் வலிப்பு... உயிர்காத்த டிரைவர்

பஸ்சில் பெண் பயணிக்கு திடீர் வலிப்பு… உயிர்காத்த டிரைவர்

  • by Editor

சென்னை பல்லாவரம் அருகே பஸ்சில் சென்ற பயணிக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதால், ஓட்டுநர் லட்சுமணன் பேருந்தை தாம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்து ஓட்டிச் சென்றார். அங்கு கீதர் இளையராஜா மற்றும் சக பயணிகளின் உதவியுடன்… Read More »பஸ்சில் பெண் பயணிக்கு திடீர் வலிப்பு… உயிர்காத்த டிரைவர்

மசாஜ் சென்டரில் மாமுல் வசூல்- பெண் எஸ்.ஐ., 2 பேர் கைது

மசாஜ் சென்டரில் மாமுல் வசூல்- பெண் எஸ்.ஐ., 2 பேர் கைது

  • by Editor

சென்னை, திருமுல்லைவாயிலில் ஸ்பா நடத்தி வந்த ஜெனிபர் என்பவரிடம் சட்டவிரோத செயல்கள் நடப்பதாக கூறி, அதை தொடர்ந்து நடத்த மாதம் ரூ.50,000 லஞ்சம் கேட்ட பெண் சிறப்பு எஸ்.ஐ. அமுல் மற்றும் எஸ்.ஐ. பாக்கியலட்சுமி… Read More »மசாஜ் சென்டரில் மாமுல் வசூல்- பெண் எஸ்.ஐ., 2 பேர் கைது

விமானத்தில் 10 தங்கக்கட்டிகள் கடத்தி வந்த வாலிபர் கைது

முதியவரை நிர்வாணமாக்கி- ரூ.5 லட்சம் பணம் கேட்டு மிரட்டிய- 3 பேர் கைது

  • by Editor

சென்னை கொடுங்கையூரில் 63 வயது மதிக்கத்தக்க மரக்கடை உரிமையாளரைக் கடத்தி, நிர்வாணமாக்கி ஆபாச வீடியோ எடுத்து ரூ.5 லட்சம் பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் இரண்டு பெண்கள் உட்பட 3 பேரை போலீசார் அதிரடியாகக்… Read More »முதியவரை நிர்வாணமாக்கி- ரூ.5 லட்சம் பணம் கேட்டு மிரட்டிய- 3 பேர் கைது

சென்னையில் ஒன்றரை கிலோ தங்கம் கொள்ளை... 3 பேர் கைது

சென்னையில் ஒன்றரை கிலோ தங்கம் கொள்ளை… 3 பேர் கைது

  • by Editor

சென்னை சவுகார்பேட்டையில் உள்ள ஒரு முக்கிய நகை பட்டறையினுள் புகுந்து ஒன்றரை கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி 3 பேரைக் கைது செய்துள்ளனர். ஆறுமுகம், லோகேஷ் மற்றும் ஹேமாராம்… Read More »சென்னையில் ஒன்றரை கிலோ தங்கம் கொள்ளை… 3 பேர் கைது

சென்னையில் 10 கிலோ கஞ்சா விற்பனை... 3 பேர் கைது

சென்னையில் 10 கிலோ கஞ்சா விற்பனை… 3 பேர் கைது

  • by Editor

சென்னை: எண்ணூரில் 10 கிலோ கஞ்சா விற்பனை செய்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். எண்ணூரில் உள்ள சுனாமி குடியிருப்பில் கஞ்சா விற்பதாக வந்த தகவலை அடுத்து போலீசார் சோதனை செய்தனர். 2 வீடுகளில்… Read More »சென்னையில் 10 கிலோ கஞ்சா விற்பனை… 3 பேர் கைது

ஐஏஎஸ், ஐபிஎஸ்- ஐஎப்எஸ் அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் 2வது நாள் மாநாடு

  • by Editor

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜோசப் விஜய் தலைமையில் ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் ஐஎப்எஸ் அதிகாரிகளுடனான 2- வது நாள் மாநாடு தொடங்கி நடைபெற்று வருகிறது.தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கு நிலைமை, நிர்வாகம், நலத்… Read More »ஐஏஎஸ், ஐபிஎஸ்- ஐஎப்எஸ் அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் 2வது நாள் மாநாடு

சென்னை வந்த வடமாநில தொழிலாளர்களை கடத்தி மிரட்டல்..4 பேர் கைது

சென்னை வந்த வடமாநில தொழிலாளர்களை கடத்தி மிரட்டல்..4 பேர் கைது

  • by Editor

சென்னைக்கு வேலை தேடி வந்த 5 புலம்பெயர் தொழிலாளர்கள், தங்களை ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு அழைத்துச் செல்லுமாறு ஆட்டோ ஓட்டுநர்களை அணுகியுள்ளனர். ஆனால், ஆட்டோ ஓட்டுநர்கள் தொழிலாளர்கள் கூறிய இடத்திற்குச் செல்லாமல், அவர்களை ஏமாற்றி… Read More »சென்னை வந்த வடமாநில தொழிலாளர்களை கடத்தி மிரட்டல்..4 பேர் கைது

முன்னாள் அமைச்சர் மா.சு உட்பட 233 பேர் மீது 3 பிரிவில் வழக்கு

முன்னாள் அமைச்சர் மா.சு உட்பட 233 பேர் மீது 3 பிரிவில் வழக்கு

  • by Editor

போதைப் பொருள் விவகாரத்தில் அமைச்சர் சரத் குமாரை பதவி நீக்கம் செய்யக்கோரி, சென்னை எழும்பூரில் நேற்று போராட்டம் நடத்திய முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்பட 233 பேர் மீது 3 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு… Read More »முன்னாள் அமைச்சர் மா.சு உட்பட 233 பேர் மீது 3 பிரிவில் வழக்கு

முன்னாள் அமைச்சர் சிவசங்கர் மீது வேலைவாய்ப்பு மோசடி புகார்!

முன்னாள் அமைச்சர் சிவசங்கர் மீது வேலைவாய்ப்பு மோசடி புகார்!

  • by Editor

திமுக ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தவர் சிவசங்கர். இவர் மீது காவல் ஆணையகரத்தில் ஓய்வு பெற்ற எஸ்எஸ்ஐ சீனிவாசன் ஒரு பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்தப் புகார் மனுவில்; எனது மகனுக்கு போக்குவரத்துத்துறையில்… Read More »முன்னாள் அமைச்சர் சிவசங்கர் மீது வேலைவாய்ப்பு மோசடி புகார்!

ரயில்வேயில் 6,557 டெக்னீசியன் பணியிடங்களுக்கான அறிவிப்பு

ரயில்வேயில் 6,557 டெக்னீசியன் பணியிடங்களுக்கான அறிவிப்பு

  • by Editor

சென்னை: ரயில்வேயில் 6,557 டெக்னீசியன் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை RRB வெளியிட்டது. Grade -1 பிரிவில் (ரூ. 29,200) 323, Grade 3 பிரிவில் (ரூ.19,900) 6,234 காலிப் பணியிடங்கள் உள்ளன. நாளை (ஜூன்… Read More »ரயில்வேயில் 6,557 டெக்னீசியன் பணியிடங்களுக்கான அறிவிப்பு

தமிழகத்தில் 3 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்...

சென்னையில் மனமகிழ் மன்றம் தொடங்க கட்டணம் இருமடங்காக உயர்வு

  • by Editor

தமிழ்நாடு அரசு மதுபான உரிமம் மற்றும் அனுமதி விதிகள், 1981ல் திருத்தம் செய்து அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த திருத்தங்கள் 2026 ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மனமகிழ் மன்றம் தொடங்க… Read More »சென்னையில் மனமகிழ் மன்றம் தொடங்க கட்டணம் இருமடங்காக உயர்வு

சென்னை: 54 அனுமதியற்ற விளம்பரப் பலகைகள் அகற்றம், ரூ.2.29 லட்சம் அபராதம்

  • by Editor

சென்னை தேனாம்பேட்டை மண்டலத்திற்குப்ட்ட பகுதிகளில் அனுமதி பெறாமல் வைக்கப்பட்டிருந்த 54 எண்ணிக்கையிலான விளம்பரப் பலகைகள் அகற்றப்பட்டு ரூ.2,29,800 அபராதத் தொகையாக வசூலிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:- சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் விளம்பரப் பலகை… Read More »சென்னை: 54 அனுமதியற்ற விளம்பரப் பலகைகள் அகற்றம், ரூ.2.29 லட்சம் அபராதம்

கபடி வீராங்கனை வன்கொடுமை..பயிற்சியாளர் போக்சோவில் கைது

  • by Editor

சென்னை கண்ணகி நகரில் கபடி வீராங்கனையை பாலியல் வன்கொடுமை செய்ததாக பயிற்சியாளர் ராஜு மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தன்னுடைய ஆசைக்கு இணங்கினால் மட்டுமே வாய்ப்பு வழங்கப்படும் என மிரட்டி பாலியல் வன்கொடுமை… Read More »கபடி வீராங்கனை வன்கொடுமை..பயிற்சியாளர் போக்சோவில் கைது

சென்னையில் குழாய் உடைந்து எரிவாயு வெளியேறியதால் பரபரப்பு

  • by Editor

சென்னை மணலியில் கட்டுமான பணிக்கு பள்ளம் தோண்டும்போது குழாயில் விரிசல் ஏற்பட்டு வாயு வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத்துறை இரசாயன நீரை அடித்து வாயு வெளியேறியதை கட்டுப்படுத்தினார்கள். சென்னை மணலி… Read More »சென்னையில் குழாய் உடைந்து எரிவாயு வெளியேறியதால் பரபரப்பு

சென்னை புறநகர் பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை..

சென்னை புறநகர் பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை..

  • by Editor

புறநகர் பகுதிகளில் பலத்த காற்றுடன் கன மழை. போக்குவரத்து பாதிப்பு. சென்னை புறநகர் பகுதிகளான தாம்பரம் பல்லாவரம் மீனம்பாக்கம் வண்டலூர் முடிச்சூர் மேடவாக்கம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் மாலை முதல் திடீறென சூரை காற்றுடன்… Read More »சென்னை புறநகர் பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை..

மகனைத் தராத கணவரின் காலை உடைக்க ரூ.3.5 லட்சம் கொடுத்த முன்னாள் மனைவி கைது

  • by Editor

சென்னை தாம்பரம் அடுத்த வெங்கம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த தாமோதரன் (42) என்பவரை, கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு அவரது மனைவி வசந்தா (40) பிரிந்து சென்று வேறொருவரைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களது 11… Read More »மகனைத் தராத கணவரின் காலை உடைக்க ரூ.3.5 லட்சம் கொடுத்த முன்னாள் மனைவி கைது

ஜவுளிக்கடை பெண்ணுக்குக் காதல் தொல்லை கொடுத்த வாலிபரைத் தூக்கிய ‘சிங்கப்பெண்’ படை

  • by Editor

கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 20 வயது இளம் பெண், சென்னை தியாகராயநகர் உஸ்மான் சாலையில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கி, அங்குள்ள ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வருகிறார். அவர் தனது ஊரை சேர்ந்த வினோத்குமார்… Read More »ஜவுளிக்கடை பெண்ணுக்குக் காதல் தொல்லை கொடுத்த வாலிபரைத் தூக்கிய ‘சிங்கப்பெண்’ படை

அறநிலையத்துறை 46 கட்டுமானப் பணிகள் அதிரடி ரத்து

  • by Editor

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் பல்வேறு திருக்கோயில்களில் அறிவிக்கப்பட்டிருந்த சுமார் ₹245.85 கோடி மதிப்பிலான 46 கட்டுமானப் பணிகளைத் தமிழ்நாடு அரசு தற்போது அதிரடியாக ரத்து செய்துள்ளது. நீதிமன்றத் தடையாணைகள் மற்றும்… Read More »அறநிலையத்துறை 46 கட்டுமானப் பணிகள் அதிரடி ரத்து

குடியரசு தலைவருக்கு மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

குடியரசு தலைவருக்கு மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

  • by Editor

குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்முவிற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதள பதிவில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். மிகவும் எளிமையான பின்னணியிலிருந்து இந்தியக் குடியரசுத் தலைவராக உயர்ந்த உங்கள் பயணம்,… Read More »குடியரசு தலைவருக்கு மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

சென்னையை சூழ்ந்துள்ள கருமேகங்கள் - வானிலை விளக்கம்

சென்னையை சூழ்ந்துள்ள கருமேகங்கள் – வானிலை விளக்கம்

  • by Editor

சென்னையில் வெயிலின் தாக்கம் குறைந்து மக்கள் நிம்மதியடையும் வகையில், நகரின் பல்வேறு பகுதிகளில் மேகமூட்டத்துடனும் அதிக ஈரப்பதத்துடனும் கூடிய வானிலை நிலவி வருகிறது. தலைநகர் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த கடல்… Read More »சென்னையை சூழ்ந்துள்ள கருமேகங்கள் – வானிலை விளக்கம்

லஞ்சம் கேட்டு அதிகாரியை மிரட்டிய பெண் லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்

  • by Editor

லஞ்ச புகாரில் வருவாய்த்துறை அதிகாரியை கைது செய்ய சென்ற பெண் போலீஸ் லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டரே லஞ்சம் கேட்டு மிரட்டியதாக புகார் வந்தது. அதன்பேரில், குறிப்பிட்ட அந்த பெண் போலீஸ் இன்ஸ்பெக்டரை பணியிடை நீக்கம்… Read More »லஞ்சம் கேட்டு அதிகாரியை மிரட்டிய பெண் லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்

திருச்சி வழியாக சிறப்பு ரயில் அறிவிப்பு

திருச்சி வழியாக சிறப்பு ரயில் அறிவிப்பு

  • by Editor

சென்னை எழும்பூரில் இருந்து ஸ்ரீரங்கம், திருச்சி வழியாக கன்னியாகுமரி வரை செல்லும் சிறப்பு ரயில் நாளை (ஜூன்.20) இயக்கப்பட உள்ளது. நாளை இரவு 11.50 மணிக்கு எழும்பூரில் இருந்து புறப்படும் இந்த ரயில், நாளை… Read More »திருச்சி வழியாக சிறப்பு ரயில் அறிவிப்பு

நெல்லை எக்ஸ்பிரஸில் நள்ளிரவு வழிப்பறி: சிக்னலை மறைத்து பெண்ணிடம் நகை பறித்த திருடன் சிக்கினான்

  • by Editor

சென்னை அருகே சிக்னல் விளக்கை துணியால் மறைத்துக்கட்டி, நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலை நடுவழியில் நிறுத்தி பெண் பயணியிடம் தங்க நகையைப் பறித்த ஆட்டோ ஓட்டுநரை ரெயில்வே போலீசார் கைது செய்தனர். சென்னையில் இருந்து நெல்லைக்கு… Read More »நெல்லை எக்ஸ்பிரஸில் நள்ளிரவு வழிப்பறி: சிக்னலை மறைத்து பெண்ணிடம் நகை பறித்த திருடன் சிக்கினான்

பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து சென்னையில் பாஜக ஆர்ப்பாட்டம்

பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து சென்னையில் பாஜக ஆர்ப்பாட்டம்

  • by Editor

பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து சென்னையில் பாஜக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தின் போது தவெக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டது. தமிழகத்தில் அடுத்தடுத்து நிகழும் பாலியல் வன்கொடுமை சம்பவங்களை தடுக்க தவறிய… Read More »பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து சென்னையில் பாஜக ஆர்ப்பாட்டம்

குற்றவாளிகளுக்கு உயிர் பயம் கொடுக்க வேண்டும்-சௌமியா அன்புமணி

குற்றவாளிகளுக்கு உயிர் பயம் கொடுக்க வேண்டும்- சௌமியா அன்புமணி

  • by Editor

சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம் என சௌமியா அன்புமணி பேட்டியளித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சௌமியா அன்புமணி, “சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.… Read More »குற்றவாளிகளுக்கு உயிர் பயம் கொடுக்க வேண்டும்- சௌமியா அன்புமணி

சிறுமியை முட்டித் தள்ளிய தெரு மாடு- படுகாயம்- பரபரப்பு

சிறுமியை முட்டித் தள்ளிய தெரு மாடு- படுகாயம்- பரபரப்பு

  • by Editor

சென்னை நந்தம்பாக்கம் பகுதியில் சாலையில் நின்று கொண்டிருந்த சிறுமி ஒருவரை, அங்கு சுற்றித் திரிந்த மாடு ஒன்று திடீரென முட்டித் தள்ளியதில் அச்சிறுமி படுகாயமடைந்துள்ளார். விபத்துக்குள்ளான சிறுமி உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில்… Read More »சிறுமியை முட்டித் தள்ளிய தெரு மாடு- படுகாயம்- பரபரப்பு

சென்னையில் 52 டாஸ்மாக் கடையை அகற்ற கோரிக்கை

சென்னை ரயில்வே ஸ்டேசன் அருகே உள்ள.. 52 டாஸ்மாக் கடையை அகற்ற கோரிக்கை

  • by Editor

சென்னை கோட்டத்தில் ரயில் நிலையங்கள் அருகே உள்ள 52 டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு ரயில்வே பாதுகாப்புப் படை கடிதம் அனுப்பியுள்ளனர். பெரம்பூர், அரக்கோணம் ரயில் நிலையங்கள் அருகே தலா… Read More »சென்னை ரயில்வே ஸ்டேசன் அருகே உள்ள.. 52 டாஸ்மாக் கடையை அகற்ற கோரிக்கை

“நேர்மை, ஒழுக்கத்தை ஏ.ஐ. கற்றுத்தர முடியாது”: ஆன்லைன் வகுப்புகளுக்கு எதிராக நீதிபதிகள் கருத்து

  • by Editor

செயற்கை நுண்ணறிவால் (AI) நேர்மை, ஒழுக்கம் மற்றும் நெறிமுறைகளைக் கற்றுத்தர முடியாது என்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். சாட் ஜிபிடி (ChatGPT) போன்ற ஏ.ஐ. தொழில்நுட்பங்கள் ஒருபோதும் தகுதியான ஒரு விரிவுரையாளருக்கு… Read More »“நேர்மை, ஒழுக்கத்தை ஏ.ஐ. கற்றுத்தர முடியாது”: ஆன்லைன் வகுப்புகளுக்கு எதிராக நீதிபதிகள் கருத்து

சென்னையில் பரவலாக மழை.. பொதுமக்கள் மகிழ்ச்சி

சென்னையில் பரவலாக மழை.. பொதுமக்கள் மகிழ்ச்சி

  • by Editor

சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் இன்று (ஜூன் 17, 2026) காலை நேரத்தில் பரவலாகக் குளிர்ந்த காற்றுடன் கூடிய மழை பெய்தது. கடந்த சில நாட்களாக கோடை வெயிலின் தாக்கம் நீடித்து வந்த நிலையில், இன்று… Read More »சென்னையில் பரவலாக மழை.. பொதுமக்கள் மகிழ்ச்சி

சென்னை மாநகராட்சி குப்பை மேலாண்மை மற்றும் சாலை தூய்மை பணிகளுக்காக புதிய வாகனங்களை அறிமுகப்படுத்தும் காட்சி

சென்னை தூய்மைக்கு ரூ.18 கோடி முதலீடு!

  • by Authour

40 புதிய வாகனங்களை களமிறக்கும் மாநகராட்சி சென்னையில் குப்பை அகற்றும் பணிகள் மற்றும் சாலை தூய்மை நடவடிக்கைகளை மேலும் மேம்படுத்தும் நோக்கில், சென்னை மாநகராட்சி ரூ.18 கோடி மதிப்பில் 40 புதிய வாகனங்களை வாங்க… Read More »சென்னை தூய்மைக்கு ரூ.18 கோடி முதலீடு!

இரக்கமற்ற காட்டாட்சி வீழ்வது உறுதி - உதயநிதி ஸ்டாலின்

இரக்கமற்ற காட்டாட்சி வீழ்வது உறுதி – உதயநிதி ஸ்டாலின்

  • by Editor

பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உயிரிழந்த குழந்தைகளைப் பெற்றவர்களுக்குத் தெரியாமலேயே வேறு இடத்தில் அடக்கம் செய்யும் அளவுக்கு நீங்கள் நடத்தும் ஈவு இரக்கமற்ற காட்டாட்சி வீழ்வது உறுதி என எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.… Read More »இரக்கமற்ற காட்டாட்சி வீழ்வது உறுதி – உதயநிதி ஸ்டாலின்

மது அருந்தி வாகனம் ஓட்டியதாக 16,031 வழக்குகள் பதிவு-அதிரடி

மது அருந்தி வாகனம் ஓட்டியதாக 16,031 வழக்குகள் பதிவு-அதிரடி

  • by Editor

தலைநகர் சென்னையில் சாலை விபத்துக்களைக் குறைக்கவும், போக்குவரத்து விதிமீறல்களைக் கண்காணிக்கவும் காவல் துறை மேற்கொண்டு வரும் அதிரடி சோதனையில், கடந்த 16 நாட்களில் மட்டும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாக 16,031 வழக்குகள் பதிவு… Read More »மது அருந்தி வாகனம் ஓட்டியதாக 16,031 வழக்குகள் பதிவு-அதிரடி

Tamil Nadu Police personnel escorting a hidden-face accused driver Saravanan in a POCSO case at Kattupakkam near Poonamallee in 2026.

7வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை… டிரைவர் போக்சோவில் கைது

  • by Editor

சென்னை பூவிருந்தவல்லி அருகே காட்டுப்பாக்கம் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி சுடுகாட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்த கார் ஓட்டுநர் சரவணன் என்பவரை காவல் துறையினர்… Read More »7வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை… டிரைவர் போக்சோவில் கைது

போலீஸ் அதிகாரி மனைவி தூக்கிட்டுத் தற்கொலை

  • by Editor

சென்னை பள்ளிக்கரணை நியூ காலனி முதல் தெருவை சேர்ந்த பாலாஜி, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக உள்ளார். இவரது மனைவி கீதா (48). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். நேற்று காலை பாலாஜி வேலைக்கும்,… Read More »போலீஸ் அதிகாரி மனைவி தூக்கிட்டுத் தற்கொலை

A derailed cargo train carriage tilted on broken railway tracks with gravel spilled around it near Tambaram, Chennai in June 2026.

தாம்பரம் அருகே சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து

  • by Editor

சென்னை தாம்பரம் அருகே இன்று ஜல்லி கற்களை ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் ஒன்று எதிர்பாராத விதமாகத் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து செங்கல்பட்டு நோக்கிப் புறப்பட்ட இந்தச் சரக்கு… Read More »தாம்பரம் அருகே சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து

சென்னையில் 29 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்

  • by Editor

சென்னை காவல்துறையில் 29 காவல் ஆய்வாளர்களை இடமாற்றம் செய்து காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவிட்டுள்ளார். நிர்வாக காரணங்களுக்காக இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டதாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. காவல் துறையின் செயல்பாடுகளை மேலும் மேம்படுத்தும் நோக்கில் இந்த… Read More »சென்னையில் 29 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்

கணவருடன் தகராறு: எழும்பூர் பெண் காவலர் தற்கொலை

  • by Editor

சென்னை எழும்பூரில், கணவருடன் ஏற்பட்ட தகராறில் பெண் போலீஸ் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கை ஆர்.டி.ஓ. விசாரிக்க சென்னை கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். சென்னை எழும்பூர், புதுப்பேட்டை காவலர் குடியிருப்பைச் சேர்ந்தவர்… Read More »கணவருடன் தகராறு: எழும்பூர் பெண் காவலர் தற்கொலை

தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை

  • by Editor

தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கைதென்னிந்தியப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகத் தமிழ்நாட்டில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள்,… Read More »தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை

பாரதிராஜா உடலுக்கு உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி

  • by Editor

சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள பாரதிராஜாவின் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று, மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தியுள்ளார். அவரது குடும்பத்தினருக்கும், திரையுலகினருக்கும் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

ஆன்லைனில் பதிவு செய்தால் 5 நாளில் சாதிச் சான்றிதழ்! அமைச்சர் செங்கோட்டையன்

  • by Editor

சென்னை : பொதுமக்களுக்கு மிகவும் அத்தியாவசியத் தேவையான சாதிச் சான்றிதழ் (Community Certificate), புதிய குடும்ப அட்டைகள் (Ration Cards), முதியோர் உதவித்தொகை போன்ற சமூக நலத்திட்டங்கள் எவ்வித காலதாமதமும் இன்றி, மக்களுக்கு நேரடியாகவும் எளிதாகவும்… Read More »ஆன்லைனில் பதிவு செய்தால் 5 நாளில் சாதிச் சான்றிதழ்! அமைச்சர் செங்கோட்டையன்

பெரம்பூர் ரயில்வே ஸ்டேசனில் தலையில்லாத உடல் மீட்பு-திடுக்கிடும் தகவல்கள்

  • by Editor

சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தில் கடந்த ஜூன் 5, 2026 அன்று சூட்கேஸ் ஒன்றில் தலையில்லாத ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்ட வழக்கு, தமிழகத்தையே உலுக்கியது. இந்த வழக்கில் காவல்துறையின் தீவிர விசாரணையின் மூலம் திடுக்கிடும்… Read More »பெரம்பூர் ரயில்வே ஸ்டேசனில் தலையில்லாத உடல் மீட்பு-திடுக்கிடும் தகவல்கள்

சென்னையில் 8 மணி நேரத்திற்கு மேல் மின்வெட்டு- கடும் அவதி

  • by Editor

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக நிலவி வரும் கடுமையான கோடை வெயில் மற்றும் புழுக்கத்திற்கு இடையே, மடிப்பாக்கம் பகுதியில் ஏற்பட்டுள்ள இந்த நீண்ட நேர மின்வெட்டு பொதுமக்கள் மத்தியில்… Read More »சென்னையில் 8 மணி நேரத்திற்கு மேல் மின்வெட்டு- கடும் அவதி

24 மணி நேரம் கெடு-சாலையில் நிறுத்தப்பட்ட வாகனங்களை அகற்றாவிட்டால் பறிமுதல்

  • by Editor

சென்னை மாநகராட்சியில் பிரதான சாலைகள் முதல் உட்புற தெருக்கள் வரை, பழுதடைந்த மற்றும் விபத்தில் சிக்கிய வாகனங்கள், பல மாதங்களாக சாலையோரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. துாசி படிந்து குப்பையாக காட்சியளிக்கும் இத்தகைய வாகனங்களின் அருகே… Read More »24 மணி நேரம் கெடு-சாலையில் நிறுத்தப்பட்ட வாகனங்களை அகற்றாவிட்டால் பறிமுதல்

யூடியூபர் மாரிதாஸிடம் போலீசார் விசாரணை

  • by Editor

சென்னை: என்னை கைது செய்ய 10க்கும் மேற்பட்ட காவலர்கள் மதுரையில் உள்ள என் வீட்டுக்கு வந்துள்ளனர் யூடியூபர் மாரிதாஸ் தெரிவித்திருந்த நிலையில் மதுரை வந்த சென்னை சைபர் கிரைம் போலீசார், யூடியூபர் மாரிதாஸை விசாரணைக்கு… Read More »யூடியூபர் மாரிதாஸிடம் போலீசார் விசாரணை

சென்னையில் பள்ளி வளாகத்தில் பைக் வீலிங் செய்த 2 பேர் கைது

  • by Editor

சென்னை சாலிகிராமத்தில் பள்ளி வளாகத்திற்குள் புகுந்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை அச்சுறுத்தும் வகையில் ஆபத்தான முறையில் பைக் வீலிங் செய்த இளைஞர்கள் உடனடியாகக் கைது செய்யப்பட்டிருப்பது வரவேற்கத்தக்க நடவடிக்கை ஆகும். காலை நேரத்தில் பள்ளி… Read More »சென்னையில் பள்ளி வளாகத்தில் பைக் வீலிங் செய்த 2 பேர் கைது

“பள்ளிக்கரணை குப்பைக் கிடங்கில் தீ – 2 மணி நேரத்தில் கட்டுப்படுத்தப்பட்டது

  • by Editor

பள்ளிக்கரணை பழைய குப்பைக் கிடங்கில் இன்று காலையில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த நிலையில் ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் மூலம் 2 மணி நேரத்தில் முழுமையாக கட்டுப்படுத்தி நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது என்று சென்னை… Read More »“பள்ளிக்கரணை குப்பைக் கிடங்கில் தீ – 2 மணி நேரத்தில் கட்டுப்படுத்தப்பட்டது

சென்னையில் நாளை இரவு நேர மின்சார ரயில்கள் ரத்து

  • by Editor

சென்னை கடற்கரை ரயில் நிலையம் மற்றும் தாம்பரம் இடையிலான இரவு நேர மின்சார ரயில்கள் நாளை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. கோடம்பாக்கம் – பரங்கிமலை இடையே பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், சென்னை கடற்கரை… Read More »சென்னையில் நாளை இரவு நேர மின்சார ரயில்கள் ரத்து

சென்னையில் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி-பரபரப்பு

  • by Editor

சென்னை கீழ்ப்பாக்கத்தில் நடந்த இந்த ஏடிஎம் கொள்ளை முயற்சி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் சென்னை கீழ்ப்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி அருகே உள்ள சிட்டி யூனியன் வங்கி ஏடிஎம் மையம். நடந்தது… Read More »சென்னையில் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி-பரபரப்பு

மெட்ரோ தொழிலாளர்கள் ஷெட் இடிந்து ஒருவர் பலி, 30 பேர் காயம்

  • by Editor

சென்னை ராமாபுரத்தில், மெட்ரோ ரெயில் பணிகளுக்காக தற்காலிக குடியிருப்பு அமைக்கப்பட்டு அதில் ஆயிரக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், நேற்று நடந்த ஐ.பி.எல். கிரிக்கெட் இறுதிப்போட்டியை தொலைக்காட்சியில், மெட்ரோ தொழிலாளர்கள் சிலர்… Read More »மெட்ரோ தொழிலாளர்கள் ஷெட் இடிந்து ஒருவர் பலி, 30 பேர் காயம்

கோயம்பேடு பார் மோதல் – இளம்பெண் கார் ஏற்றி கொலை

  • by Editor

சென்னையில் கோயம்பேடு அருகே மதுபான பார் ஒன்று உள்ளது. இன்று விடுமுறையை முன்னிட்டு நேற்றிரவு ஆடல், பாடலுடன் இந்த பாரில் நிகழ்ச்சி நடந்தது. இளம்பெண் ஒருவர் நடனம் ஆடிய நிகழ்ச்சியின்போது, இரு தரப்பினர் இடையே… Read More »கோயம்பேடு பார் மோதல் – இளம்பெண் கார் ஏற்றி கொலை

சென்னையில் ஜூன் 1 முதல் புதிய அட்டவணைப்படி புறநகர் மின்சார ரயில்கள் இயக்கம்

  • by Editor

சென்னையில் ஜூன் 1 முதல் புதிய அட்டவணைப்படி புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்பட உள்ளது. சென்னை கடற்கரையில் இருந்து அதிகாலை 3.50 மணிக்கு முதல் ரயில் செங்கல்பட்டுக்கு புறப்படும் என தெரிவிக்கப்பட்டது.

வீடு வாங்கித் தருவதாக ரூ.84 லட்சம் மோசடி: உறவினர்கள் ஏமாற்றியதால் முதியவர் தற்கொலை

  • by Editor

சென்னை டி.பி.சத்திரம் பகுதியை சேர்ந்த ஒரு முதியவரை, காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை பகுதியை சேர்ந்த 2 பெண்கள் சாலமங்கலம் பகுதியில் வீடு வாங்கி தருவதாக கூறி ரூ.84 லட்சத்தை மோசடி செய்தனர். சென்னை டி.பி.சத்திரம்… Read More »வீடு வாங்கித் தருவதாக ரூ.84 லட்சம் மோசடி: உறவினர்கள் ஏமாற்றியதால் முதியவர் தற்கொலை

சிறுவனுக்கு பாலியல் தொல்லை; தலைமை காவலர் பணியிடை நீக்கம்

  • by Editor

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலை சேர்ந்த 16 வயது சிறுவன் கடந்த 25-ம் தேதி தனது பெற்றோருடன் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள உறவினரான குமரேசன் (39) என்பவரது வீட்டுக்கு வந்திருந்தார். பின்னர் குடும்பத்துடன், சிறுவாபுரி முருகன்… Read More »சிறுவனுக்கு பாலியல் தொல்லை; தலைமை காவலர் பணியிடை நீக்கம்

கிளாம்பாக்கத்தில் பயணி மீது அரசு பஸ் மோதி படுகாயம்-பரபரப்பு

  • by Editor

சென்னை கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டில் பயணி மீது அரசு பஸ் மோதி விபத்துக்குள்ளாகி பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியானது. அரசு பஸ்சின் முன்பக்கம் டயர் ஏறி இறங்கியதில்,பயணி படுகாயம் அடைந்தார். சென்னை பழவந்தாங்கல்… Read More »கிளாம்பாக்கத்தில் பயணி மீது அரசு பஸ் மோதி படுகாயம்-பரபரப்பு

ஆசிரியர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்-அமைச்சர் ராஜ்மோகன்

  • by Editor

சென்னை கடற்கரை சாலையில் புதிதாக கட்டப்பட்டு வரும் பாரத சாரண சாரணியர் இயக்க தலைமை அலுவலக கட்டுமானப் பணிகளை பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் ராஜ்மோகன் ஆய்வு செய்தார்,… Read More »ஆசிரியர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்-அமைச்சர் ராஜ்மோகன்

சென்னை ஏர்போர்ட்டில் ரூ.10 கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்

  • by Editor

ரூ.10 கோடி மதிப்புள்ள கஞ்சாவை சென்னைக்கு கடத்தி வந்த கேரள மாநிலத்தை சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டார். முன்னதாக தாய்லாந்தில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணித்த பயணிகளின் உடைமைகளை சென்னை ஏர்போர்ட்டில் வைத்து… Read More »சென்னை ஏர்போர்ட்டில் ரூ.10 கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்

சென்னை மணலி அருகே தனியார் கிடங்கில் பயங்கர தீ விபத்து

  • by Editor

சென்னை மணலி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ரசாயனம், பிளாஸ்டிக் மற்றும் பெயிண்ட் மூலப்பொருட்களைச் சேமித்து வைக்கும் பல்வேறு தனியார் கிடங்குகள் மற்றும் தொழிற்சாலைகள் செயல்பட்டு வருவதால், அங்கு ஏற்படும் தீ விபத்துகள் பெரும்… Read More »சென்னை மணலி அருகே தனியார் கிடங்கில் பயங்கர தீ விபத்து

உடல்நிலை நன்றாக உள்ளது-அமைச்சர் செங்கோட்டையன்

  • by Editor

“உடல்நிலை நன்றாக உள்ளது… அனைத்து பணிகளையும் ஆற்ற சென்னை செல்கிறேன்” – கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், கடந்த ஒரு மாதமாக கடுமையான உழைப்பின்… Read More »உடல்நிலை நன்றாக உள்ளது-அமைச்சர் செங்கோட்டையன்

பெட்ரோல்-டீசல் விலை உயர்வு… மக்களுக்கு அடுத்த ஷாக்

  • by Editor

மேற்காசிய நாடுகளில் ஏற்பட்ட போர் காரணமாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டு, விலை அதிகரித்து வருகிறது. கடந்த மார்ச் மாதமே, பல நாடுகளில் பெட்ரோல், டீசல், சமையல் காஸ் சிலிண்டர் உள்ளிட்ட… Read More »பெட்ரோல்-டீசல் விலை உயர்வு… மக்களுக்கு அடுத்த ஷாக்

சென்னையில் நாளை மின்தடை… எந்தெந்த ஏரியா?..

  • by Editor

சென்னை அம்பத்தூர், சிட்கோ (SIDCO) மற்றும் முகப்பேர் ஆகிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தங்களது அன்றாடத் தேவைகளைத் திட்டமிட்டுக் கொள்ளும் வகையில் இந்த மின் தடை அறிவிப்பு மிக முக்கியமானது. மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள்… Read More »சென்னையில் நாளை மின்தடை… எந்தெந்த ஏரியா?..

பிரபல ரவுடி வெட்டிக்கொலை.. அடுத்தடுத்து 2 கொலைகள்

  • by Editor

சென்னை மணலி புதுநகர் அருகே விச்சூரை சேர்ந்தவர் விஜயகுமார் (25). இவர் பிரபல ரவுடி. இவர் மீது கொலை மற்றும் கொலை முயற்சி, அடிதடி வழக்குகள் உள்ளது. இன்று காலை விச்சூர் சாலையில் பைக்கில்… Read More »பிரபல ரவுடி வெட்டிக்கொலை.. அடுத்தடுத்து 2 கொலைகள்

திடீர் புழுதிக்காற்று… சென்னையில் 10 விமான சேவைகள் பாதிப்பு

  • by Editor

சென்னையில் இன்று காலை திடீரென வீசிய புழுதிக்கற்றல் 10 விமானங்களின் சேவைகள் பாதிக்கப்பட்டன. ஐதராபாத்தில் இருந்து சென்னை வந்த விமானம் தரையிறங்க முடியாமல் திருப்பதிக்கு திருப்பிவிடப்பட்டது. துபாய், அபுதாபியில் இருந்து வந்த விமானங்கள் தரையிறங்க… Read More »திடீர் புழுதிக்காற்று… சென்னையில் 10 விமான சேவைகள் பாதிப்பு

இயந்திர கோளாறு-அவசரமாக விமானம் தரையிறக்கம்

  • by Editor

சென்னையில் இருந்து கொல்கத்தா செல்லவிருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறு, சரியான நேரத்தில் கண்டறியப்பட்டு பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. சம்பவம்: சென்னை சர்வதேச விமான நிலையத்திலிருந்து கொல்கத்தா நோக்கிப் புறப்படத்… Read More »இயந்திர கோளாறு-அவசரமாக விமானம் தரையிறக்கம்

கொளத்தூரில் நள்ளிரவு 4 மணி நேரம் மின்துண்டிப்பு-போராட்டம்

  • by Editor

தலைநகர் சென்னையில் எழுந்துள்ள மின்வெட்டு பிரச்னை முதல்வர் விஜய்க்கு தலைவலியாக அமைந்துள்ளது. நள்ளிரவில் 4 மணி நேரம் வரை மின்சாரம் துண்டிக்கப்படுவதாக கொளத்தூரில் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். கோடை காலத்தில் மின்சாரம் இல்லாமல்… Read More »கொளத்தூரில் நள்ளிரவு 4 மணி நேரம் மின்துண்டிப்பு-போராட்டம்

ரூ.1.73 கோடி கிரிப்டோ கரன்சி மோசடி: போலி வங்கி கணக்குகள் மூலம் கைவரிசை காட்டிய கோவை வாலிபர் கைது

  • by Editor

சென்னை போரூர் பகுதியை சேர்ந்தவர் யோகானந்த் (43 ). இவருக்கு, முகநூல் மூலம் அறிமுகமான நபர்கள் ‘சின் செயின்’ என்ற செயலி மூலம் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் முதலீட்டுத் தொகையைவிட மூன்று மடங்கு… Read More »ரூ.1.73 கோடி கிரிப்டோ கரன்சி மோசடி: போலி வங்கி கணக்குகள் மூலம் கைவரிசை காட்டிய கோவை வாலிபர் கைது

சென்னை பெருநகர காவல் ஆணையராக அமல்ராஜ் ஐபிஎஸ் நியமனம்

  • by Editor

சென்னை பெருநகர காவல் ஆணையராக அமல்ராஜ் ஐபிஎஸ் நியமனம். தற்போதைய சென்னை காவல் ஆணையர் அபின் தினேஷ் மொடக் சிபிசிஐடி ஏடிஜிபியாக நியமனம்.

சென்னையில் 5க்கும் மேற்பட்ட இடங்களில் ED சோதனை

  • by Editor

வங்கி மோசடி புகாரின் அடிப்படையில் பழைய கார் வாங்கி விற்கும் பைனான்சியர் இல்லத்தில் சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் 5க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை அதிரடி சோதனை… Read More »சென்னையில் 5க்கும் மேற்பட்ட இடங்களில் ED சோதனை

கானா பாடகர் கொலை வழக்கில் 7 பேர் கைது

சென்னை: சென்னை அடுத்த மணிமங்கலத்தில் கானா பாடகர்கள் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்டனர். காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அருகே ஒரத்தூர் ஊராட்சியில் உள்ள உள்ள அம்மணம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் மோகன்… Read More »கானா பாடகர் கொலை வழக்கில் 7 பேர் கைது

முதல்வராக்க நினைத்தார்களா?-எல்லாம் வதந்தி-திருமா.,விளக்கம்

  • by Editor

சென்னை: தன்னை தமிழக முதல்வராக்க பேச்சுவார்த்தை நடந்ததாக கூறப்பட்டது என்பது வதந்தி தான் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் விளக்கம் அளித்து உள்ளார். இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன்,… Read More »முதல்வராக்க நினைத்தார்களா?-எல்லாம் வதந்தி-திருமா.,விளக்கம்

கொளத்தூர் மக்கள் கேடுகெட்டவர்கள்… அனிதா ராதாகிருஷ்ணன் சவால்

  • by Editor

கொளத்தூர் மக்கள் கேடுகெட்டவர்கள் என திமுக எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன் பேசியது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், “முடிந்தால் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா… Read More »கொளத்தூர் மக்கள் கேடுகெட்டவர்கள்… அனிதா ராதாகிருஷ்ணன் சவால்

சென்னை ஓஎம்ஆர் சாலையில் பரபரப்பு: டெக் மஹிந்திரா ஐடி நிறுவன வளாகத்தில் பயங்கர தீ விபத்து

  • by Editor

சென்னை ஓஎம்ஆர் (OMR) சாலையில் உள்ள காரப்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள டெக் மஹிந்திரா ஐடி நிறுவன வளாகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. டெக் மஹிந்திரா நிறுவனத்தின் மின்சாதனப் பொருட்கள் வைக்கப்பட்டிருந்த பெரிய குடோன்… Read More »சென்னை ஓஎம்ஆர் சாலையில் பரபரப்பு: டெக் மஹிந்திரா ஐடி நிறுவன வளாகத்தில் பயங்கர தீ விபத்து

சென்னையில் அடுத்த வாரம் 107 டிகிரி வரை வெப்பம் பதிவாகும்…

  • by Editor

சென்னையில் அடுத்த வாரம் 107 டிகிரி வரை வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது என பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் வரும் 17ம் தேதி முதல் 10 நாட்கள் வெப்பம்… Read More »சென்னையில் அடுத்த வாரம் 107 டிகிரி வரை வெப்பம் பதிவாகும்…

எண்ணூரில் சோகம்: ராட்சத அலையில் சிக்கி 11-ம் வகுப்பு மாணவர் பலி

  • by Editor

நண்பருடன் கடலில் குளித்த பள்ளி மாணவன் பரிதாபமாக இறந்தான். சென்னை மணலி கலைஞர் கருணாநிதி நகரை சேர்ந்தவர் ஜீவானந்தம். இவர் 11ம் படித்து வந்தார். நண்பர் யுவராஜ் (19) உட்பட 4 பேருடன் நேற்று… Read More »எண்ணூரில் சோகம்: ராட்சத அலையில் சிக்கி 11-ம் வகுப்பு மாணவர் பலி

வறுமையை கல்வியால் வென்ற ஆட்டோ டிரைவரின் மகள்

  • by Editor

சென்னையில் ஆட்டோ டிரைவரின் மகள் சந்தியா வறுமைக்கு நடுவே, +2 தேர்வில் 595 மார்க் எடுத்து சாதனை படைத்துள்ளார். அசோக் நகரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்துள்ளார். அவர் அளித்த பேட்டியில்,… Read More »வறுமையை கல்வியால் வென்ற ஆட்டோ டிரைவரின் மகள்

கனமழை..சென்னையில் தரையிறங்க முடியாமல் வட்டமடிக்கும் 5 விமானங்கள்

  • by Editor

வட்டமடிக்கும் விமானங்கள் ..சென்னையில் திடீரென கனமழை பெய்து வருவதால், 5 விமானங்கள் சென்னையில் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்து வருகின்றன.சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய விமானங்களும் தாமதமாக புறப்படும் எனவும் அறிவிப்பு. பயணிகள் அவதி… Read More »கனமழை..சென்னையில் தரையிறங்க முடியாமல் வட்டமடிக்கும் 5 விமானங்கள்

நுங்கம்பாக்கம் ஜி.எஸ்.டி. அலுவலகத்தில் தீ விபத்து

  • by Editor

சென்னை நுங்கம்பாக்கம் உத்தமர் காந்தி சாலையில் ஜி.எஸ்.டி. அலுவலகம் இயங்கி வருகிறது. இதன் பிரதான கட்டிடத்தின் அருகே மற்றொரு கட்டிடமும் உள்ளது. இந்த கட்டிடத்தின் 5-வது தளத்தின் ஒரு அறையில் இருந்து நேற்று இரவு… Read More »நுங்கம்பாக்கம் ஜி.எஸ்.டி. அலுவலகத்தில் தீ விபத்து

அதிக லாபம் தருவதாக ஆசைகாட்டி ரூ.15 லட்சம் சுருட்டல் – பெரம்பூர் தம்பதி சிக்கியது

  • by Editor

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை மேற்கு கல்லறை பகுதியைச் சேர்ந்த தினேஷ்குமார் (25) என்பவருக்கு, கடந்த 2024ஆம் ஆண்டு வங்கியில் கடன் ஆலோசகராக பணியாற்றி வந்த பெரம்பூரைச் சேர்ந்த சிவகுமார் அறிமுகமானார்.அப்போது சிவகுமார், அவரது மனைவி… Read More »அதிக லாபம் தருவதாக ஆசைகாட்டி ரூ.15 லட்சம் சுருட்டல் – பெரம்பூர் தம்பதி சிக்கியது

அண்ணா சிலையில் த.வெ.க. கொடி கட்டிய மர்ம நபர்கள்

  • by Editor

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 23-ந்தேதி நடைபெற்றது. தொடர்ந்து, தேர்தலில் பதிவான வாக்குகள் மே 4-ந்தேதி எண்ணப்பட்டன. இதில் த.வெ.க. 108 இடங்களிலும், தி.மு.க. கூட்டணி 73 இடங்களிலும், அ.தி.மு.க. கூட்டணி… Read More »அண்ணா சிலையில் த.வெ.க. கொடி கட்டிய மர்ம நபர்கள்

விஜயை சந்தித்த காங்கிரஸ் தலைவர்கள்

  • by Editor

சென்னை, பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் காங்கிரஸ் கட்சி முக்கியத் தலைவர்கள் விஜய்யை நேரில் சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்தனர். காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், செல்வப்பெருந்தகை, பிரவீன் சக்கரவர்த்தி மற்றும் அக்கட்சியின்… Read More »விஜயை சந்தித்த காங்கிரஸ் தலைவர்கள்

அதிமுக மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமரும்...ஈபிஎஸ்

சென்னையில் நாளை இபிஎஸ் தலைமையில் அதிமுக MLAக்கள் கூட்டம்…

  • by Editor

எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னையில் நாளை அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளார். தேர்தலில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏக்கள் அனைவரும் சென்னைக்கு வருமாறு எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார். நடந்து முடிந்த தமிழ்நாடு… Read More »சென்னையில் நாளை இபிஎஸ் தலைமையில் அதிமுக MLAக்கள் கூட்டம்…

10,000 வாக்குகள் வித்தியாசத்தில் தவெக ஆனந்த் வெற்றி!

  • by Editor

சென்னை தி.நகரில் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதேபோல் மதுரை மத்திய தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் முஸ்தபா சுமார் 20000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி… Read More »10,000 வாக்குகள் வித்தியாசத்தில் தவெக ஆனந்த் வெற்றி!

அண்ணா அறிவாலயத்தின் வெளியே அமைக்கப்பட்டிருந்த கூடாரங்கள் அகற்றம்

  • by Editor

சென்னையில் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தின் வெளியே அமைக்கப்பட்டிருந்த கூடாரங்கள் அகற்றப்படத் தொடங்கியுள்ளன. கூடாரங்கள் நீக்கப்பட்ட வீடியோவை ஏஎன்ஐ வெளியிட்டுள்ளது. திமுக 187 தொகுதிகளில் 58 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது. இது திமுகவுக்கு… Read More »அண்ணா அறிவாலயத்தின் வெளியே அமைக்கப்பட்டிருந்த கூடாரங்கள் அகற்றம்

தங்கம் விலை நிலவரம்: இன்று சவரனுக்கு ரூ. 640 உயர்வு

  • by Editor

சென்னையில் கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கம் விலை, இன்று மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது.சென்னையில் இன்று (மே 02) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 640 ரூபாய் அதிகரித்து,… Read More »தங்கம் விலை நிலவரம்: இன்று சவரனுக்கு ரூ. 640 உயர்வு

வணிகர்களுக்கு அதிர்ச்சி: சென்னையில் வணிக சிலிண்டர் விலை உயர்வு

  • by Editor

பாரத், இந்துஸ்தான், இந்தியன் ஆயில் ஆகிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் வீடுகளுக்கு 14.20 கிலோ எடையிலும், வணிக பயன்பாட்டுக்கு 19 கிலோ எடையிலும், சமையல் கியாஸ் சிலிண்டர்களை நாடு முழுவதும் வினியோகம் செய்து வருகின்றன.சர்வதேச… Read More »வணிகர்களுக்கு அதிர்ச்சி: சென்னையில் வணிக சிலிண்டர் விலை உயர்வு

சென்னையில் தங்கம் சவரனுக்கு ரூ.400 சரிவு

  • by Editor

தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்தது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.1,12,400க்கு விற்பனை. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 குறைந்து ரூ.14,050க்கும், சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம்… Read More »சென்னையில் தங்கம் சவரனுக்கு ரூ.400 சரிவு

திருச்சி வழியாக சிறப்பு ரயில் அறிவிப்பு

சென்னையில் இருந்து தென்காசி, கன்னியாகுமரி, போதனூருக்கு சிறப்பு ரயில்

  • by Editor

தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில்,   சென்னை எழும்பூர் – கன்னியாகுமரி இடையே சூப்பர்ஃபாஸ்ட் சிறப்பு ரயில் (ரயில் எண் 06045/06046) இயக்கப்படுகிறது. இன்று (30 ஏப்ரல் 2026 ) இரவு 11.50 மணிக்கு… Read More »சென்னையில் இருந்து தென்காசி, கன்னியாகுமரி, போதனூருக்கு சிறப்பு ரயில்

ஓய்வுபெற்ற அரசு அதிகாரி போக்சோவில் கைது

  • by Editor

சென்னை கோட்டூர்புரத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த ஒய்வுபெற்ற அரசு அதிகாரி போக்சோவில் போலீசார் கைது செய்தனர். மனைவியிடம் நடன பயிற்சி பெற்று வந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த உமாசங்கர்(60) மீது போக்சோ… Read More »ஓய்வுபெற்ற அரசு அதிகாரி போக்சோவில் கைது

இன்றைய தங்கம் விலை நிலவரம்

  • by Editor

இன்று சென்னையில் ஆபரணத் தங்கம் விலை மாற்றமின்றி ஒரு சவரன் ரூ.1,11,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.13,900க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.260க்கு… Read More »இன்றைய தங்கம் விலை நிலவரம்

கோடை சுற்றுலா… சென்னையில் இருந்து பக்டோக்ராவுக்கு நேரடி விமான சேவை

  • by Editor

இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் உள்ள பள்ளிகளில் தேர்வுகள் முடிந்து, தற்போது கோடைக்கால விடுமுறை துவங்கியிருக்கிறது. இச்சமயத்தில் தங்களின் குடும்பத்தினருடன் இந்தியாவின் பல்வேறு இடங்களில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு சென்றுவர விரும்புபவர்கள் சுற்றுப்பயணங்களை மேற்கொள்ளத் துவங்கியுள்ளனர்.… Read More »கோடை சுற்றுலா… சென்னையில் இருந்து பக்டோக்ராவுக்கு நேரடி விமான சேவை

சென்னை புறப்பட்டார் முதல்வர் ஸ்டாலின்

  • by Editor

சட்டசபை தேர்தலையொட்டி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்ட முதல்வர் ஸ்டாலின் ஓய்வெடுக்க குடும்பத்தினருடன் ஏப்.,24 கொடைக்கானலுக்கு வந்தார். தினமும் காலையில் நடைபயிற்சி மேற்கொண்ட முதல்வர் அங்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள், பொதுமக்களிடம் சகஜமாக உரையாடினார். அவர்களுடன்… Read More »சென்னை புறப்பட்டார் முதல்வர் ஸ்டாலின்

போரூர் அருகே சரக்கு வேன் மோதி 4 வயது சிறுவன் பலி; தாய், குழந்தை படுகாயம்

  • by Editor

போரூர் அருகே சரக்கு வாகனம் மோதி 4 வயது சிறுவன் பரிதாபமாக இறந்தான். அவது தாய் உள்ளிட்ட 2 பேர் காயமடைந்தனர். திருவேற்காடு பகுதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (30). இவரது மனைவி குளோரி (28).… Read More »போரூர் அருகே சரக்கு வேன் மோதி 4 வயது சிறுவன் பலி; தாய், குழந்தை படுகாயம்

மே 1-ல் சென்னையில் மதுக்கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவு

  • by Editor

உழைப்பாளர் தினமான மே 1-ம் தேதி, சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களை மூடுமாறு சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுகுறித்து மேலும்… Read More »மே 1-ல் சென்னையில் மதுக்கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவு

சாலையை கடக்க முயன்ற 4 வயது குழந்தை வேன் மோதி பலி

  • by Editor

சென்னை வானகரம் சுங்கச்சாவடி அருகே சாலையை கடக்க முயன்ற 4 வயது குழந்தை உயிரிழந்தது. இதில் 5 பேர் காயமடைந்தனர். திருவேற்காட்டைச் சேர்ந்த குளோரி என்பவரின் 4 வயது மகன் ரியான் பெலிக்ஸ் வேன்… Read More »சாலையை கடக்க முயன்ற 4 வயது குழந்தை வேன் மோதி பலி

சென்னையில் பயங்கரம்: ஓடும் காரில் திடீர் தீ

  • by Editor

சென்னையின் கொருக்குப்பேட்டையில் உள்ள மேம்பாலத்தில் இன்று கார் சென்றுகொண்டிருந்தது. அந்த காரில் 3 பேர் பயணித்தனர்.மேம்பாலத்தில் சென்றுகொண்டிருந்தபோது திடீரென கார் எஞ்சினில் இருந்து புகை வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த 3 பேரும் மேம்பாலத்தில் காரை… Read More »சென்னையில் பயங்கரம்: ஓடும் காரில் திடீர் தீ

மிஸ் திருநங்கை 2026 போட்டி… சென்னை ஓமனா முதலிடம்..

  • by Editor

விழுப்புரத்தில் நடந்த மிஸ் திருநங்கை 2026 போட்டியில் சென்னையை சேர்ந் ஓமனா முதலிடமும், சாய் 2ம் இடமும், ஸ்விகி 3ம் இடமும் பெற்றனர். விழுப்புரத்தில் கூவாகம் கூத்தாண்டவர் கோயில் திருவிழாவையொட்டி சென்னை திருநங்கை நாயக்குகள்… Read More »மிஸ் திருநங்கை 2026 போட்டி… சென்னை ஓமனா முதலிடம்..

சென்னை சாலையில் அதிநவீன வழிகாட்டிப் பலகைகள்– மாநகராட்சி திட்டம்

  • by Editor

சென்னை மாநகரின் முக்கியச் சாலைகளில் போக்குவரத்தைச் சீரமைக்கவும், விபத்துகளைக் குறைக்கவும் ரூ.20 கோடி மதிப்பீட்டில் அதிநவீன வழிகாட்டிப் பலகைகள் அமைக்க மாநகராட்சி திட்டம். இந்த வழிகாட்டி பலகைகளில் எழுத்துக்களை விட, படங்களுக்கு அதிக முக்கியத்துவம்… Read More »சென்னை சாலையில் அதிநவீன வழிகாட்டிப் பலகைகள்– மாநகராட்சி திட்டம்

காதலியை வெட்டிக்கொன்றுவிட்டு காதலன் தற்கொலை

  • by Editor

சென்னை பெரியமேட்டில் லாட்ஜ் ஒன்றில் காதலியை கொன்றுவிட்டு காதலன் தற்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பெரியமேடு குமரப்பா தெருவில் உள்ள லாட்ஜில் நேற்று காலை வாலிபர் ஒருவர் இளம்பெண்ணை அழைத்து… Read More »காதலியை வெட்டிக்கொன்றுவிட்டு காதலன் தற்கொலை

சென்னை திருவல்லிக்கேணியில் லாட்ஜ்கள், மேன்ஷன்களில் போலீசார் சோதனை

  • by Editor

சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் லாட்ஜ்கள், மேன்ஷன்களில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். எந்த காரணத்திற்காக சென்னை வந்து தங்கியுள்ளனர் என்பதை கேட்டறிந்து பதிவேட்டில் குறித்து வைத்தனர். வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா, பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுக்க வேண்டும்… Read More »சென்னை திருவல்லிக்கேணியில் லாட்ஜ்கள், மேன்ஷன்களில் போலீசார் சோதனை

சென்னை திரும்பிய நடிகர் அஜித்

  • by Editor

தமிழக சட்டசபை தேர்தல் நாளை நடைபெற உள்ளது. வாக்களிப்பதற்காக பலர் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றுக் கொண்டிருக்கும் நிலையில், பணி நிமித்தமாக வெளியூரில் இருப்பவர்களும் சென்னை திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில், கார் பந்தயத்தில்… Read More »சென்னை திரும்பிய நடிகர் அஜித்

செல்போனில் பேசியதைக் கண்டித்த தாய் – கல்லூரி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

  • by Editor

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தை சேர்ந்தவர் மைக்கேல். இவரது மனைவி ஜோஸ்பின். இந்த தம்பதிக்கு ரோசா மிஸ்டிகா (18) என்ற மகள் இருந்தார். கணவன்-மனைவி இருவரும் கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். ரோசா மிஸ்டிகா… Read More »செல்போனில் பேசியதைக் கண்டித்த தாய் – கல்லூரி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

சென்னையில் ரூ.18 கோடி மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல்

  • by Editor

சென்னை ஏழு கிணறு பகுதியில் பறக்கும் படை வாகன தணிக்கையில் ரூ.18 கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. உரிய ஆவணமின்றி வேனில் கொண்டு வந்த 13 கிலோ தங்க நகைகளை பறக்கும்படை பறிமுதல்… Read More »சென்னையில் ரூ.18 கோடி மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல்

திமுகவுக்கு ஆதரவு… CSI திருச்சபை முடிவு- 41 தொகுதிகளில் பிரச்சாரம்

  • by Editor

நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவாக நேரடியாகக் களமிறங்க CSI சென்னைப் பேராயம் முடிவு செய்துள்ளது. சென்னை, ராணிப்பேட்டை,கடலூர் உள்ளிட்ட பேராய மாவட்டங்களில் உள்ள 45 தொகுதிகளில் இதற்கான பிரசாரப் பணிகளை… Read More »திமுகவுக்கு ஆதரவு… CSI திருச்சபை முடிவு- 41 தொகுதிகளில் பிரச்சாரம்

தமிழகத்தில் இன்று 9 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு..

  • by Editor

சென்னை : சுமார் 0.9 கிமீ உயரத்தில், மரத்வாடா முதல் மன்னார் வளைக்குடா வரை கர்நாடகா, ராயலசீமா மற்றும் தமிழகம் வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது. 17-04-2026 முதல்… Read More »தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு..

சென்னையில் 4 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடல்

  • by Editor

சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு சென்னையில் 4 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டும் என மாநகராட்சி ஆணையாளர் ஜெ.குமரகுருபரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்; தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு,… Read More »சென்னையில் 4 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடல்

சிஎஸ்கே ரசிகர்கள் ஷாக்- IPL தொடரிலிருந்து கலீல் விலகல்

  • by Editor

சென்னை அணி இதுவரை விளையாடியுள்ள போட்டிகள் அனைத்திலும் இடம்பெற்றிருந்த கலீல் அகமது, KKR அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் தனது வலது இடுப்புப் பகுதியில் வலி ஏற்பட்டதாகத் தெரிவித்தார். இது ‘கிரேடு 2’ (Grade 2)… Read More »சிஎஸ்கே ரசிகர்கள் ஷாக்- IPL தொடரிலிருந்து கலீல் விலகல்

சென்னையில் 16 தொகுதிகளிலும் தபால் வாக்கு செலுத்தும் பணி துவக்கம்

  • by Editor

சென்னையில் உள்ள 16 தொகுதிகளிலும் தபால் வாக்குகள் செலுத்தும் பணி தொடங்கி நடந்து வருகிறது. தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் தபால் வாக்குகளை செலுத்தி வருகின்றனர். தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி மையத்தில்… Read More »சென்னையில் 16 தொகுதிகளிலும் தபால் வாக்கு செலுத்தும் பணி துவக்கம்

சென்னையில் இன்றும்-நாளையும் 100 டிகிரி வெயில் கொளுத்தும்

  • by Editor

சென்னையில் இன்றும், நாளையும் 100 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு வெயில் கொளுத்தும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக உள் மாவட்டங்களில் 5 நாட்களுக்கு வெப்பநிலை 2-3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும். அதிக… Read More »சென்னையில் இன்றும்-நாளையும் 100 டிகிரி வெயில் கொளுத்தும்

சென்னையில் அமித்ஷா வரும் 19ல் பிரசாரம்!

  • by Editor

தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக, கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜ 27 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அக்கட்சியின் தேசியத் தலைவர் நிதின் நபின், சாத்துார், மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட தொகுதிகளில், பாஜ, வேட்பாளர்களை ஆதரித்து, கடந்த இரு… Read More »சென்னையில் அமித்ஷா வரும் 19ல் பிரசாரம்!

மீன் வெட்டும் தொழிலாளி கத்தியால் குத்திக்கொலை

  • by Editor

சென்னை தண்டையார்பேட்டை, வ.உ.சி. நகரை சேர்ந்த நரேஷ்குமார் (28), மீன் வெட்டும் வேலை செய்து வந்தார். இவர் மீது புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் கொலை முயற்சி வழக்கு உள்ளது. நரேஷ்குமார் நேற்று முன்தினம் நள்ளிரவு… Read More »மீன் வெட்டும் தொழிலாளி கத்தியால் குத்திக்கொலை

28 கோடி மதிப்புள்ள தங்கம்-வெள்ளி நகைகள் பறிமுதல்.. தேர்தல் பறக்கும் படை

  • by Editor

சென்னை தி.நகரில் தேர்தல் பறக்கும் படையினரின் வாகன சோதனையில், 28 கோடியே 54 லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. நகைக்கடைகளுக்கு கொண்டு செல்லப்படுவதாக கூறப்பட்ட நிலையில், உரிய ஆவணங்கள்… Read More »28 கோடி மதிப்புள்ள தங்கம்-வெள்ளி நகைகள் பறிமுதல்.. தேர்தல் பறக்கும் படை

நடிகர் ரஜினி-தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

  • by Editor

சென்னையில் போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் வீட்டிற்கு மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருக்கிறார். இதனையடுத்து ரஜினியின் வீட்டில் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் மற்றும் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர். அதே போல் நடிகர்… Read More »நடிகர் ரஜினி-தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை காவல் ஆணையர் மாற்றம் – புதிய ஆணையராக அபின் தினேஷ் மோடக் நியமனம்

  • by Editor

சென்னை காவல் ஆணையர் அருணை மாற்றம் செய்துள்ள தேர்தல் ஆணையம், புதிய காவல் ஆணையராக அமலாக்கத்துறை ஏடிஜிபி அபின் தினேஷ் மோடக்கை நியமனம் செய்துள்ளது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி நடைபெற… Read More »சென்னை காவல் ஆணையர் மாற்றம் – புதிய ஆணையராக அபின் தினேஷ் மோடக் நியமனம்

சென்னை மெட்ரோ ரயிலில் முதல்வர் வாக்கு சேகரிப்பு

  • by Editor

முதல்வர் ஸ்டாலினும் ஒவ்வொரு மாவட்டத்திற்காக சென்று பிரசாரம் செய்து வருகிறார். அந்த வகையில், சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்து முதல்வர் ஸ்டாலின் பொதுமக்களிடம் ஓட்டு சேகரித்தார். அப்போது, பயணிகளிடம் நலம் விசாரித்த ஸ்டாலின் திமுக… Read More »சென்னை மெட்ரோ ரயிலில் முதல்வர் வாக்கு சேகரிப்பு

ரயில் பயணிகள் கவனத்திற்கு-ஏப்ரல் 15 வரை எழும்பூர் ரூட்டில் சேவை மாற்றம்

  • by Editor

சென்னை, எழும்பூர் நிலையத்தின் 10 மற்றும் 11-ஆவது நடைமேடைகளில், ஏப்ரல் 8 முதல் 15 வரை தினமும் இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை பணிகள் நடைபெறும். இதனால், அந்த… Read More »ரயில் பயணிகள் கவனத்திற்கு-ஏப்ரல் 15 வரை எழும்பூர் ரூட்டில் சேவை மாற்றம்

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை.. சஞ்சய் மல்கோத்ரா

  • by Editor

சென்னை வங்கிகளுக்கான குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என ஆர்.பி.ஐ தெரிவித்துள்ளது. ரெப்போ வட்டி விகிதம் 5.25ஆக நீடிக்கும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் கவர்னர் சஞ்சய் மல்கோத்ரா அறிவித்துள்ளார்.… Read More »ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை.. சஞ்சய் மல்கோத்ரா

“தோழனுக்கு கொடுத்த நகை திரும்ப வரவில்லை” – மாணவி தூக்கிட்டு தற்கொலை

  • by Editor

சென்னை மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சகாதேவன். இவரது மகள் லேகா ஸ்ரீ (17). கல்லூரி மாணவி. இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் உள்ள அறையில் திடீரென தூக்குப் போட்டு தற்கொலை… Read More »“தோழனுக்கு கொடுத்த நகை திரும்ப வரவில்லை” – மாணவி தூக்கிட்டு தற்கொலை

சென்னையின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை

  • by Editor

சென்னையின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை அண்ணாநகர், ஷெனாய்நகர், அரும்பாக்கம், கோயம்பேடு, மயிலாப்பூர், மந்தவெளி, பட்டினம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. சென்னை நகரம் முழுவதும் வானம்… Read More »சென்னையின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை

மாமல்லபுரம் கடற்கரையில் கரை ஒதுங்கிய அம்மன் சிலையால் பரபரப்பு

  • by Editor

சென்னை, மாமல்லபுரம் கடற்கரையில் கரை ஒதுங்கிய ஒன்றரை அடி உயரம் கொண்ட அம்மன் சிலையால் பரபரப்பு ஏற்பட்டது. மாமல்லபுரம் கடற்கரை கோயிலின் வடக்கு பகுதி கடற்கரையில் சுமார் ஒன்றரை அடி உயரம் கொண்ட 4… Read More »மாமல்லபுரம் கடற்கரையில் கரை ஒதுங்கிய அம்மன் சிலையால் பரபரப்பு

பறக்கும் ரயில் மோதி வாலிபர் உயிரிழப்பு

  • by Editor

சென்னை மயிலாப்பூர் பகுதியை சேர்ந்தவர் கபாலி. இவருடைய மகன் சங்கர் (20). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். கடந்த 27-ம் தேதி சங்கர், சென்னை லைட் ஹவுஸ்… Read More »பறக்கும் ரயில் மோதி வாலிபர் உயிரிழப்பு

மாமியார் வீட்டில் அவமானம்: வாலிபர் தற்கொலை

  • by Editor

சென்னை வியாசர்பாடி சர்மா நகர் 12வது தெருவில் வசித்து வந்தவர் ஜெகன்நாத் (33). இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவரது மனைவி ஏஞ்சலினாமேரி. இவர்களுக்கு 5 வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்த… Read More »மாமியார் வீட்டில் அவமானம்: வாலிபர் தற்கொலை

மரக்காணத்தில் பரபரப்பு- விஜய் காரின் மீது ஏறிய தொண்டர்கள்

  • by Editor

தவெக தலைவர் விஜய் இன்று சென்னையிலிருந்து புதுச்சேரிக்கு புறப்பட்டுள்ளார். சென்னை நீலாங்கரையில் உள்ள தனது இல்லத்தில் இருந்து தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் புதுச்சேரிக்கு புறப்பட்டார்.தவெக சார்பில் 23 இடங்களில் திறந்த வேனில்… Read More »மரக்காணத்தில் பரபரப்பு- விஜய் காரின் மீது ஏறிய தொண்டர்கள்

சென்னை கமிஷனர் அலுவலகத்தில் தீ விபத்து

  • by Editor

சென்னை வேப்பேரியல் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் இமைந்துள்ளது. 8 மாடி கொண்ட கட்டிடத்தில் 2வது தளத்தில் மத்திய குற்றப்பிரிவு டாக்குமெண்ட் போர்ஜரி பிரிவு இயங்கி வருகிறது. இந்நிலையில் இன்று காலை 7 மணி… Read More »சென்னை கமிஷனர் அலுவலகத்தில் தீ விபத்து

ஏப்ரல் 5 முதல் சென்னை புறநகர் ரயில்கள் சீராக இயக்கம்

  • by Editor

சென்னை எழும்பூர் ரயில் நிலைய பராமரிப்பு பணிகள் நிறைவடைய உள்ளதால் திட்டமிட்டபடி வரும் 5-ஆம் தேதி முதல் புறநகர் ரயில் சேவைகள் சீராகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எழும்பூர் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் துவங்கி… Read More »ஏப்ரல் 5 முதல் சென்னை புறநகர் ரயில்கள் சீராக இயக்கம்

தவெக வேட்பாளருக்கு சென்னை வடக்கு ஜிஎஸ்டி ஆணையரகம் சம்மன்

  • by Editor

சென்னை: வாணியம்பாடி தவெக வேட்பாளர் சையது புர்ஹானுதீனுக்கு சென்னை வடக்கு ஜிஎஸ்டி ஆணையரகம் சம்மன் அனுப்பியுள்ளது. 4 முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாததால் 5வது முறையாக தவெக வேட்பாளருக்கு சம்மன் அனுப்பியது. 140க்கும் மேற்பட்ட… Read More »தவெக வேட்பாளருக்கு சென்னை வடக்கு ஜிஎஸ்டி ஆணையரகம் சம்மன்

சென்னை ராஜூவ்காந்தி அரசு டாக்டர்களை பாராட்டிய முதல்வர்

  • by Editor

ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை மருத்துவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர்; சிறுநீர் கட்டுப்பாட்டுச் செயலிழப்பால் பாதிக்கப்பட்ட சிறுமிக்குத் தென்னிந்தியாவிலேயே முதல்முறையாக 25 லட்ச ரூபாய் சிகிச்சையை… Read More »சென்னை ராஜூவ்காந்தி அரசு டாக்டர்களை பாராட்டிய முதல்வர்

10,000 ரூபாயையும் சில்லறையாகக் மேஜையில் கொட்டிய வேட்பாளர்

  • by Editor

சென்னை, வில்லிவாக்கத்தைச் சேர்ந்த சுயேட்சை வேட்பாளர் கந்தசாமி. இவர் முதல் நபராக அலுவலகத்திற்கு நேற்று வந்து, தேர்தலில் போட்டியிடுவதற்காக, ‘டிபாசிட்’ தொகையான 10,000 ரூபாயை, பழைய நோட்டுகள் மற்றும் சில்லரை காசுகளை மேஜை மேல்… Read More »10,000 ரூபாயையும் சில்லறையாகக் மேஜையில் கொட்டிய வேட்பாளர்

லிப்டில் சிக்கிய 17 பேர் பத்திரமாக மீட்பு: புழுதிவாக்கம் ரயில் நிலையத்தில் பரபரப்பு

  • by Editor

புழுதிவாக்கம் ரயில் நிலையத்தில் லிப்டில் சிக்கி தவித்த 4 குழந்தைகள் உள்பட 17 பேரை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர். அவர்களுக்கு கண்ணீர்மல்க நன்றி தெரிவித்தனர். சென்னை ஆதம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சங்கர். இவர்… Read More »லிப்டில் சிக்கிய 17 பேர் பத்திரமாக மீட்பு: புழுதிவாக்கம் ரயில் நிலையத்தில் பரபரப்பு

வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.1.22 கோடி பறிமுதல்

  • by Editor

சென்னை முகப்பேர் கோல்டன் காலனி 3வது குறுக்கு தெருவில் உள்ள வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.1.22 கோடி பணம் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. உரிய ஆவணம் காண்பிக்கப்பட்டால் பணம் ஒப்படைக்கப்படும் என… Read More »வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.1.22 கோடி பறிமுதல்

சென்னையில் வாகன சோதனையில் ரூ. 5 கோடி பறிமுதல்

  • by Editor

சென்னை மதுரவாயலில் தேர்தல் பறக்கும் படை நடத்திய வாகன சோதனையில் ரூ.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. தனியார் ஏஜென்சி வாகனத்தில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட ரூ.5 கோடி பறிமுதல். 5 கோடி… Read More »சென்னையில் வாகன சோதனையில் ரூ. 5 கோடி பறிமுதல்

சென்னையில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 2.96 லட்சம் ரொக்கப்பணம் பறிமுதல்

  • by Editor

சென்னையில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 2.96 லட்சம் ரொக்கப்பணத்தை தேர்தல் பறக்கும்படையினர் பறிமுதல் செய்தனர். தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 23ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள்… Read More »சென்னையில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 2.96 லட்சம் ரொக்கப்பணம் பறிமுதல்

சென்னையில் கார் விபத்து…கல்லூரி மாணவி பலி

  • by Editor

சென்னை: பொன்னேரி அடுத்த தச்சூரில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கார் கவிழ்ந்த விபத்தில் சென்னையை சேர்ந்த கல்லூரி மாணவி திவ்யப் பிரியா (19) உயிரிழந்தார். காரில் மொத்தமாக 10 பேர் பயணித்த நிலையில் 9… Read More »சென்னையில் கார் விபத்து…கல்லூரி மாணவி பலி

சேப்பாக்கத்தில் போட்டியிட விருப்பம் தெரிவித்த உதயநிதி .. முதல்வர் நேர்காணல்

  • by Editor

சென்னை: சட்டசபை தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்த சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர்களிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று நேர்காணல் நடத்தினார். சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட விரும்பம் தெரிவித்த உதயநிதியும் நேர்காணலில் பங்கேற்றார். தமிழகம்,… Read More »சேப்பாக்கத்தில் போட்டியிட விருப்பம் தெரிவித்த உதயநிதி .. முதல்வர் நேர்காணல்

சென்னையில் லிப்ட் விபத்து: தொழிலாளி பலி

  • by Editor

மூலக்கடை பகுதியில் உள்ள கம்பெனியில் பாத்திரங்களை ஏற்றிச்செல்லும் லிப்ட் அறுந்துவிழுந்து தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். சென்னை கொடுங்கையூர் பகுதியை சேர்ந்தவர் சந்தீப். இவர் மூலக்கடை, தண்டையார்பேட்டை நெடுஞ்சாலை பகுதியில் ஸ்டீல் பாத்திரம் தயார் செய்யும்… Read More »சென்னையில் லிப்ட் விபத்து: தொழிலாளி பலி

திருமணமான 3 மாதத்தில் பெண் இன்ஜினியர் தற்கொலை

  • by Editor

தாம்பரத்தை அடுத்த இரும்புலியூர் முல்லை அவென்யூ பகுதியை சேர்ந்தவர் அருண் குமார் (30) கோடம்பாக்கத்தில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சித்தா டாக்டராக வேலை செய்து வருகிறார். இவருக்கும் திருவள்ளுவர் மாவட்டத்தை சேர்ந்த அபிநயா (30)… Read More »திருமணமான 3 மாதத்தில் பெண் இன்ஜினியர் தற்கொலை

விஜயின் வருகை நாதக வாக்கு வங்கியை பாதிக்காது…. சீமான்

  • by Editor

சென்னை : நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீட்டைத் தொடர்ந்து, கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து முக்கிய பேட்டி அளித்தார். தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் களத்தில் “இரு முனை போட்டிதான்”… Read More »விஜயின் வருகை நாதக வாக்கு வங்கியை பாதிக்காது…. சீமான்

பைக்கில் துணி சுற்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.27.5 லட்சம் பறிமுதல்

  • by Editor

சென்னை: பூந்தமல்லி அருகே செம்பரம்பாக்கத்தில் பைக்கில் துணி சுற்றிக் கொண்டு செல்லப்பட்ட ரூ.27.5 லட்சம் பணம் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. பணம் மற்றும் பைக்கை பறிமுதல் செய்த போலீசார் அதனைக் கொண்டு… Read More »பைக்கில் துணி சுற்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.27.5 லட்சம் பறிமுதல்

விவாகரத்து கோரிய மனைவி மீது ஆசிட் வீச்சு – கணவர் கைது

  • by Editor

சென்னை பல்லாவரத்தை அடுத்த பாரதி நகரைச் சேர்ந்த ஷானா பாத்திமாவும், அனகாபுத்தூர் பகுதியைச் சேர்ந்த முகமது அலி என்பவரும் 2020ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு நான்கு வயதில் ஆண் குழந்தை… Read More »விவாகரத்து கோரிய மனைவி மீது ஆசிட் வீச்சு – கணவர் கைது

மாடு முட்டி 11 வயது சிறுமி படுகாயம்.. சென்னையில் அதிர்ச்சி

  • by Editor

சென்னை ஜாம்பஜார் மார்க்கெட்டில் மாடு முட்டியதில் 11 வயது சிறுமி படுகாயம் அடைந்தார். வீட்டை விட்டு வெளியில் வந்தபோது சாலையில் நின்ற மாடு, முட்டியதில் சிறுமி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். படுகாயம் அடைந்த… Read More »மாடு முட்டி 11 வயது சிறுமி படுகாயம்.. சென்னையில் அதிர்ச்சி

“பாஜக அதிமுகவை விழுங்கி துப்பிவிடும்” – உதயநிதி தாக்கு!

  • by Editor

சென்னையில் நடைபெற்ற ஒரு பெரும் விழாவில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அதிமுக – பாஜக கூட்டணியை கடுமையாக விமர்சித்தார். “நாம அவசரமா எங்கேயாவது போகணும்னா Ola, Rapido-ல book பண்ணுவோம். அதே… Read More »“பாஜக அதிமுகவை விழுங்கி துப்பிவிடும்” – உதயநிதி தாக்கு!

சிலிண்டர் வெடித்ததில் 3 வீடுகள் தரைமட்டம் – 2 குழந்தைகள் பலி

  • by Editor

சென்னையை அடுத்த நாவலூர் சாமுண்டீஸ்வரர் நகர் 2வது தெருவில் சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் உயிரிழந்த துயர சம்பவம் நேர்ந்துள்ளது.இந்த சோக சம்பவத்தில் ஒன்றரை வயது குழந்தை தீரன், பெண் குழந்தை கிரீஷிகா (4)… Read More »சிலிண்டர் வெடித்ததில் 3 வீடுகள் தரைமட்டம் – 2 குழந்தைகள் பலி

விமானத்தில் 10 தங்கக்கட்டிகள் கடத்தி வந்த வாலிபர் கைது

பெற்ற மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தந்தை போக்சோ சட்டத்தில் கைது

  • by Editor

சென்னை அயனாவரம் பகுதியை சேர்ந்தவர் 44 வயது பெண்ணுக்கு கணவர், 2 மகள்கள் உள்ளனர். கடந்த 6ம் தேதி மூத்த மகளை அழைத்துக்கொண்டு அந்த பெண் கடைக்கு சென்றுள்ளார். அப்போது இரண்டாவது மகளான 9வது… Read More »பெற்ற மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தந்தை போக்சோ சட்டத்தில் கைது

3 ரயில் சேவையில் மாற்றம்… தெற்கு ரயில்வே அறிவிப்பு

  • by Editor

சென்னை எழும்பூரின் 10வது மற்றும் 11வது பிளாட்பாரமில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய பணி, வரும் ஏப்ரல் மாதம் வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியால் புறநகர்… Read More »3 ரயில் சேவையில் மாற்றம்… தெற்கு ரயில்வே அறிவிப்பு

விமானத்தில் 10 தங்கக்கட்டிகள் கடத்தி வந்த வாலிபர் கைது

கல்லூரிக்குள் புகுந்து மாணவிக்குக் காதல் தொல்லை: கூலித் தொழிலாளி கைது

  • by Editor

சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்தவர் விஜய் என்ற ஜெகதீஷ் (36). துறைமுகத்தில் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் இன்ஸ்டாகிராம் மூலம் சென்னையில் உள்ள கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவர் ஜெகதீசுக்கு அறிமுகமானார்.… Read More »கல்லூரிக்குள் புகுந்து மாணவிக்குக் காதல் தொல்லை: கூலித் தொழிலாளி கைது

லாரி மோதி தாய்-பள்ளி மாணவி பலி… சென்னையில் பரிதாபம்

  • by Editor

சென்னை பெரும்பாக்கத்தில் செங்கல் லாரி மோதி தாய், மகள் இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். மகளை பள்ளிக்கு அழைத்துச் சென்றபோது வேகத்தடையில் பைக் நிலைதடுமாறி விழுந்த நிலையில், லாரி மோதியது. லாரி மோதியதில் தாய் லாவண்யா… Read More »லாரி மோதி தாய்-பள்ளி மாணவி பலி… சென்னையில் பரிதாபம்

நள்ளிரவில் 2 ரவுடிகள் வெட்டிக்கொலை.. சிக்கிய 8 பேர்-பயங்கரம்

  • by Editor

சென்னை, பல்லாவரம் அருகே நள்ளிரவு நேரத்தில் தூங்கிக் கொண்டிருந்த 2ரவுடிகள் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். இதுதொடர்பாக, 8 பேர் கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பல்லாவரம் அடுத்த திரிசூலம், துளசிங்க… Read More »நள்ளிரவில் 2 ரவுடிகள் வெட்டிக்கொலை.. சிக்கிய 8 பேர்-பயங்கரம்

வீட்டிற்குள் புகுந்து 2 பேர் வெட்டிக்கொலை.. பயங்கரம்

  • by Editor

சென்னை பல்லாவரம் அடுத்த திரிசூலத்தில் 2 பேர் வெட்டிக் கொல்லப்பட்டனர். துளசிங்க முதலியார் தெருவில் வசிக்கும் ஆறுமுகம், சந்தோஷை வீட்டில் புகுந்து மர்மநபர்கள் வெட்டிக் கொலை செய்துள்ளனர். சடலங்களை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு… Read More »வீட்டிற்குள் புகுந்து 2 பேர் வெட்டிக்கொலை.. பயங்கரம்

விமானத்தில் 10 தங்கக்கட்டிகள் கடத்தி வந்த வாலிபர் கைது

சென்னை… ஆட்டோ டிரைவருக்கு கத்தி குத்து…வாலிபர் கைது

  • by Editor

சென்னை நெற்குன்றத்தை சேர்ந்த சந்திரசேகர் (47), ஆட்டோ டிரைவர். இவர் நேற்று இரவு அதே பகுதியில் ஜெயலட்சுமிநகர் மெயின் ரோட்டில் வசித்து வரும் நித்தின்காமேஷ்(22) என்பருடைய வீட்டின் முன்பு ஆட்டோவை நிறுத்திவிட்டு அருகில் உள்ள… Read More »சென்னை… ஆட்டோ டிரைவருக்கு கத்தி குத்து…வாலிபர் கைது

சென்னை தூய்மை பணியாளர்களுக்கு மோர் வழங்கும் திட்டம் துவக்கம்

  • by Editor

 மேயரின் 2026-2027 நிதிநிலை அறிக்கை அறிவிப்பின்படி, கோடைக் காலங்களில் வெயிலின் தாக்கத்திலிருந்து தூய்மைப் பணியாளர்களைப் பாதுகாக்கும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சியில் 29,461 பணியாளர்களுக்கு குளிர்ச்சியான மோர் வழங்கும் திட்டத்தை மேயர் ஆர்.பிரியா இன்று… Read More »சென்னை தூய்மை பணியாளர்களுக்கு மோர் வழங்கும் திட்டம் துவக்கம்

2026 சட்டமன்றத் தேர்தல்: திமுக வேட்பாளர் விருப்ப மனு இன்றுடன் நிறைவு

  • by Editor

சென்னை அண்ணா அறிவாலயத்தில் பிப்.20 முதல் விநியோகம் செய்யப்பட்டுவந்த விருப்ப மனு இன்றுடன் நிறைவடைந்தது. திமுக சார்பில் 234 தொகுதிகளிலும் போட்டியிட ப 10,000க்கும் மேற்பட்டோர் விருப்ப மனு அளித்துள்ளனர். அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள்,… Read More »2026 சட்டமன்றத் தேர்தல்: திமுக வேட்பாளர் விருப்ப மனு இன்றுடன் நிறைவு

கரூர் சம்பவம்.. தெரியாம நடந்துடுச்சு-விஜய் வருந்தணும்-சீமான்

  • by Editor

சென்னையில் சீமான் பேட்டியில் கூறியதாவது.. விஜய் கரூருக்கு போகலன்னா கூட்டம் இல்ல. கூட்டம் இல்லன்னா நெரிசல் இல்ல..நெரிசல் இல்லன்னா சாவு இல்லை. அப்போ முதன்மைக் காரணி யாரு? அவர்தான். தெரியாம நடந்துடுச்சு. அதுக்கு நானும்… Read More »கரூர் சம்பவம்.. தெரியாம நடந்துடுச்சு-விஜய் வருந்தணும்-சீமான்

சென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதி பதவியேற்பு

  • by Editor

சென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக கேரள உயர்நீதிமன்ற நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி பதவியேயேற்றுக் கொண்டார். ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் அவருக்கு ஆளுநர் ரவி பதவி பிரமாணம் செய்து வைத்தார் .

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிய தலைமை நீதிபதி

  • by Editor

ராஜஸ்தான் ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக இருந்து வந்த மணிந்திர மோகன் ஸ்ரீவத்சவா, சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் பதவியேற்றுக்கொண்டார். இந்த நிலையில், எம்.எம். ஸ்ரீவஸ்தவா இன்று மாலை பணி… Read More »சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிய தலைமை நீதிபதி

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பணி ஓய்வு

  • by Editor

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி மணிந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா இன்றுடன் பணி ஓய்வு பெற்றார். கடந்தாண்டு ஜூலையில் தலைமை நீதிபதியாக பொறுப்பு ஏற்றவர் இன்று தனது கடைசி வழக்கை விசாரித்தார். கேரள உயர்… Read More »சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பணி ஓய்வு

9 வயது சிறுமியை வன்கொடுமை செய்த முதியவர்..

  • by Editor

சென்னை அடுத்த ஊரப்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 9 வயது சிறுமி, அங்குள்ள பொது இடத்தில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜன் (72) என்ற முதியவர்… Read More »9 வயது சிறுமியை வன்கொடுமை செய்த முதியவர்..

துபாயிலிருந்து வந்த 364 பயணிகள் சென்னை வந்தடைந்தனர்

  • by Editor

துபாயிலிருந்து வந்த 2வது எமிரேட்ஸ் விமானத்தில் 364 பயணிகள் சென்னை வந்தனர். கடந்த 3 நாட்களுக்கு பிறகு நேற்று முன்தினம் அதிகாலை துபாயில் இருந்து வந்த எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானத்தில் 217 பேர் சென்னை… Read More »துபாயிலிருந்து வந்த 364 பயணிகள் சென்னை வந்தடைந்தனர்

சென்னை கோர விபத்து: அசுர வேகத்தில் சென்ற கார் மோதி சட்டக்கல்லூரி மாணவி பலி

  • by Editor

சென்னை அண்ணாபல்கலைக்கழகம் எதிரே முன்னால் சென்ற காரை முந்தி செல்லும் போது ஏற்பட்ட விபத்தில் காரில் சென்ற கேரளாவை சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவி ஒருவர் மூளை சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், காரில்… Read More »சென்னை கோர விபத்து: அசுர வேகத்தில் சென்ற கார் மோதி சட்டக்கல்லூரி மாணவி பலி

விமானத்தில் பணிப்பெண்ணிடம் அத்துமீறல்..திமுக கவுன்சிலர் கைது

  • by Editor

சென்னையிலிருந்து டில்லி சென்ற விமானத்தில், 25 வயதுடைய விமான பணிப்பெண்ணிடம் மதுபோதையில் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக திருவள்ளூர் நகராட்சியின் திமுக கவுன்சிலர் மற்றும் அவரது நண்பரான வழக்கறிஞர் ஆகிய 2 பேரை சென்னை விமான… Read More »விமானத்தில் பணிப்பெண்ணிடம் அத்துமீறல்..திமுக கவுன்சிலர் கைது

பள்ளி, பேருந்து நிலையம், விளையாட்டு அரங்கம்: வடசென்னையில் துணை முதல்வர் திறப்பு

  • by Editor

தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (2.3.2026) வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் மாதவரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புழல் மகாலஷ்மி நகரில் 12.39 கோடி ரூபாய்… Read More »பள்ளி, பேருந்து நிலையம், விளையாட்டு அரங்கம்: வடசென்னையில் துணை முதல்வர் திறப்பு

வாட்டர் ஸ்கூட்டரில் சவாரி செய்த மேயர் பிரியா

  • by Editor

பெருநகர சென்னை மாநகராட்சி அன்னை சிவகாமி நகரில் ரூபாய் 4.62 கோடி மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்ட திருவொற்றியூர் படகுக் குழாமினை சென்னை மேயர் பிரியா நேற்று பொதுமக்கள் பயன்பாட்டிற்குத் தொடங்கி வைத்தார். சென்னை எண்ணூரில்… Read More »வாட்டர் ஸ்கூட்டரில் சவாரி செய்த மேயர் பிரியா

காமேனி படுகொலை: சென்னையில் அமெரிக்கத் தூதரகம் முற்றுகை

  • by Editor

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் நேற்று திடீர் தாக்குதலை தொடங்கின. இதற்கு ஈரானும் கடுமையான பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் மத்திய கிழக்கு மற்றும் வளைகுடா நாடுகளில் தீவிர போர் நிலவி… Read More »காமேனி படுகொலை: சென்னையில் அமெரிக்கத் தூதரகம் முற்றுகை

புழல் பைபாஸ் சாலையில் கோரம்: டிரெய்லர் லாரி சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவர் பலி

  • by Editor

சென்னையில் கல்லூரி முடிந்து உறவினரைப் பார்க்க சென்ற மாணவர், லாரி மோதி விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக லாரி ஓட்டுநரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை வியாசர்பாடி, சர்மா நகரைச்… Read More »புழல் பைபாஸ் சாலையில் கோரம்: டிரெய்லர் லாரி சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவர் பலி

சென்னை பூவிருந்தவல்லி – வடபழனி இடையே ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயிலுக்கு அனுமதி

  • by Editor

சென்னை பூவிருந்தவல்லி – வடபழனி இடையே ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயிலை இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சவுத்ரியின் 4 நாட்கள் ஆய்வை தொடர்ந்து மெட்ரோ ரயிலை இயக்க அனுமதி வழங்கப்பட்டது.… Read More »சென்னை பூவிருந்தவல்லி – வடபழனி இடையே ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயிலுக்கு அனுமதி

முந்திரி சாப்பிட்டபோது விபரீதம்: இரண்டரை வயது சிறுமி மூச்சுத்திணறி உயிரிழப்பு

  • by Editor

சென்னை எம்.ஜி.ஆர். நகர், மாணிக்கவாசகம் தெருவை சேர்ந்தவர் சிவகுமார். தனியர் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். மனைவி அருணா. இவர்களுக்கு 2 மகள்கள் இருந்தனர். இளைய மகள் ஹரிவர்த்தினி (வயது 2 1/2)… Read More »முந்திரி சாப்பிட்டபோது விபரீதம்: இரண்டரை வயது சிறுமி மூச்சுத்திணறி உயிரிழப்பு

கண்ணகி நகரில் ரூ.4 கோடியில் நவீன நூலகம்: துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்

  • by Editor

தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (25.2.2026) தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் கண்ணகி நகரில் 4.00 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நவீன நூலகத்தை திறந்து வைத்தார்.தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு… Read More »கண்ணகி நகரில் ரூ.4 கோடியில் நவீன நூலகம்: துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னையில் வெறிநாய் கடித்து 4 பேர் காயம்..

  • by Editor

சென்னை, எம்.ஜி.ஆர் நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை ஒரே நாய் அடுத்தடுத்து 4 பேரைத் தாக்கியுள்ளது. பிரதீப் (25) – சூளைப்பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர். பன்னீர்செல்வம் (55) சஞ்சய் காந்தி… Read More »சென்னையில் வெறிநாய் கடித்து 4 பேர் காயம்..

குளிர்பானம் குடித்த வாலிபர் மரணம்: நண்பர் வீட்டில் நிகழ்ந்த விபரீதம்

  • by Editor

சென்னை வியாசர்பாடி ராஜீவ்காந்தி நகர் 19வது தெருவை சேர்ந்தவர் கிளிண்டன் (25). இவர் டிரைவராக வேலை செய்து வந்தார். நேற்றிரவு 11 மணி அளவில் பெரம்பூர் ரமணா நகர் ஹவுசிங் போர்டு பி.பிளாக் பகுதியில்… Read More »குளிர்பானம் குடித்த வாலிபர் மரணம்: நண்பர் வீட்டில் நிகழ்ந்த விபரீதம்

சென்னை ரயில்கள் ரத்து.. ரயில்வே மெத்தனமாக செயல்பட கூடாது… கனிமொழி

  • by Editor

சென்னையில் புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பணிக்குச் செல்வோர் கடுமையாக அவதிக்கு ஆளாகியுள்ளதாக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார். தென்னக ரயில்வே இதற்கு விரைந்து தீர்வு காண வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.இதுபற்றி… Read More »சென்னை ரயில்கள் ரத்து.. ரயில்வே மெத்தனமாக செயல்பட கூடாது… கனிமொழி

நயினாருடன்-சரத்குமார் திடீர் சந்திப்பு

  • by Editor

சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமையகமான கமலாலயத்தில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனை அக்கட்சியின் தேசிய பொதுக்குழு உறுப்பினரான சரத்குமார் சந்தித்தார்.  பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சரத்குமார், தேர்தலை எப்படி சந்திக்க… Read More »நயினாருடன்-சரத்குமார் திடீர் சந்திப்பு

மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து- சென்னை பயணிகள் அதிர்ச்சி

  • by Editor

சென்னை எழும்பூர் ரயில் நிலையப் பணிகள் காரணமாக மேலும் 49 புறநகர் ரயில் சேவைகள் இன்று முதல் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனிடையே, சென்னை எழும்பூரில் இருந்து கூடுவாஞ்சேரி மற்றும் செங்கல்பட்டுக்கு கூடுதலாக 26 சிறப்பு… Read More »மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து- சென்னை பயணிகள் அதிர்ச்சி

சென்னை புறநகர் ரயில் சேவை- முக்கிய மாற்றங்கள் பிப் 20- ஏப் 5

  • by Editor

சென்னை, எழும்பூர் ரயில் நிலையத்தின் 10 மற்றும் 11-வது நடைமேடைகளை மேம்படுத்தும் பணிகள் நடைபெறுவதால், இன்று (பிப்ரவரி 20, 2026) முதல் ஏப்ரல் 5-ஆம் தேதி வரை இந்த மாற்றங்கள் அமலில் இருக்கும். கடற்கரை… Read More »சென்னை புறநகர் ரயில் சேவை- முக்கிய மாற்றங்கள் பிப் 20- ஏப் 5

சென்னை ஐகோர்ட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

  • by Editor

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார்? என்பது குறித்து… Read More »சென்னை ஐகோர்ட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

கட்சி மேலிடம் என்ன முடிவு எடுக்கிறதோ அது தான் எங்கள் முடிவு… செல்வபெருந்தகை

  • by Editor

சென்னை விமான நிலையத்தில் தமிழக காங்.,தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-தேர்தல் கமிஷன் யாரால் இயக்கப்படுகிறது என் பது தெரியும். அவர்கள் தன்னிச்சையாக இயங்க வாய்ப்பு கிடையாது. தேர்தல் கமிஷன் திறந்த மனதுடன் வெளிப்படையாக… Read More »கட்சி மேலிடம் என்ன முடிவு எடுக்கிறதோ அது தான் எங்கள் முடிவு… செல்வபெருந்தகை

ஈஷா விழாவில் சந்திப்பு… அரசியல் இல்லை- பிரேமலதா விளக்கம்

  • by Editor

சென்னை : கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெற்ற மகா சிவராத்திரி விழாவில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார். இதே நிகழ்ச்சியில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தும் பங்கேற்றிருந்தார். இருவரும்… Read More »ஈஷா விழாவில் சந்திப்பு… அரசியல் இல்லை- பிரேமலதா விளக்கம்

சென்னை டி.மாண்டி சாலைக்கு எம்.எஸ். விஸ்வநாதன் பெயர்- முதல்வர் திறந்து வைத்தார்

  • by Editor

சென்னை மாநகரின் இசையையும், கலையையும் கௌரவிக்கும் விதமாகத் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (பிப்ரவரி 18, 2026) ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வை முன்னெடுத்துள்ளார். தமிழ் திரையிசையின் ஜாம்பவான்கள் வாழ்ந்த மற்றும் அவர்கள் பெயரால்… Read More »சென்னை டி.மாண்டி சாலைக்கு எம்.எஸ். விஸ்வநாதன் பெயர்- முதல்வர் திறந்து வைத்தார்

சென்னையில் 2,119 கிலோ கஞ்சா தீ வைத்து அழித்தல்..

  • by Editor

சென்னையில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 2,119 கிலோ கஞ்சா கூடுதல் கமிஷனர் ஜோஷி நிர்மல் குமார் தலைமையில் தீ வைத்து அழிக்கப்பட்டது. சென்னை பெருநகர காவல் எல்லையில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள்… Read More »சென்னையில் 2,119 கிலோ கஞ்சா தீ வைத்து அழித்தல்..

சென்னை-ஃபோரம் மாலில் திடீர் தீ… அலறி அடித்து ஓடிய மக்கள்

  • by Editor

சென்னை விருகம்பாக்கம் பகுதியில் உள்ளது ஃபோரம் மால். இங்கு உணவகங்ள், தியேட்டர்கள் உள்ளிட்ட பல கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில்தான் ஃபோரம் மாலில் கீழ்த்தளத்தில் உள்ள உணவகத்தில் திடீரென தீ பற்றியது. இதையடுத்து தீயணைப்பு… Read More »சென்னை-ஃபோரம் மாலில் திடீர் தீ… அலறி அடித்து ஓடிய மக்கள்

ரூ.60.68 கோடியில் புதிய மேம்பாலம்: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்

  • by Editor

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (15.2.2026) நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில் சென்னை அடையாறில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 60 கோடியே 68 லட்சம் ரூபாய் செலவில் ராஜீவ் காந்தி சாலை மற்றும்… Read More »ரூ.60.68 கோடியில் புதிய மேம்பாலம்: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்

நடிகர் மன்சூர் அலிகான் மகன் கார் மரத்தில் மோதி விபத்து

  • by Editor

நடிகர் மன்சூர் அலிகான் மகன் துக்ளக் சென்ற கார், சாலையோர மரத்தில் மோதி விபத்து. நல்வாய்ப்பாக உயிர் தப்பினார். சென்னை ஹாடோஸ் சாலையில் இருந்து உத்தமர் காந்தி சாலை நோக்கி அதிவேகத்தில் சென்ற கார்,… Read More »நடிகர் மன்சூர் அலிகான் மகன் கார் மரத்தில் மோதி விபத்து

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் – தடை விதிக்க மறுப்பு

  • by Editor

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தலுக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. வரும் 22ம் தேதி நடக்க இருந்த தேர்தலுக்கு எதிராக 4 தயாரிப்பாளர்கள் உயர் நீதிமன்றத்தை நாடியிருந்தனர். கடந்த… Read More »தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் – தடை விதிக்க மறுப்பு

திடீரென சென்னை -இலங்கை விமான கட்டணங்கள் பல மடங்கு அதிகரிப்பு

  • by Editor

இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கிடையே டி20 உலகக்கோப்பை போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், போட்டிகளை காண்பதற்காக இந்தியாவிலிருந்து நிறையப்பேர் அங்கு விமானம் மூலம் செல்கின்றனர். இதனால் சென்னையில் இருந்து இலங்கை செல்லும் அனைத்து… Read More »திடீரென சென்னை -இலங்கை விமான கட்டணங்கள் பல மடங்கு அதிகரிப்பு

என்னுடன் நேருக்கு நேர் விவாதிக்க ஸ்டாலின் தயாரா?இபிஎஸ் சவால்

  • by Editor

சென்னையில் நடைபெற்ற அரசியல் கருத்தரங்கத்தில் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார். அப்போது அங்கு கேட்கப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். இவ்வாறு அவர் பதிலளித்து பேசியதை ஒரு தொகுப்பாக இங்கு பார்க்கலாம். எடப்பாடி பழனிசாமியின் பேச்சு… Read More »என்னுடன் நேருக்கு நேர் விவாதிக்க ஸ்டாலின் தயாரா?இபிஎஸ் சவால்

தவெக நிர்வாகிகள் மீது தாக்குதல்: விஜய் கடும் கண்டனம்

  • by Editor

சென்னை துறைமுகம் தொகுதிக்கு உட்பட்ட பூக்கடை பகுதியில், தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் பொதுமக்களிடம் கள ஆய்வு (சர்வே) பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அனுமதியின்றி சர்வே எடுப்பதாகக் கூறி திமுகவினர் அவர்களைத் தடுத்ததாக… Read More »தவெக நிர்வாகிகள் மீது தாக்குதல்: விஜய் கடும் கண்டனம்

ஸ்ரீதர் வேம்பு உடனான விவாகரத்து வழக்கு- மனைவி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு

  • by Editor

தொழிலதிபர் ஸ்ரீதர் வேம்பு உடனான விவாகரத்து வழக்கு தொடர்பாக அவரது மனைவி பிரமிளா சீனிவாசன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். விவகாரத்து வழக்கில் இந்தியாவில் உள்ள சாட்சிகளின் வாக்குமூலங்களை பதிவு செய்ய ஆணையரை நியமிக்க… Read More »ஸ்ரீதர் வேம்பு உடனான விவாகரத்து வழக்கு- மனைவி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு

சென்னை, கோவையில் செல்லப்பிராணிகள் பூங்கா அமைக்க அரசு முடிவு

  • by Editor

சென்னை, கோவையில் தனியார் பங்களிப்புடன் செல்லப்பிராணிகள் பூங்கா அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. பாதுகாப்பான செல்லப்பிராணி வளர்ப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பூங்கா அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.முன்அனுபவம் உள்ள தொண்டு நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள்… Read More »சென்னை, கோவையில் செல்லப்பிராணிகள் பூங்கா அமைக்க அரசு முடிவு

சென்னை-டில்லி செல்லயிருந்த ஏர் இந்தியா விமானம் இயந்திர கோளாறு

  • by Editor

சென்னை உள்நாட்டு முனையம் டெர்மினல் 4ல் இருந்து ஏர் இந்தியா பயணிகள் விமானம் இன்று காலை 6 மணிக்கு டெல்லி புறப்பட தயாரானது. விமானத்தில், 165 பயணிகள் 6 விமான ஊழியர்கள் உட்பட 171… Read More »சென்னை-டில்லி செல்லயிருந்த ஏர் இந்தியா விமானம் இயந்திர கோளாறு

நரிக்குறவர் பிரிவு பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா

  • by Editor

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (09.02.2026) வருவாய்த்துறை சார்பாக, சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதி, கிண்டி வட்டம், கோட்டூர்புரம் ஜிப்ஸ் காலனி மற்றும் அரசுப் பண்ணை, மடுவன்கரை சமுதாய கூடம் ஆகிய… Read More »நரிக்குறவர் பிரிவு பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா

பறவை காய்ச்சல் பரவல்- பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள்

  • by Editor

சென்னை மற்றும் அதன் புறநகர்ப்பகுதிகளில் நூற்றுக்கணக்கான காகங்கள் இறந்து கிடந்த நிலையில், அவற்றுக்கு பறவை காய்ச்சல் பாதிப்பு இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், தமிழ்நாடு முழுவதும் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பறவைக் காய்ச்சல்… Read More »பறவை காய்ச்சல் பரவல்- பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள்

சென்னையில் கடும் பனி- 40 விமான சேவை பாதிப்பு

  • by Editor

சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று காலை 6.30 மணியில் இருந்து கடுமையான பனிமூட்டம் நிலவுவியதால் சுமார் 40க்கும் மேற்பட்ட விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. மும்பை, பெங்களூரு, கோலாலம்பூர், ஐதராபாத், துபாய், புனே… Read More »சென்னையில் கடும் பனி- 40 விமான சேவை பாதிப்பு

மாதவரம் – சிறுசேரி வழித்தடத்தில் சுரங்கப்பணிகள் நிறைவு… அதிகாரிகள் ஆய்வு

  • by Editor

சென்னையில் 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், வழித்தடம் 3ல் “நொய்யல்” என பெயரிடப்பட்ட சுரங்கம் தோண்டும் இயந்திரம் வெற்றிகரமாக பணியை முடித்து மந்தைவெளி நிலையத்தை வந்தடைந்தது. சென்னையில் முதற்கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில்,… Read More »மாதவரம் – சிறுசேரி வழித்தடத்தில் சுரங்கப்பணிகள் நிறைவு… அதிகாரிகள் ஆய்வு

சென்னையில் 474 இடங்களில் இலவச ஒப்பனை அறைகள்

  • by Editor

சென்னையில் 474 இடங்களில் 5,176 கழிப்பிட இருக்கைகளுடன் இலவச ஒப்பனை அறைகள் அமைக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. வரும் ஜூன் இறுதிக்குள் மொத்தம் 1,262 இடங்களில் இலவச ஒப்பனை அறைகள் அமைக்க இலக்கு நிர்ணயம் என்றும்… Read More »சென்னையில் 474 இடங்களில் இலவச ஒப்பனை அறைகள்

தங்கப் பெண்ணுக்கு தங்க மோதிரம் பரிசு

  • by Editor

குப்பையில் கிடந்த 45 சவரன் நகைகளை உரியவரிடமே ஒப்படைத்த தூய்மை பணியாளர் பத்மாவிற்கு கடல் கடந்தும் பாராட்டுகள் குவிகின்றன. பத்மாவின் நேர்மையை அறிந்த மலேசிய சட்டத்துறை துணை அமைச்சர் குலசேகரன் அவருக்கு தங்க மோதிரம்… Read More »தங்கப் பெண்ணுக்கு தங்க மோதிரம் பரிசு

சென்னையில் பறவை காய்ச்சல் அலர்ட்… இறந்த பறவைகளை தொடாதீங்க

  • by Editor

சென்னை : அடையாறு பகுதியில் இறந்து கிடந்த காக்களில் பறவைக் காய்ச்சல் H5N1 வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை நடத்திய ஆய்வில் இந்த வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள்… Read More »சென்னையில் பறவை காய்ச்சல் அலர்ட்… இறந்த பறவைகளை தொடாதீங்க

கோடம்பாக்கத்தில் அரசு பஸ் மோதி 3 பேர் காயம்

  • by Editor

சென்னை கோடம்பாக்கத்தில் அரசு பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் உள்பட 3 பேர் காயம் அடைந்துள்ளனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். விபத்தை ஏற்படுத்திய பேருந்து… Read More »கோடம்பாக்கத்தில் அரசு பஸ் மோதி 3 பேர் காயம்

சென்னை-காகங்கள் இறப்பிற்கு பறவை காய்ச்சல் தான் காரணம்

  • by Editor

சென்னை அடையாறில் காகங்கள் இறந்ததற்கு பறவைக் காய்ச்சல் காரணம் என தலைமை செயலருக்கு ஆராய்ச்சி நிறுவனம் கடிதம் எழுதியுள்ளது. மத்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவன பரிசோதனையில் பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டதாக கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.… Read More »சென்னை-காகங்கள் இறப்பிற்கு பறவை காய்ச்சல் தான் காரணம்

திருச்செந்தூரில் ஓபிஎஸ் மவுன விரதம்

  • by Editor

தூத்துக்குடி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் மௌன விரதம் இருந்து வழிபாடு நடத்துவதற்காக சென்னையில் இருந்து தூத்துக்குடி விமானம் நிலையம் வந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் பேசுவதை தவிர்த்துவிட்டு சென்றார். முன்னாள் முதல்வர்… Read More »திருச்செந்தூரில் ஓபிஎஸ் மவுன விரதம்

சென்னையில் மாபெரும் ‘புற்றுநோய் கண்டறியும் முகாம்’

  • by Editor

உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு, ரோட்டரி சர்வதேச மாவட்டம் 3233 சார்பில் சென்னை, கே.கே. நகரில் உள்ள அருள்மிகு சக்தி விநாயகர் கோவில் மண்டபத்தில் மாபெரும் ‘புற்றுநோய் கண்டறியும் முகாம்’ நடைபெற்றது. ‘டீம் கேன்சர்… Read More »சென்னையில் மாபெரும் ‘புற்றுநோய் கண்டறியும் முகாம்’

லிங்கை தொட்டால் ரூ. 85,000- ஏமாந்த கல்லூரி மாணவர் தற்கொலை

  • by Editor

சென்னை கே.கே நகர், அடுத்த நெசப்பாக்கம் காணு நகர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மகன் சுபாஷ் (வயது19). பல்லாவரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் 2ம் ஆண்டு படித்து வந்தார். இவர் கடந்த… Read More »லிங்கை தொட்டால் ரூ. 85,000- ஏமாந்த கல்லூரி மாணவர் தற்கொலை

அண்ணா நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை

  • by Editor

அண்ணாவின் நினைவு நாளில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சென்னையில் அமைதிப் பேரணி நடைபெற்றது. இந்த அமைதிப் பேரணியானது சென்னை வாலாஜா சாலையில் உள்ள அண்ணா சிலை அருகில் இருந்து புறப்பட்டு அண்ணா சதுக்கத்தைச்… Read More »அண்ணா நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை

ஆயுதப்படை பெண் போலிசின் கணவர் போக்சோவில் கைது

  • by Editor

சென்னை பாண்டி பஜாரில் பள்ளிக்கு நடந்து சென்ற 15 வயது மாணவியிடம் செல்போன் நம்பரை கேட்டு தொந்தரவு செய்த பெண் காவலரின் கணவர் பூபாலனை(33) தேனாம்பேட்டை மகளிர் போலீஸ் போக்சோவின் கீழ் கைது செய்தனர்.… Read More »ஆயுதப்படை பெண் போலிசின் கணவர் போக்சோவில் கைது

ரூ.307 கோடி குடியிருப்புப் பணிகள் ஆய்வு: சைதாப்பேட்டையில் அமைச்சர்கள் அதிரடி

  • by Editor

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில், சைதாப்பேட்டை தொகுதிக்குட்பட்ட கோட்டூர்புரத்தில் ரூ.307.24 கோடி மதிப்பீட்டில் 1,800 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகளை அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன் மற்றும் மா.சுப்பிரமணியன் ஆகியோர்… Read More »ரூ.307 கோடி குடியிருப்புப் பணிகள் ஆய்வு: சைதாப்பேட்டையில் அமைச்சர்கள் அதிரடி

சென்னையில் துணிகரம்: வாக்கிங் சென்ற பெண்ணை மிரட்டி வீட்டுக்குள் புகுந்த கும்பல் – 15 சவரன், ₹25 லட்சம் கொள்ளை

  • by Editor

சென்னை புழல் அருகே இன்று அதிகாலை ஒரு குடும்பத்தையே கத்திமுனையில் கட்டிப்போட்டு, பெரும் கொள்ளைச் சம்பவம் அரங்கேறியுள்ளது. புழல் மகாவீர் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார் (50), ஜவுளி வியாபாரி. இன்று அதிகாலை இவரது… Read More »சென்னையில் துணிகரம்: வாக்கிங் சென்ற பெண்ணை மிரட்டி வீட்டுக்குள் புகுந்த கும்பல் – 15 சவரன், ₹25 லட்சம் கொள்ளை

3 பேர் கொலை வழக்கில் பெண்ணின் உடல் பெருங்குடி குப்பைக் கிடங்கில் மீட்பு

  • by Editor

சென்னையில் தங்கி வேலை பார்த்து வந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த கௌரவ்குமார், அவரது மனைவி முனிதா குமாரி மற்றும் அவர்களது குழந்தை ஆகிய மூவர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டனர். ஏற்கனவே கௌரவ்குமார் மற்றும்… Read More »3 பேர் கொலை வழக்கில் பெண்ணின் உடல் பெருங்குடி குப்பைக் கிடங்கில் மீட்பு

துப்பாக்கி முனையில் 35 சவரன் கொள்ளை- 2 பேர் கைது

கேன்டீன் வளாகத்தில் பெண் பலாத்காரம்… 3 பேர் கைது

  • by Editor

சென்னை நந்தனம் அரசு கலைக் கல்லூரி கேன்டீன், வளாகத்தில் பெண்ணை பலாத்காரம் செய்ததாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கேன்டீனில் பணிபுரிந்த பெண்ணை உரிமையாளர் உள்ளிட்ட மூவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார். பெண்ணை பாலியல்… Read More »கேன்டீன் வளாகத்தில் பெண் பலாத்காரம்… 3 பேர் கைது

சென்னையில் ‘தவெக’ செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம்

  • by Editor

தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்புள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) ஒருங்கிணைந்த சென்னை மாவட்ட… Read More »சென்னையில் ‘தவெக’ செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம்

மூட்டையில் பிணம்: அடையார் கொலை வழக்கில் திடுக்கிடும் திருப்பம் – 5 பேர் சிக்கினர்

  • by Editor

சென்னை அடையார், இந்திரா நகர் பகுதியில் கடந்த 26-ம் தேதி சாலை ஓரம் கிடந்த சாக்கு மூட்டையிலிருந்து ரத்தம் வழிவதைக் கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்து வந்த அடையார் போலீசார், அந்த மூட்டையைப் பிரித்துப்… Read More »மூட்டையில் பிணம்: அடையார் கொலை வழக்கில் திடுக்கிடும் திருப்பம் – 5 பேர் சிக்கினர்

தேர்தல் பணிகளை முடுக்கிவிடும் தவெக: ராயப்பேட்டையில் நாளை மாவட்டச் செயல் வீரர்கள் கூட்டம்

  • by Editor

தமிழகத்தில் நடைபெறவுள்ள 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகம் தனது தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, சென்னையில் நாளை மாவட்டச் செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.… Read More »தேர்தல் பணிகளை முடுக்கிவிடும் தவெக: ராயப்பேட்டையில் நாளை மாவட்டச் செயல் வீரர்கள் கூட்டம்

இந்தியாவிற்கே ரோல் மாடல் அரசு திராவிடல் மாடல் அரசு … உதயநிதி பேச்சு

  • by Editor

தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சென்னை, நந்தம்பாக்கம், சென்னை வர்த்தக மையத்தில் தமிழ்நாடு அரசின் சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு மகளிர் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்புத் திட்டம் (TNWESafe)… Read More »இந்தியாவிற்கே ரோல் மாடல் அரசு திராவிடல் மாடல் அரசு … உதயநிதி பேச்சு

சென்னையில் 5 வழித்தடங்களில் ‘பிங்க் பேருந்துகள்’ சேவை

  • by Editor

உலக மகளிர் உச்சி மாநாடு 2026-னை தொடங்கி வைத்து, TNWESafe திட்டத்தையும், மகளிருக்கான பல்வேறு வாகன சேவைகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், இன்று (27.01.2026) நந்தம்பாக்கம்,… Read More »சென்னையில் 5 வழித்தடங்களில் ‘பிங்க் பேருந்துகள்’ சேவை

சென்னை ஏர்போட்டில் மின் கசிவு..திடீர் தீ விபத்தால் பரபரப்பு

  • by Editor

சென்னை விமான நிலையத்தில் மின் கசிவு காரணமாக திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. தீ விபத்தைத் தொடர்ந்து ஏர்லைன்ஸ் ஊழியர்கள், பயணிகள் அப்பகுதியில்… Read More »சென்னை ஏர்போட்டில் மின் கசிவு..திடீர் தீ விபத்தால் பரபரப்பு

சென்னை மெரினாவில் 5 அடுக்கு பாதுகாப்பு: டிரோன்கள் பறக்கத் தடை

  • by Editor

இந்திய குடியரசு தின விழா வரும் ஜனவரி 26-ம் தேதி நாடு முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட உள்ளது. தமிழகத்தில் குடியரசு தின விழாவை ஒட்டி, சென்னை மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை அருகே ஆளுநர்… Read More »சென்னை மெரினாவில் 5 அடுக்கு பாதுகாப்பு: டிரோன்கள் பறக்கத் தடை

ரூ.3.80 லட்சத்துக்கு ஒரு மாத ஆண் குழந்தை விற்பனை

  • by Editor

சென்னை காசிமேடு பவர் குப்பம் இரண்டாவது பிளாக் சேர்ந்த திலகவதி (25). இவரது கணவர் சகாயராஜ் இவர்களுக்கு திருமணம் ஆகி 10 வயதில் சர்வேஷ், ஏழு வயதில் பிரியா, இரண்டு வயதில் கிருத்திவிக் என… Read More »ரூ.3.80 லட்சத்துக்கு ஒரு மாத ஆண் குழந்தை விற்பனை

error: Content is protected !!