Skip to content

சென்னை

சிலிண்டர் வெடித்ததில் 3 வீடுகள் தரைமட்டம் – 2 குழந்தைகள் பலி

  • by Editor

சென்னையை அடுத்த நாவலூர் சாமுண்டீஸ்வரர் நகர் 2வது தெருவில் சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் உயிரிழந்த துயர சம்பவம் நேர்ந்துள்ளது.இந்த சோக சம்பவத்தில் ஒன்றரை வயது குழந்தை தீரன், பெண் குழந்தை கிரீஷிகா (4)… Read More »சிலிண்டர் வெடித்ததில் 3 வீடுகள் தரைமட்டம் – 2 குழந்தைகள் பலி

பெற்ற மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தந்தை போக்சோ சட்டத்தில் கைது

  • by Editor

சென்னை அயனாவரம் பகுதியை சேர்ந்தவர் 44 வயது பெண்ணுக்கு கணவர், 2 மகள்கள் உள்ளனர். கடந்த 6ம் தேதி மூத்த மகளை அழைத்துக்கொண்டு அந்த பெண் கடைக்கு சென்றுள்ளார். அப்போது இரண்டாவது மகளான 9வது… Read More »பெற்ற மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தந்தை போக்சோ சட்டத்தில் கைது

3 ரயில் சேவையில் மாற்றம்… தெற்கு ரயில்வே அறிவிப்பு

  • by Editor

சென்னை எழும்பூரின் 10வது மற்றும் 11வது பிளாட்பாரமில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய பணி, வரும் ஏப்ரல் மாதம் வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியால் புறநகர்… Read More »3 ரயில் சேவையில் மாற்றம்… தெற்கு ரயில்வே அறிவிப்பு

கல்லூரிக்குள் புகுந்து மாணவிக்குக் காதல் தொல்லை: கூலித் தொழிலாளி கைது

  • by Editor

சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்தவர் விஜய் என்ற ஜெகதீஷ் (36). துறைமுகத்தில் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் இன்ஸ்டாகிராம் மூலம் சென்னையில் உள்ள கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவர் ஜெகதீசுக்கு அறிமுகமானார்.… Read More »கல்லூரிக்குள் புகுந்து மாணவிக்குக் காதல் தொல்லை: கூலித் தொழிலாளி கைது

லாரி மோதி தாய்-பள்ளி மாணவி பலி… சென்னையில் பரிதாபம்

  • by Editor

சென்னை பெரும்பாக்கத்தில் செங்கல் லாரி மோதி தாய், மகள் இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். மகளை பள்ளிக்கு அழைத்துச் சென்றபோது வேகத்தடையில் பைக் நிலைதடுமாறி விழுந்த நிலையில், லாரி மோதியது. லாரி மோதியதில் தாய் லாவண்யா… Read More »லாரி மோதி தாய்-பள்ளி மாணவி பலி… சென்னையில் பரிதாபம்

நள்ளிரவில் 2 ரவுடிகள் வெட்டிக்கொலை.. சிக்கிய 8 பேர்-பயங்கரம்

  • by Editor

சென்னை, பல்லாவரம் அருகே நள்ளிரவு நேரத்தில் தூங்கிக் கொண்டிருந்த 2ரவுடிகள் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். இதுதொடர்பாக, 8 பேர் கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பல்லாவரம் அடுத்த திரிசூலம், துளசிங்க… Read More »நள்ளிரவில் 2 ரவுடிகள் வெட்டிக்கொலை.. சிக்கிய 8 பேர்-பயங்கரம்

வீட்டிற்குள் புகுந்து 2 பேர் வெட்டிக்கொலை.. பயங்கரம்

  • by Editor

சென்னை பல்லாவரம் அடுத்த திரிசூலத்தில் 2 பேர் வெட்டிக் கொல்லப்பட்டனர். துளசிங்க முதலியார் தெருவில் வசிக்கும் ஆறுமுகம், சந்தோஷை வீட்டில் புகுந்து மர்மநபர்கள் வெட்டிக் கொலை செய்துள்ளனர். சடலங்களை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு… Read More »வீட்டிற்குள் புகுந்து 2 பேர் வெட்டிக்கொலை.. பயங்கரம்

சென்னை… ஆட்டோ டிரைவருக்கு கத்தி குத்து…வாலிபர் கைது

  • by Editor

சென்னை நெற்குன்றத்தை சேர்ந்த சந்திரசேகர் (47), ஆட்டோ டிரைவர். இவர் நேற்று இரவு அதே பகுதியில் ஜெயலட்சுமிநகர் மெயின் ரோட்டில் வசித்து வரும் நித்தின்காமேஷ்(22) என்பருடைய வீட்டின் முன்பு ஆட்டோவை நிறுத்திவிட்டு அருகில் உள்ள… Read More »சென்னை… ஆட்டோ டிரைவருக்கு கத்தி குத்து…வாலிபர் கைது

சென்னை தூய்மை பணியாளர்களுக்கு மோர் வழங்கும் திட்டம் துவக்கம்

  • by Editor

 மேயரின் 2026-2027 நிதிநிலை அறிக்கை அறிவிப்பின்படி, கோடைக் காலங்களில் வெயிலின் தாக்கத்திலிருந்து தூய்மைப் பணியாளர்களைப் பாதுகாக்கும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சியில் 29,461 பணியாளர்களுக்கு குளிர்ச்சியான மோர் வழங்கும் திட்டத்தை மேயர் ஆர்.பிரியா இன்று… Read More »சென்னை தூய்மை பணியாளர்களுக்கு மோர் வழங்கும் திட்டம் துவக்கம்

2026 சட்டமன்றத் தேர்தல்: திமுக வேட்பாளர் விருப்ப மனு இன்றுடன் நிறைவு

  • by Editor

சென்னை அண்ணா அறிவாலயத்தில் பிப்.20 முதல் விநியோகம் செய்யப்பட்டுவந்த விருப்ப மனு இன்றுடன் நிறைவடைந்தது. திமுக சார்பில் 234 தொகுதிகளிலும் போட்டியிட ப 10,000க்கும் மேற்பட்டோர் விருப்ப மனு அளித்துள்ளனர். அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள்,… Read More »2026 சட்டமன்றத் தேர்தல்: திமுக வேட்பாளர் விருப்ப மனு இன்றுடன் நிறைவு

error: Content is protected !!