Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சென்னை

10,000 ரூபாயையும் சில்லறையாகக் மேஜையில் கொட்டிய வேட்பாளர்

  • by Editor

சென்னை, வில்லிவாக்கத்தைச் சேர்ந்த சுயேட்சை வேட்பாளர் கந்தசாமி. இவர் முதல் நபராக அலுவலகத்திற்கு நேற்று வந்து, தேர்தலில் போட்டியிடுவதற்காக, ‘டிபாசிட்’ தொகையான 10,000 ரூபாயை, பழைய நோட்டுகள் மற்றும் சில்லரை காசுகளை மேஜை மேல்… Read More »10,000 ரூபாயையும் சில்லறையாகக் மேஜையில் கொட்டிய வேட்பாளர்

லிப்டில் சிக்கிய 17 பேர் பத்திரமாக மீட்பு: புழுதிவாக்கம் ரயில் நிலையத்தில் பரபரப்பு

  • by Editor

புழுதிவாக்கம் ரயில் நிலையத்தில் லிப்டில் சிக்கி தவித்த 4 குழந்தைகள் உள்பட 17 பேரை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர். அவர்களுக்கு கண்ணீர்மல்க நன்றி தெரிவித்தனர். சென்னை ஆதம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சங்கர். இவர்… Read More »லிப்டில் சிக்கிய 17 பேர் பத்திரமாக மீட்பு: புழுதிவாக்கம் ரயில் நிலையத்தில் பரபரப்பு

வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.1.22 கோடி பறிமுதல்

  • by Editor

சென்னை முகப்பேர் கோல்டன் காலனி 3வது குறுக்கு தெருவில் உள்ள வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.1.22 கோடி பணம் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. உரிய ஆவணம் காண்பிக்கப்பட்டால் பணம் ஒப்படைக்கப்படும் என… Read More »வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.1.22 கோடி பறிமுதல்

சென்னையில் வாகன சோதனையில் ரூ. 5 கோடி பறிமுதல்

  • by Editor

சென்னை மதுரவாயலில் தேர்தல் பறக்கும் படை நடத்திய வாகன சோதனையில் ரூ.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. தனியார் ஏஜென்சி வாகனத்தில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட ரூ.5 கோடி பறிமுதல். 5 கோடி… Read More »சென்னையில் வாகன சோதனையில் ரூ. 5 கோடி பறிமுதல்

சென்னையில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 2.96 லட்சம் ரொக்கப்பணம் பறிமுதல்

  • by Editor

சென்னையில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 2.96 லட்சம் ரொக்கப்பணத்தை தேர்தல் பறக்கும்படையினர் பறிமுதல் செய்தனர். தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 23ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள்… Read More »சென்னையில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 2.96 லட்சம் ரொக்கப்பணம் பறிமுதல்

சென்னையில் கார் விபத்து…கல்லூரி மாணவி பலி

  • by Editor

சென்னை: பொன்னேரி அடுத்த தச்சூரில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கார் கவிழ்ந்த விபத்தில் சென்னையை சேர்ந்த கல்லூரி மாணவி திவ்யப் பிரியா (19) உயிரிழந்தார். காரில் மொத்தமாக 10 பேர் பயணித்த நிலையில் 9… Read More »சென்னையில் கார் விபத்து…கல்லூரி மாணவி பலி

சேப்பாக்கத்தில் போட்டியிட விருப்பம் தெரிவித்த உதயநிதி .. முதல்வர் நேர்காணல்

  • by Editor

சென்னை: சட்டசபை தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்த சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர்களிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று நேர்காணல் நடத்தினார். சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட விரும்பம் தெரிவித்த உதயநிதியும் நேர்காணலில் பங்கேற்றார். தமிழகம்,… Read More »சேப்பாக்கத்தில் போட்டியிட விருப்பம் தெரிவித்த உதயநிதி .. முதல்வர் நேர்காணல்

சென்னையில் லிப்ட் விபத்து: தொழிலாளி பலி

  • by Editor

மூலக்கடை பகுதியில் உள்ள கம்பெனியில் பாத்திரங்களை ஏற்றிச்செல்லும் லிப்ட் அறுந்துவிழுந்து தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். சென்னை கொடுங்கையூர் பகுதியை சேர்ந்தவர் சந்தீப். இவர் மூலக்கடை, தண்டையார்பேட்டை நெடுஞ்சாலை பகுதியில் ஸ்டீல் பாத்திரம் தயார் செய்யும்… Read More »சென்னையில் லிப்ட் விபத்து: தொழிலாளி பலி

திருமணமான 3 மாதத்தில் பெண் இன்ஜினியர் தற்கொலை

  • by Editor

தாம்பரத்தை அடுத்த இரும்புலியூர் முல்லை அவென்யூ பகுதியை சேர்ந்தவர் அருண் குமார் (30) கோடம்பாக்கத்தில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சித்தா டாக்டராக வேலை செய்து வருகிறார். இவருக்கும் திருவள்ளுவர் மாவட்டத்தை சேர்ந்த அபிநயா (30)… Read More »திருமணமான 3 மாதத்தில் பெண் இன்ஜினியர் தற்கொலை

விஜயின் வருகை நாதக வாக்கு வங்கியை பாதிக்காது…. சீமான்

  • by Editor

சென்னை : நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீட்டைத் தொடர்ந்து, கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து முக்கிய பேட்டி அளித்தார். தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் களத்தில் “இரு முனை போட்டிதான்”… Read More »விஜயின் வருகை நாதக வாக்கு வங்கியை பாதிக்காது…. சீமான்

error: Content is protected !!