Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சென்னை

பைக்கில் துணி சுற்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.27.5 லட்சம் பறிமுதல்

  • by Editor

சென்னை: பூந்தமல்லி அருகே செம்பரம்பாக்கத்தில் பைக்கில் துணி சுற்றிக் கொண்டு செல்லப்பட்ட ரூ.27.5 லட்சம் பணம் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. பணம் மற்றும் பைக்கை பறிமுதல் செய்த போலீசார் அதனைக் கொண்டு… Read More »பைக்கில் துணி சுற்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.27.5 லட்சம் பறிமுதல்

விவாகரத்து கோரிய மனைவி மீது ஆசிட் வீச்சு – கணவர் கைது

  • by Editor

சென்னை பல்லாவரத்தை அடுத்த பாரதி நகரைச் சேர்ந்த ஷானா பாத்திமாவும், அனகாபுத்தூர் பகுதியைச் சேர்ந்த முகமது அலி என்பவரும் 2020ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு நான்கு வயதில் ஆண் குழந்தை… Read More »விவாகரத்து கோரிய மனைவி மீது ஆசிட் வீச்சு – கணவர் கைது

மாடு முட்டி 11 வயது சிறுமி படுகாயம்.. சென்னையில் அதிர்ச்சி

  • by Editor

சென்னை ஜாம்பஜார் மார்க்கெட்டில் மாடு முட்டியதில் 11 வயது சிறுமி படுகாயம் அடைந்தார். வீட்டை விட்டு வெளியில் வந்தபோது சாலையில் நின்ற மாடு, முட்டியதில் சிறுமி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். படுகாயம் அடைந்த… Read More »மாடு முட்டி 11 வயது சிறுமி படுகாயம்.. சென்னையில் அதிர்ச்சி

“பாஜக அதிமுகவை விழுங்கி துப்பிவிடும்” – உதயநிதி தாக்கு!

  • by Editor

சென்னையில் நடைபெற்ற ஒரு பெரும் விழாவில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அதிமுக – பாஜக கூட்டணியை கடுமையாக விமர்சித்தார். “நாம அவசரமா எங்கேயாவது போகணும்னா Ola, Rapido-ல book பண்ணுவோம். அதே… Read More »“பாஜக அதிமுகவை விழுங்கி துப்பிவிடும்” – உதயநிதி தாக்கு!

சிலிண்டர் வெடித்ததில் 3 வீடுகள் தரைமட்டம் – 2 குழந்தைகள் பலி

  • by Editor

சென்னையை அடுத்த நாவலூர் சாமுண்டீஸ்வரர் நகர் 2வது தெருவில் சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் உயிரிழந்த துயர சம்பவம் நேர்ந்துள்ளது.இந்த சோக சம்பவத்தில் ஒன்றரை வயது குழந்தை தீரன், பெண் குழந்தை கிரீஷிகா (4)… Read More »சிலிண்டர் வெடித்ததில் 3 வீடுகள் தரைமட்டம் – 2 குழந்தைகள் பலி

பெற்ற மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தந்தை போக்சோ சட்டத்தில் கைது

  • by Editor

சென்னை அயனாவரம் பகுதியை சேர்ந்தவர் 44 வயது பெண்ணுக்கு கணவர், 2 மகள்கள் உள்ளனர். கடந்த 6ம் தேதி மூத்த மகளை அழைத்துக்கொண்டு அந்த பெண் கடைக்கு சென்றுள்ளார். அப்போது இரண்டாவது மகளான 9வது… Read More »பெற்ற மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தந்தை போக்சோ சட்டத்தில் கைது

3 ரயில் சேவையில் மாற்றம்… தெற்கு ரயில்வே அறிவிப்பு

  • by Editor

சென்னை எழும்பூரின் 10வது மற்றும் 11வது பிளாட்பாரமில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய பணி, வரும் ஏப்ரல் மாதம் வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியால் புறநகர்… Read More »3 ரயில் சேவையில் மாற்றம்… தெற்கு ரயில்வே அறிவிப்பு

கல்லூரிக்குள் புகுந்து மாணவிக்குக் காதல் தொல்லை: கூலித் தொழிலாளி கைது

  • by Editor

சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்தவர் விஜய் என்ற ஜெகதீஷ் (36). துறைமுகத்தில் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் இன்ஸ்டாகிராம் மூலம் சென்னையில் உள்ள கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவர் ஜெகதீசுக்கு அறிமுகமானார்.… Read More »கல்லூரிக்குள் புகுந்து மாணவிக்குக் காதல் தொல்லை: கூலித் தொழிலாளி கைது

லாரி மோதி தாய்-பள்ளி மாணவி பலி… சென்னையில் பரிதாபம்

  • by Editor

சென்னை பெரும்பாக்கத்தில் செங்கல் லாரி மோதி தாய், மகள் இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். மகளை பள்ளிக்கு அழைத்துச் சென்றபோது வேகத்தடையில் பைக் நிலைதடுமாறி விழுந்த நிலையில், லாரி மோதியது. லாரி மோதியதில் தாய் லாவண்யா… Read More »லாரி மோதி தாய்-பள்ளி மாணவி பலி… சென்னையில் பரிதாபம்

நள்ளிரவில் 2 ரவுடிகள் வெட்டிக்கொலை.. சிக்கிய 8 பேர்-பயங்கரம்

  • by Editor

சென்னை, பல்லாவரம் அருகே நள்ளிரவு நேரத்தில் தூங்கிக் கொண்டிருந்த 2ரவுடிகள் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். இதுதொடர்பாக, 8 பேர் கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பல்லாவரம் அடுத்த திரிசூலம், துளசிங்க… Read More »நள்ளிரவில் 2 ரவுடிகள் வெட்டிக்கொலை.. சிக்கிய 8 பேர்-பயங்கரம்

error: Content is protected !!