ஏப்.29க்கு பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துவிடும்.. ராகுல்
5 மாநிலத் தேர்தல் முடிந்துவிட்ட நிலையில், பணவீக்கத்தின் வெப்பம் அதிகரிக்க உள்ளது. ஏப்.29க்குப் பிறகு பாருங்கள்… பெட்ரோல், டீசல் என அனைத்தும் விலை உயர்ந்துவிடும்’ என மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.… Read More »ஏப்.29க்கு பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துவிடும்.. ராகுல்



