Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தமிழகம்

புஸ்ஸி ஆனந்தை கைது செய்ய தனிப்படை அமைப்பு

  • by Authour

தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் அக்கட்சியின் மாநில இணைச் செயலாளர் நிர்மல் குமாரை கைது செய்ய தனிப்படை அமைத்துள்ளது மத்திய மண்டல காவல் துறை. இந்த உத்தரவை மத்திய… Read More »புஸ்ஸி ஆனந்தை கைது செய்ய தனிப்படை அமைப்பு

மல்லிகார்ஜூன கார்கே திடீர் உடல்நலக்குறைவு

  • by Authour

காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரும், அனை இந்திய காங்கிரஸ் கமிட்டி (AICC) தலைவருமான மல்லிகார்ஜூன் கார்கே, திடீர் உடல்நலக் குறைவால் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 83 வயதான கார்கே, தொடர்ச்சியான காய்ச்சல்… Read More »மல்லிகார்ஜூன கார்கே திடீர் உடல்நலக்குறைவு

புதிய உச்சம்.. ரூ. 87 ஆயிரத்தை கடந்த தங்கம் விலை…

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.87,120க்கு விற்பனையாகிறத். இதேபோல் ஒரு கிராம் தங்கம் ரூ.30 அதிகரித்து ரூ.10,890க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 161 ரூபாய்க்கும்… Read More »புதிய உச்சம்.. ரூ. 87 ஆயிரத்தை கடந்த தங்கம் விலை…

இளம்பெண் பாலியல் வன்கொடுமை….2 காவலர்கள் கைது

  • by Authour

திருவண்ணாமலையில் ஆந்திராவை சேர்ந்த இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதில் இரண்டு காவலர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். திருவண்ணாமலை ஏந்தல் புறவழிச்சாலையில் நேற்று இரவு பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு காவலர்கள் ஆந்திராவை சேர்ந்த இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை… Read More »இளம்பெண் பாலியல் வன்கொடுமை….2 காவலர்கள் கைது

டெட் விவகாரத்தில் நல்ல தீர்ப்பு வரும்… அமைச்சர் மகேஸ்

  • by Authour

திருச்சி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது அவர் கூறியதாவது:- செப்டம்பர் 1ம் தேதி மிகப்பெரிய தீர்ப்பு டெட் தேர்ச்சி என்பது மிக அவசியம்… Read More »டெட் விவகாரத்தில் நல்ல தீர்ப்பு வரும்… அமைச்சர் மகேஸ்

ஆயுத பூஜை… பூக்களின் விலை கிடுகிடு உயர்வு

  • by Authour

ஆயுத பூஜையை முன்னிட்டு பூக்களின் விலை உயர்ந்துள்ளது. உலகம் முழுவதும் நாளை சரஸ்வதி பூஜை கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் கன்னியாகுமரியில் உள்ள தோவாளை மலர்சந்தையில் பூக்களின் விலை கிடு கிடுவென உயர்ந்துள்ளது. இத்தகைய… Read More »ஆயுத பூஜை… பூக்களின் விலை கிடுகிடு உயர்வு

ஆயுதபூஜை விடுமுறைக்காக தாம்பரம்-செங்கோட்டை சிறப்பு ரயில்

ஆயுதபூஜை விடுமுறையை முன்னிட்டு, தமிழ்நாட்டில் பயணிகள் அதிகரிப்பை கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே தாம்பரம்-செங்கோட்டை இடையே முன்பதிவில்லா சிறப்பு ரயிலை இயக்குகிறது. இந்த ரயில், புஜா பண்டிகைக்கு தென்காசி மாவட்டத்திற்கு செல்லும் பயணிகளுக்கு வசதியாக… Read More »ஆயுதபூஜை விடுமுறைக்காக தாம்பரம்-செங்கோட்டை சிறப்பு ரயில்

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 உயர்வு

தமிழகத்தில் இன்று (செப் 29) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.85,600க்கு விற்பனை ஆகிறது.  கிராமுக்கு ரூ.60 அதிகரித்து ஒரு கிராம் ரூ.10,700க்கு விற்பனை செய்யப்படுகிறது.… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 உயர்வு

நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு துணை முதல்வர் நேரில் மரியாதை

தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின்   இன்று (28.9.2025) கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நேரில் சென்று, கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் பரப்புரை கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட… Read More »நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு துணை முதல்வர் நேரில் மரியாதை

விஜய் அரசியலுக்கு வந்த பிறகு….சீமான் பேச்சு சரியில்லை….டிடிவி

அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன், தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் விஜயின் அரசியல் பயணத்தை வரவேற்று, அவர் மறைந்த தலைவர் விஜயகாந்த் ஏற்படுத்திய தாக்கத்தை விட அதிகமான செல்வாக்கைப் பெறுவார் என்று… Read More »விஜய் அரசியலுக்கு வந்த பிறகு….சீமான் பேச்சு சரியில்லை….டிடிவி

error: Content is protected !!