Skip to content
Home » தமிழகம்

தமிழகம்

7ம் தேதி…. 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் தற்போது வெப்பஅலை வீசுகிறது. இன்று திருச்சியை பொறுத்தவரை  வெயில் சுட்டெரிக்காவிட்டாலும்  வெப்பம் தகிக்கிறது. வீடுகளுக்குள் கூட இருக்க முடியவில்லை. வியர்வை கொட்டிக்கொண்டே இருக்கிறது.  இந்த நிலை 6ம் தேதி வரை நீடிக்கும் என… Read More »7ம் தேதி…. 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 6 மாவட்டத்திற்கு அடுத்த 3 மணி நேரத்தில் கோடை மழை.!…

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி வதைக்கும் சூழலில், சில மாவட்டங்களில் கோடை மழை கொட்டியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அந்த வகையில், நீலகிரி, ஏற்காடு மலையில் சில பகுதிகளிலும், அவிநாசியில் சில இடங்களிலும்… Read More »தமிழகத்தில் 6 மாவட்டத்திற்கு அடுத்த 3 மணி நேரத்தில் கோடை மழை.!…

தி்ருச்சி உள்பட 19 மாவட்டங்களில் இன்று வெப்ப அலை வீசும்……4ம் தேதி கத்திரி வெயில் தொடக்கம்

தமிழ்நாட்டில்  இந்த ஆண்டு  வெயிலின் உக்கிரம் அதிகமாக உள்ளதால் மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி  வருகிறார்கள்.  பகல் நேரங்களில் மக்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்து விட்டது.  வெயிலின் உக்கிரத்தை தணிக்க எத்தனை குளிர்பானங்கள்  குடித்தாலும் மக்கள்… Read More »தி்ருச்சி உள்பட 19 மாவட்டங்களில் இன்று வெப்ப அலை வீசும்……4ம் தேதி கத்திரி வெயில் தொடக்கம்

தி.மு.க.சார்பில் தண்ணீர் பந்தல்….எம்எல்ஏ பிரபாகரன் திறந்து வைத்தார்..

பெரம்பலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ஆலத்தூர் மேற்கு ஒன்றிய தி.மு.க.சார்பில் தண்ணீர் பந்தல் திறந்து வைக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் வெயில் தாக்கம் அதிகமாக இருக்கிறது. பொதுமக்கள் பயன்பெறும் வகையில்,தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின்… Read More »தி.மு.க.சார்பில் தண்ணீர் பந்தல்….எம்எல்ஏ பிரபாகரன் திறந்து வைத்தார்..

டி2டி உலக கோப்பை…. தமிழக வீரர்கள் புறக்கணிப்பு….. பத்ரிநாத் ஆவேசம்

9-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா இணைந்து நடத்துகின்றன. tUk; (ஜூன்) 1-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை நடக்கும் இந்த கிரிக்கெட் திருவிழாவில் 20 அணிகள் பங்கேற்கின்றன.… Read More »டி2டி உலக கோப்பை…. தமிழக வீரர்கள் புறக்கணிப்பு….. பத்ரிநாத் ஆவேசம்

மே 1 முதல் 4வரை தமிழகத்தில் வெப்ப அலை உச்சத்தை(115 டிகிரி) தொடும்….. பிரதீப் ஜான் கணிப்பு

தமிழகத்தில் இந்த ஆண்டு  கோடை வெயில் மிக கடுமையாக கொளுத்துகிறது.  கடந்த வாரம் ஈரோட்டில்  109.4 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. இதுவே தமிழகத்தில் இந்த கோடைக்கான அதிகபட்ச வெப்பமாக  இருந்து வருகிறது. வரும்… Read More »மே 1 முதல் 4வரை தமிழகத்தில் வெப்ப அலை உச்சத்தை(115 டிகிரி) தொடும்….. பிரதீப் ஜான் கணிப்பு

தமிழகம்….. பள்ளிகளுக்கு இன்று முதல் கோடை விடுமுறை

தமிழகத்தில்  பள்ளிகளுக்கு  ஆண்டு  இறுதித் தேர்வு நிறைவு பெற்றுவிட்ட நிலையில், இன்று (புதன்கிழமை) முதல் மாணவ-மாணவிகளுக்கு கோடை விடுமுறை  விடப்பட்டுள்ளது.. விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் எப்போது திறக்கப்படும்? என்பது குறித்த அறிவிப்பு பின்னர் தெரிவிக்கப்படும்… Read More »தமிழகம்….. பள்ளிகளுக்கு இன்று முதல் கோடை விடுமுறை

தமிழகத்தில் அமைதியாக தேர்தல் நடந்தது…… சத்யபிரதா சாகு தகவல்

 தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறியதாவது: துல்லியமான வாக்குப்பதிவு விவரம் 20-ம் தேதி (இன்று) மதியம் தெரிவிக்கப்படும் .தேர்தல் பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்பு குழுஎண்ணிக்கையை குறைக்க இருக்கிறோம். ஆந்திரா,… Read More »தமிழகத்தில் அமைதியாக தேர்தல் நடந்தது…… சத்யபிரதா சாகு தகவல்

பொள்ளாச்சி தொகுதிக்கு 1,701 வாக்கு சாவடிக்கு வாக்கு பதிவு இயந்திரம் அனுப்பி வைப்பு..

  • by Senthil

தமிழகத்தில் உள்ள 40பாராளுமன்ற தொகுதிக்கும் நாளை வாக்கு பதிவு நடைபெற உள்ள நிலையில் அதற்கான முன்னேற்பாடு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கான வாக்குபதிவு இயந்திரங்கள் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு பொள்ளாச்சியில் உள்ள தனியார்… Read More »பொள்ளாச்சி தொகுதிக்கு 1,701 வாக்கு சாவடிக்கு வாக்கு பதிவு இயந்திரம் அனுப்பி வைப்பு..

ஐபோன் காமிராக்களை தயாரிக்கிறது தமிழக நிறுவனம்

  • by Senthil

ஐபோன்களுக்கான கேமரா தயாரிக்க தமிழ்நாட்டைச் சேர்ந்த முருகப்பா தொழில் குழுமத்துடன் ஆப்பிள் நிறுவனம் பேசி வருகிறது. ஐபோன் உதிரிபாகங்களை இணைப்பது, சிறு பாகங்களை தயாரிக்கும் பணிகளை இந்தியாவில் மேற்கொள்ள ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே… Read More »ஐபோன் காமிராக்களை தயாரிக்கிறது தமிழக நிறுவனம்

error: Content is protected !!