Skip to content
Home » தமிழகம்

தமிழகம்

தமிழகத்தில் நாளை 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

  • by Authour

தமிழகத்தில் நாளை 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று முன் தினம் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல்… Read More »தமிழகத்தில் நாளை 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

தஞ்சை அருகே திமுக சார்பில் சமத்துவ பொங்கல்…. கோலாகலம்…

  • by Authour

தஞ்சை  மாவட்டம், அய்யம்பேட்டை பேரூர் திமுக சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது. அய்யம்பேட்டை தனியார் மண்டபத்தில் நடந்த விழாவில் திமுக அய்யம் பேட்டை பேரூர் கழகச் செயலர் வழக்கறிஞர் துளசிஅய்யா தலைமை வகித்தார்.… Read More »தஞ்சை அருகே திமுக சார்பில் சமத்துவ பொங்கல்…. கோலாகலம்…

சீர்காழி தொழிலாளி வீட்டில் 125 பவுன் நகை கொள்ளை

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மங்கைமடம் கிராமத்தில் பாலாஜி நகரில் வசிப்பவர் செல்வேந்திரன். இவர் சர்க்கரை ஆலையில் பணியாற்றி வருகிறார். இவரது மகளின் பிரசவத்திற்காக கடந்த திங்கட்கிழமை வீட்டை பூட்டிவிட்டு மயிலாடுதுறையில் உள்ள மருத்துவமனைக்கு… Read More »சீர்காழி தொழிலாளி வீட்டில் 125 பவுன் நகை கொள்ளை

சபரிமலை பக்தர்களை ஏற்றி சென்ற கேரளா ஆம்னி பஸ்… தமிழக ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சிறைபிடிப்பு..

  • by Authour

தமிழக, கேரளா எல்லையான வாளையார் செல்லும் வழியில் தமிழக ஆர்.டி.ஓ செக்போஸ்ட் உள்ளது. இந்த நிலையில் திருமலையாம் பாளையம் அருகே கேரளா பதிவின் கொண்ட ஆம்னி பேருந்து தமிழக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் மற்றும்… Read More »சபரிமலை பக்தர்களை ஏற்றி சென்ற கேரளா ஆம்னி பஸ்… தமிழக ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சிறைபிடிப்பு..

ரேஷன் கடைகளில் பொங்கல் கரும்பு தயார்… நாளை முதல் வழங்க ஏற்பாடு…

அரியலூர் மாவட்டத்தில் உள்ள நியாய விலைக் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பினை வழங்க, தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டுள்ள தகுதி வாய்ந்த 2,48,876 அரிசிபெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு, பொங்கல் பரிசு வழங்குவதற்கு ஏதுவாக, பொங்கல் பரிசு… Read More »ரேஷன் கடைகளில் பொங்கல் கரும்பு தயார்… நாளை முதல் வழங்க ஏற்பாடு…

தமிழக கவர்னரை சந்திக்கிறார் தவெக தலைவர் விஜய்…

  • by Authour

அண்ணா பல்கலை, பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக கவர்னரை இன்று சந்திக்கிறார் விஜய். சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் மதியம் 1 மணிக்கு கவர்னரை தவெக தலைவர் விஜய் சந்திக்கவுள்ளர்.

அமித்ஷாவை கண்டித்து தஞ்சையில் அம்பேத்கர் மக்கள் இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்…

  • by Authour

அம்பேத்கரை அவமதிக்கும் வகையில் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா பதவி விலக கோரி தஞ்சை தலைமை தபால் நிலையம் அருகில் அம்பேத்கர் மக்கள் இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. நாடாளுமன்றத்தில் சட்ட மாமேதை அம்பேத்கரை… Read More »அமித்ஷாவை கண்டித்து தஞ்சையில் அம்பேத்கர் மக்கள் இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்…

ஆயுர்வேத மருத்துவ கண்காட்சி… கரூரில் அமைச்சர் செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தார்…

  • by Authour

கரூர் மாவட்ட ஆயுர்வேத மருத்துவர் நலச் சங்கம் சார்பில் ஆயுர்வேத மேளா மின் துறை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டார். கரூர் மாவட்ட ஆயுர்வேத மருத்துவர் நலச் சங்கம் சார்பில் ஆயுர்வேத… Read More »ஆயுர்வேத மருத்துவ கண்காட்சி… கரூரில் அமைச்சர் செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தார்…

தமிழகத்தில் புயல், மழையால் 6.3லட்சம்ஹெக்டேர் பயிர்கள் சேதம்

தமிழகத்தில் ஏற்பட்ட  பெஞ்சல் புயல் மற்றும் மழை பாதிப்புகள் குறித்த ஆய்வு கூட்டம் தலைமை செயலகத்தில் நடந்தது. இதில் வேளாண் துறை அமைச்சர்  எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேசியதாவது: தமிழகத்தில் டிசம்பர் முதல் வாரத்தில் ஏற்பட்ட… Read More »தமிழகத்தில் புயல், மழையால் 6.3லட்சம்ஹெக்டேர் பயிர்கள் சேதம்

தமிழகத்தில் 35 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு…

  • by Authour

தமிழ்நாட்டில் பகல் 1 மணிக்குள் 35 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த… Read More »தமிழகத்தில் 35 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு…