Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தமிழகம்

காவலர் தினம்….. கரூர் ஆயுதப்படை மைதானத்தில் தண்டால் போட்டி..

கரூரில் காவலர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற (Push up) போட்டியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜோஷ் தங்கையா கலந்து கொண்டு தண்டால் (Push up) எடுத்தார். செப்டம்பர் 6 காவலர் தினத்தை முன்னிட்டு கரூர்… Read More »காவலர் தினம்….. கரூர் ஆயுதப்படை மைதானத்தில் தண்டால் போட்டி..

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் இன்று இரவு மழை பெய்ய வாய்ப்பு

  • by Authour

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் 27 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி செங்கல்பட்டு,… Read More »தமிழகத்தில் 27 மாவட்டங்களில் இன்று இரவு மழை பெய்ய வாய்ப்பு

இன்னும் 4 மாசம் தான்..…கூட்டணி குறித்து பேசிய அன்புமணி!

பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) தலைவர் அன்புமணி ராமதாஸ், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று சேலத்தில் நடந்த கட்சி நிகழ்ச்சியில் தெரிவித்தார். செப்டம்பர் 4, 2025… Read More »இன்னும் 4 மாசம் தான்..…கூட்டணி குறித்து பேசிய அன்புமணி!

ஆக்ஸ்போர்டில் பெரியார் உருவப்படம்- முதல்வர் இன்று திறந்து வைக்கிறார்

தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று (செப் 4, 2025) லண்டனில் உள்ள ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் நடைபெறும் கருத்தரங்கில், சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தந்தை பெரியாரின் உருவப்படத்தைத் திறந்து வைக்கிறார். மேலும், திராவிட… Read More »ஆக்ஸ்போர்டில் பெரியார் உருவப்படம்- முதல்வர் இன்று திறந்து வைக்கிறார்

8ம் வகுப்பு முடித்திருந்தால் போதும்.. ஊரக வளர்ச்சித் துறையில் வேலை வாய்ப்பு

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஊரக வளர்ச்சி துறையில் ஓட்டுநர், அலுவலக உதவியாளர், இரவுக்காவலர் பணியிடங்கள் காலியாக உள்ளன. விண்ணப்பிக்க www.tnrd.gov.in என்கிற இணையதளத்தில் 30.09.2025க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். அதன்படி, 70 ஈர்ப்பு… Read More »8ம் வகுப்பு முடித்திருந்தால் போதும்.. ஊரக வளர்ச்சித் துறையில் வேலை வாய்ப்பு

10-ம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ் இன்று முதல் விநியோகம்

  • by Authour

கடந்த கல்வியாண்டுக்கான பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு மே 16-ம் தேதி வெளி யிடப்பட்டது. தொடர்ந்து மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் மே 19-ம் தேதி முதல் வழங் கப்பட்டன. எனினும், அசல்… Read More »10-ம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ் இன்று முதல் விநியோகம்

தமிழகம் வந்தார் ஜனாதிபதி முர்மு…. துணை முதல்வர் வரவேற்பு..

  • by Authour

ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று  சென்னை வந்தடைந்தார். சென்னை விமான நிலையத்தில் ஜனாதிபதி முர்முவை கவர்னர் ஆர்.என்.ரவி, துணை முதல்வர் உதயதநிதி ஸ்டாலின் வரவேற்றனர். அதனை தொடர்ந்து சென்னை நந்தம்பாக்கத்தில் சிட்டி யூனியன் வங்கியின்… Read More »தமிழகம் வந்தார் ஜனாதிபதி முர்மு…. துணை முதல்வர் வரவேற்பு..

ரயில்வே ஊழியர்களுக்கு ரூ. 1 கோடிக்கு விபத்து காப்பீடு

ஸ்டேட் பேங்கில் சம்பள கணக்கு வைத்துள்ள ரெயில்வே ஊழியர்களுக்கு ரூ. 1 கோடிக்கு விபத்து காப்பீடு வழங்கப்படும் என்று மத்திய ரெயில்வே மந்திரி தெரிவித்துள்ளார். இது தற்போதுள்ள விபத்து காப்பீட்டு அதிகபட்ச தொகையான ரூ.… Read More »ரயில்வே ஊழியர்களுக்கு ரூ. 1 கோடிக்கு விபத்து காப்பீடு

குழந்தை விற்பனை…. போலீஸ் விசாரணை.. 9மாத குழந்தை மீட்பு

ஈரோடு மாவட்ட சைல்ட் ஹெல்ப் லைன் மேற்பார்வையாளர் புவனேஸ்வரி , சைல்டு ஹெல்ப்லைனுக்கு பவானியில் குழந்தை விற்பனை நடைபெறுவதாக தகவல் கிடைத்துள்ளதாக பவானி காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து, பவானி போலீசார் விசாரணை… Read More »குழந்தை விற்பனை…. போலீஸ் விசாரணை.. 9மாத குழந்தை மீட்பு

நாளை குடியரசு தலைவர் தமிழகம் வருகை… டிரோன்கள் பறக்க தடை

  • by Authour

குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, செப்டம்பர் 2ஆம் தேதி சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெறும் சிட்டி யூனியன் வங்கியின் 120வது ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். இரவு ஆளுநர் மாளிகையில் தங்கும்… Read More »நாளை குடியரசு தலைவர் தமிழகம் வருகை… டிரோன்கள் பறக்க தடை

error: Content is protected !!