Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி க்ரைம்

3 பேருக்கு அரிவாள் வெட்டு..2 சிறுவர்கள் உட்பட 5 பேர் கைது… திருச்சி க்ரைம்

போலி பாஸ்போர்ட்டில் வந்த பயணி கைது…… திருச்சிமாவட்டம் முசிறி கோணப்பம்பட்டி முத்துராஜா தெரு பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ் வேல் வயது 38 இவர் சிங்கப்பூரிலிருந்து இண்டிகோ விமானம் மூலமாக திருச்சி திரும்பினார் அப்போது அங்கு… Read More »3 பேருக்கு அரிவாள் வெட்டு..2 சிறுவர்கள் உட்பட 5 பேர் கைது… திருச்சி க்ரைம்

கத்தி முனையில் வாலிபரிடம் டூவீலர் பறிப்பு-திருச்சி க்ரைம்

கத்தி முனையில் வாலிபரிடம் டூவீலர் பறிப்பு..  மதுரை மாவட்டம் ஆரப்பாளையம் விசுவாசபுரி 2-வது தெருவை சேர்ந்தவர் கணேசமூர்த்தி. (20) இவர் நேற்று மாலை தனது நண்பரின் இருசக்கர வாகனத்தை வாங்கிக் கொண்டு வேலூருக்கு சென்று… Read More »கத்தி முனையில் வாலிபரிடம் டூவீலர் பறிப்பு-திருச்சி க்ரைம்

ஆன்லைன் விளையாட்டு-என்ஜினியரிங் கல்லூரி மாணவன் தற்கொலை…. திருச்சி க்ரைம்.

https://youtu.be/ZTeayMx-mW4?si=0L42q0zJRQ-3DU3wஎன்ஜினியரிங் கல்லூரி மாணவன் தற்கொலை  ஆந்திர மாநிலம், ஸ்ரீகாக்குளம் பகுதியைச் சேர்ந்த ராமாராவ் மகன் துன்னாமகேஷ்(வயது21). இவர் திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் விடுதியில் தங்கி பி.டெக் இரண்டாம் ஆண்டு… Read More »ஆன்லைன் விளையாட்டு-என்ஜினியரிங் கல்லூரி மாணவன் தற்கொலை…. திருச்சி க்ரைம்.

மின்சாரம் தாக்கி 2 பேர்பலி… திருச்சி க்ரைம்

  • by Authour

https://youtu.be/9WhIEwPCsxM?si=sftMC_NhPiQhjRGHஜெபக்கூட பணியின்போது மின்சாரம் தாக்கி 2 பேர்பலி.. திருச்சியில் கிறிஸ்தவ ஜெபக்கூட புனரமைப்பு பணியின்போது மின்சாரம் தாக்கி இருவர் வியாழக்கிழமை உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்தார். திருச்சி பிராட்டியூர் பகுதியில் கிறிஸ்தவ அமைப்புக்கு சொந்தமான… Read More »மின்சாரம் தாக்கி 2 பேர்பலி… திருச்சி க்ரைம்

வீட்டின் பூட்டை உடைத்து வௌ்ளி திருட்டு… திருச்சி க்ரைம்…

வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு… திருச்சி கே கே நகர் ஐயப்பன் நகர் அண்ணா தெருவை சேர்ந்தவர் திருநாராயணன். இவர் கடந்த 7ந் தேதி தனது வீட்டை பூட்டிவிட்டு அமெரிக்கா சென்று விட்டார். வீட்டின்… Read More »வீட்டின் பூட்டை உடைத்து வௌ்ளி திருட்டு… திருச்சி க்ரைம்…

வாலிபர் மாயம்…டூவீலரை திருடிய வாலிபர் கைது…. திருச்சி க்ரைம்…

  • by Authour

வாலிபர் மாயம்…  திருச்சி, எடமலைப்பட்டி புதூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்தவர் பிரகாஷ் (வயது36). கடந்த 16 ந்தேதி வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த இவர் மறுநாள் 17ந் தேதி மாயமாகி விட்டார். இது குறித்து அவரது… Read More »வாலிபர் மாயம்…டூவீலரை திருடிய வாலிபர் கைது…. திருச்சி க்ரைம்…

வாலிபர் தற்கொலை…. மூதாட்டியிடம் நகை திருட்டு…. பஸ்சில் செல்போன் பறிப்பு… திருச்சி க்ரைம்….

வாலிபர் தற்கொலை…போலீசார் விசாரணைதிருச்சி மேல கல் கண்டார் கோட்டை பரமசிவம் தெருவை சேர்ந்தவர் கோபிநாத்.இவரது மகன் அஜய் (வயது 24) குடும்ப பிரச்சினை காரணமாக தந்தை கோபிநாத்தை பிரிந்து தாய் சகிலாவுடன் தனியாக வசித்து… Read More »வாலிபர் தற்கொலை…. மூதாட்டியிடம் நகை திருட்டு…. பஸ்சில் செல்போன் பறிப்பு… திருச்சி க்ரைம்….

போதை மாத்திரை விற்ற வாலிபர் கைது…கஞ்சா விற்ற பெண் கைது.. திருச்சி க்ரைம்….

போதை மாத்திரை விற்ற வாலிபர் கைது திருச்சி புத்தூர் நடு வண்ணாரப்பேட்டை மாரியம்மன் கோவில்தெரு பகுதியில் சிலர் போதை மாத்திரைகள் விற்பனை செய்து வருவதாக திருச்சி அரசு மருத்துவமனை போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.… Read More »போதை மாத்திரை விற்ற வாலிபர் கைது…கஞ்சா விற்ற பெண் கைது.. திருச்சி க்ரைம்….

டூவீலர் திருட்டு… ஆட்டோ மோதி பெண் படுகாயம்.. திருச்சி மாவட்ட க்ரைம்…

  • by Authour

டூவீலர் திருட்டு… திருச்சி ஆர்.சி.நகர் அஞ்சல்காரன் நகரை சேர்ந்தவர் காதர்ஷெரீப் (வயது 36). சம்பவத்தன்று இரவு இவர் தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் முன் நிறுத்திவிட்டு தூங்க சென்றார். மறுநாள் காலை அவர் எழுந்து… Read More »டூவீலர் திருட்டு… ஆட்டோ மோதி பெண் படுகாயம்.. திருச்சி மாவட்ட க்ரைம்…

மூதாட்டியிடம் 12 பவுன் நகை திருட்டு… இளம்பெண் மாயம்… திருச்சி க்ரைம்..

  • by Authour

மூதாட்டியிடம் 12 1/2 பவுன் நகை திருட்டு  திருச்சி குழுமணி ரோடு பாத்திமா நகர் பாலம் அருகில் சுமார் 67 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்பொழுது அந்த… Read More »மூதாட்டியிடம் 12 பவுன் நகை திருட்டு… இளம்பெண் மாயம்… திருச்சி க்ரைம்..

error: Content is protected !!