Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி க்ரைம்

மோதல்- வாலிபருக்கு கத்திக்குத்து..ரவுடி கைது.. திருச்சி க்ரைம்

  • by Editor

அண்ணன்-தம்பிக்கு அரிவாள் வெட்டு திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தாலுகா அந்தநல்லூர் ஒன்றியம் கோடியாளம் பகுதியில் பகவதி அம்மன் கோயில் திருவிழா நடைபெற்று வருகிறது. கடந்த 26-ஆம் தேதி இரவு இந்த திருவிழாவின் போது அதே… Read More »மோதல்- வாலிபருக்கு கத்திக்குத்து..ரவுடி கைது.. திருச்சி க்ரைம்

வாலிபர் மீது சரமாரி தாக்குதல்.. 4 பேர் கைது.. திருச்சி க்ரைம்

  • by Editor

வாலிபர் மீது சரமாரி தாக்குதல் ; 4 பேர் கைது திருச்சி ராம்நாத் எம் ஆர் எஸ் புரம் பகுதியை சேர்ந்தவர் சஞ்சய் (வயது 18). இவர் தாராநல்லூர் கல்மந்தை காலனி பகுதியில் உள்ள… Read More »வாலிபர் மீது சரமாரி தாக்குதல்.. 4 பேர் கைது.. திருச்சி க்ரைம்

பணம் வைத்து சூதாட்டம், 4 பேர் கைது-6 பைக் பறிமுதல்.. திருச்சி க்ரைம்

  • by Editor

வையம்பட்டி அருகே பணம் வைத்து சூதாட்டம்: 4 பேர் கைது – 6 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த வையம்பட்டி பகுதியில் சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாட்டம் நடப்பதாக போலீசாருக்கு… Read More »பணம் வைத்து சூதாட்டம், 4 பேர் கைது-6 பைக் பறிமுதல்.. திருச்சி க்ரைம்

விவசாயிக்கு அரிவாள் வெட்டு..3 பேர் கைது.. திருச்சி க்ரைம்

  • by Editor

விவசாயியை அரிவாளால் வெட்டிய 3 பேர் கைது திருச்சி மாவட்டம், லால்குடி தாலுகா இசனைக்கோரை தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் ராமஜயம் ( 27). இவர் கடந்த தனது விளைநிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சிவிட்டு இரவு வீடு… Read More »விவசாயிக்கு அரிவாள் வெட்டு..3 பேர் கைது.. திருச்சி க்ரைம்

இளம்பெண் தற்கொலை.. அரிவாள் வெட்டு… திருச்சி க்ரைம்

  • by Editor

கள்ளக்காதல் விவகாரம்: பால்காரர் மீது தாக்குதல் -.. 4 பேர் மீது வழக்கு திருச்சி மாவட்டம் முசிறி ஆரங்கூர் பகுதியைச் சேர்ந்தவர் மதன்குமார் (29). இவர் அப்பகுதியில் பால் கூட்டுறவில் பால் விநியோகம் செய்து… Read More »இளம்பெண் தற்கொலை.. அரிவாள் வெட்டு… திருச்சி க்ரைம்

மது விற்பனை… 26 மதுபாட்டில்கள் பறிமுதல்.. திருச்சி க்ரைம்

  • by Editor

தேர்தலுக்கு ஓட்டு போட வந்தவர் சாவு… உடலை கைப்பற்றிபோலீசார் விசாரணை.. திருச்சி பஸ் நிலையத்தில் தேர்தலுக்கு ஓட்டு போட வந்தவர் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நேற்று ஒரே கட்டமாக… Read More »மது விற்பனை… 26 மதுபாட்டில்கள் பறிமுதல்.. திருச்சி க்ரைம்

குடிபோதையில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை…திருச்சி க்ரைம்

  • by Editor

பழ வியாபாரியை தாக்கிய 2 வாலிபர்கள்.. திருச்சி லால்குடி வாளாடி குடித்தெரு பகுதியைச் சேர்ந்தவர்விவேக் ( 28). பழக்கடை வைத்துள்ள இவர் அகலங்கநல்லூர் கிரீன் நகர் பகுதியில் சென்றபோது அகலங்கநல்லூர் காமாட்சி அம்மன் கோவில்… Read More »குடிபோதையில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை…திருச்சி க்ரைம்

போதை மாத்திரை விற்ற வாலிபர் கைது… திருச்சி க்ரைம்

  • by Editor

குடிப்பழக்கத்திற்கு அடிமையான பெயிண்டர் உயிரிழப்பு திருச்சி செந்தணீர்ப்புரம் திரு வி க நகரைச் சேர்ந்தவர் வடிவழகன் (32) பெயிண்டர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் இவரது மனைவி நித்யா (35) வடிவழகன் அடிக்கடி குடித்துவிட்டு வருவதால் வீட்டில்… Read More »போதை மாத்திரை விற்ற வாலிபர் கைது… திருச்சி க்ரைம்

2 வீடுகளில் ரூ.1 லட்சம் நகை,பணம் திருட்டு- திருச்சி க்ரைம்

  • by Editor

2 வீடுகளில் ரூ 1 லட்சம் நகை,பணம் திருட்டு திருச்சி மேல கல்கண்டார் கோட்டை விவேகானந்தர் நகரை சேர்ந்தவர் பாஸ்கர் (57) இவர் இரு சக்கர வாகனம் விற்பனை செய்யும் ஆலோசகராக உள்ளார். இந்நிலையில்… Read More »2 வீடுகளில் ரூ.1 லட்சம் நகை,பணம் திருட்டு- திருச்சி க்ரைம்

காதலுக்கு எதிர்ப்பு.. செவிலியர் தற்கொலை.. திருச்சி க்ரைம்

  • by Editor

ஆடு திருடியதாகக் கூறி வியாபாரிக்கு அடி உதை: உயிருட்டு போராட்டம் திருச்சி மாவட்டம் முசிறி தாலுகா ஊரகரை தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் கந்தசாமி (வயது 49). இவரது மனைவி கலாவதி (38). கந்தசாமி அதே… Read More »காதலுக்கு எதிர்ப்பு.. செவிலியர் தற்கொலை.. திருச்சி க்ரைம்

error: Content is protected !!