Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி க்ரைம்

கஞ்சா விற்பனை செய்த தம்பதி..கணவன் கைது-மனைவி எஸ்கேப்.. திருச்சி க்ரைம்

  • by Editor

புகையிலை பொருட்கள் விற்பனை… வாலிபர் கைது திருச்சி, செந்தண்ணீர்புரம் லோகோ செட் அருகில் தடை புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக பொன்மலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று… Read More »கஞ்சா விற்பனை செய்த தம்பதி..கணவன் கைது-மனைவி எஸ்கேப்.. திருச்சி க்ரைம்

திருச்சியில் ரூ.1,41,50,503 பணம் பறிமுதல்

  • by Editor

திருச்சி மாவட்டத்தில் 9 சட்டமன்ற தொகுதிகளிலும் பணம் மற்றும் அரசு பொருட்கள் விநியோகம் செய்வது தடுக்கும்விதமாக தேர்தல் பறக்கும்படையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அவ்வகையில் கடந்த மார்ச் 15ஆம் தேதி முதல் நேற்று… Read More »திருச்சியில் ரூ.1,41,50,503 பணம் பறிமுதல்

லாரி மோதி முதியவர் பலி…வாலிபர் தற்கொலை… திருச்சி க்ரைம்

  • by Editor

லாரி மோதி முதியவர் பலி திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள கீழக்குன்னப்பட்டியைச் சேர்ந்தவர் திருப்பதி (வயது 68). இவர் தனது மொபட்டில் துறையூர் – பெரம்பலூர் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த… Read More »லாரி மோதி முதியவர் பலி…வாலிபர் தற்கொலை… திருச்சி க்ரைம்

மது விற்றவர் கைது.. அரிவாளை காட்டி மிரட்டிய 2 பேர் கைது- திருச்சி க்ரைம்

  • by Editor

மயங்கி விழுந்து மருத்துவப் பிரதிநிதி சாவு திருச்சி கே கே நகர் எல்ஐசி காலனி அண்ணா தெருவை சேர்ந்தவர் கோகுல்நாத் (42) இவர் மருத்துவப் பிரதிநிதியாக வேலை செய்து வந்தார் இவரது மனைவி பாக்கியஸ்ரீ… Read More »மது விற்றவர் கைது.. அரிவாளை காட்டி மிரட்டிய 2 பேர் கைது- திருச்சி க்ரைம்

மதுவுக்கு அடிமை-வாலிபர் சாவு.. 9ம் வகுப்பு மாணவி மாயம்.. திருச்சி க்ரைம்

  • by Editor

அடிக்கடி செல்போன் பேசுவதை கண்டித்ததால் 9-ம் வகுப்பு மாணவி மாயம் திருச்சி உறையூர் பகுதியை சேர்ந்தவர் கலா ( வயது 14). பெயர் மாற்றப்பட்டுள்ளது இவர் அங்குள்ள ஒரு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து… Read More »மதுவுக்கு அடிமை-வாலிபர் சாவு.. 9ம் வகுப்பு மாணவி மாயம்.. திருச்சி க்ரைம்

வாலிபரின் டூவீலர் எரிப்பு.. 2 பேர் கைது..திருச்சி க்ரைம்

  • by Editor

திருச்சி, திருவரங்கம் வீரேஸ்வரம் கீழத்தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார் (31) பால் வியாபாரி. இவர் தனது வீட்டின் அருகே இரண்டு வாத்துகளை வளர்த்து வந்தார். இந்நிலையில் திருவானைக்காவல் பாரதி நகரை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (25) ஸ்ரீராம்… Read More »வாலிபரின் டூவீலர் எரிப்பு.. 2 பேர் கைது..திருச்சி க்ரைம்

வாலிபரை தாக்கி 3 பவுன் நகை பறிப்பு.. திருச்சி க்ரைம்

  • by Editor

வாலிபரை தாக்கி கடத்தி 3 பவுன் நகை பணம் பறிப்பு திருச்சி திருவரங்கம் அல்லித்துரை,வளையல் கார தெருவை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மகன் சந்தோஷ் (வயது 18) இவர் பட்டவரத் ரோடு பகுதியில் தனது… Read More »வாலிபரை தாக்கி 3 பவுன் நகை பறிப்பு.. திருச்சி க்ரைம்

வீட்டிற்குள் சடலமாக கிடந்த தொழிலாளி..கஞ்சா விற்ற மூதாட்டி.. திருச்சி க்ரைம்

  • by Editor

கஞ்சா விற்ற மூதாட்டி அதிரடியாக கைது திருச்சி ராம்ஜி நகர் மில் காலனி பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக எடமலைப்பட்டி புதூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது அதன் பேரில் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.… Read More »வீட்டிற்குள் சடலமாக கிடந்த தொழிலாளி..கஞ்சா விற்ற மூதாட்டி.. திருச்சி க்ரைம்

போதை மாத்திரை விற்பனை-ரவுடி கைது.. திருச்சி க்ரைம்

  • by Editor

புகையிலைப் பொருட்களை விற்ற நபர் கைது திருச்சி மேலக்கல் கண்டார் கோட்டை மூகாம்பிகை நகரை சேர்ந்தவர் ஜேம்ஸ் பீட்டர் (40). இவர் பொன்மலை ரெயில்வே காலனி எப் பிளாக் பகுதியில் புகையிலைப் பொருட்களை விற்பனை… Read More »போதை மாத்திரை விற்பனை-ரவுடி கைது.. திருச்சி க்ரைம்

கணவனை காணவில்லை.. காதல் மனைவி புகார்..வாலிபர் தற்கொலை.. திருச்சி க்ரைம்

  • by Editor

கணவனை காணவில்லை- காதல் மனைவி புகார் திருச்சி எடமலைப்பட்டி புதூரை சேர்ந்தவர் கார்த்திக் (28). இவர் அதே பகுதியை சேர்ந்த நாகதேவி ( 24 )என்ற பெண்ணை கடந்த ஆண்டு காதலித்து திருமணம் செய்து… Read More »கணவனை காணவில்லை.. காதல் மனைவி புகார்..வாலிபர் தற்கொலை.. திருச்சி க்ரைம்

error: Content is protected !!