Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி க்ரைம்

வீட்டிற்குள் சடலமாக கிடந்த தொழிலாளி..கஞ்சா விற்ற மூதாட்டி.. திருச்சி க்ரைம்

  • by Editor

கஞ்சா விற்ற மூதாட்டி அதிரடியாக கைது திருச்சி ராம்ஜி நகர் மில் காலனி பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக எடமலைப்பட்டி புதூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது அதன் பேரில் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.… Read More »வீட்டிற்குள் சடலமாக கிடந்த தொழிலாளி..கஞ்சா விற்ற மூதாட்டி.. திருச்சி க்ரைம்

போதை மாத்திரை விற்பனை-ரவுடி கைது.. திருச்சி க்ரைம்

  • by Editor

புகையிலைப் பொருட்களை விற்ற நபர் கைது திருச்சி மேலக்கல் கண்டார் கோட்டை மூகாம்பிகை நகரை சேர்ந்தவர் ஜேம்ஸ் பீட்டர் (40). இவர் பொன்மலை ரெயில்வே காலனி எப் பிளாக் பகுதியில் புகையிலைப் பொருட்களை விற்பனை… Read More »போதை மாத்திரை விற்பனை-ரவுடி கைது.. திருச்சி க்ரைம்

கணவனை காணவில்லை.. காதல் மனைவி புகார்..வாலிபர் தற்கொலை.. திருச்சி க்ரைம்

  • by Editor

கணவனை காணவில்லை- காதல் மனைவி புகார் திருச்சி எடமலைப்பட்டி புதூரை சேர்ந்தவர் கார்த்திக் (28). இவர் அதே பகுதியை சேர்ந்த நாகதேவி ( 24 )என்ற பெண்ணை கடந்த ஆண்டு காதலித்து திருமணம் செய்து… Read More »கணவனை காணவில்லை.. காதல் மனைவி புகார்..வாலிபர் தற்கொலை.. திருச்சி க்ரைம்

கணவர் இறந்த துக்கத்தில் பெண் தற்கொலை..திருச்சி க்ரைம்

  • by Editor

கணவர் இறந்த துக்கம் தாங்காமல் மனைவி தற்கொலை திருச்சி லால்குடி அடுத்த கொலாக்குடி மல்லிகை நகரைச் சேர்ந்தவர் லட்சுமி (56). இவரது கணவர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தார். கணவரின் இழப்பு அவரை… Read More »கணவர் இறந்த துக்கத்தில் பெண் தற்கொலை..திருச்சி க்ரைம்

கஞ்சா விற்ற பெண் கைது… வாலிபர் கைது..திருச்சி க்ரைம்

  • by Editor

கஞ்சா விற்ற பெண் கைது திருச்சி எடமலைப்பட்டி புதூர் கொத்தமங்கலம் குடித்தெரு பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வருவதாக எடமலைப்பட்டி புதூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் கீதா தலைமையில் போலீசார் அங்கு… Read More »கஞ்சா விற்ற பெண் கைது… வாலிபர் கைது..திருச்சி க்ரைம்

ஆடு திருட்டு..2 பேர் கைது.. இளம்பெண் மாயம்.. திருச்சி க்ரைம்

  • by Editor

கட்டிட தொழிலாளி திடீர் மாயம் திருச்சி காஜாமலை காலனியை சேர்ந்தவர் செல்வம் (45). கட்டிட தொழிலாளி. சம்பவத்தன்று வேலைக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரது மனைவி ராஜ்குமாரி அவரை செல்போனில் தொடர்பு கொண்ட… Read More »ஆடு திருட்டு..2 பேர் கைது.. இளம்பெண் மாயம்.. திருச்சி க்ரைம்

லாட்டரி விற்ற நபர் கைது.. மூதாட்டி தற்கொலை.. திருச்சி க்ரைம்

  • by Editor

கேஸ் சிலிண்டர் விநியோக முகவர் விஷம் குடித்து தற்கொலை திருச்சி திருவானைக்கோவில் அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 43. )இவர் மலைக்கோட்டையில் உள்ள ஒரு கேஸ் நிறுவனத்தில்சிலிண்டர் விநியோகமுகவராக பணிபுரிந்து வந்தார்.இவருக்குஅதிக… Read More »லாட்டரி விற்ற நபர் கைது.. மூதாட்டி தற்கொலை.. திருச்சி க்ரைம்

மெக்கானிக் மயங்கி விழுந்து பலி… திருச்சி க்ரைம்

  • by Editor

கார் மெக்கானிக் மயங்கி விழுந்து சாவு திருச்சி கே. சாத்தனூர் ரவி பாரதி நகரை சேர்ந்தவர் கேசவன் வயது 47 இவர் கார் மெக்கானிக் வேலை செய்து வருகிறார்,இவர் கடந்த ஐந்து ஆண்டுகளாக தனது… Read More »மெக்கானிக் மயங்கி விழுந்து பலி… திருச்சி க்ரைம்

முதியோர் தம்பதியின் 9 பவுன் நகை மாயம்.. திருச்சி க்ரைம்

  • by Editor

முதியோர் தம்பதியின் 9 1/2 பவுன் நகை மாயம் திருவாரூர் மாவட்டம் , கொடைக்கல் பாளையம் பணப்பகுதியை சேர்ந்தவர் ஜாகிர் உசேன் (60). இவர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தன் மனைவியுடன் திருவாரூரில்… Read More »முதியோர் தம்பதியின் 9 பவுன் நகை மாயம்.. திருச்சி க்ரைம்

லாரி டூவீலர் மீது மோதி சிறுவன் பலி… மற்றொரு சிறுவன் காயம்..

  • by Editor

திருச்சி மாவட்டம் துறையூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் சேகர் (49) இவர் நேற்று திருவரங்கம் ட்ரங்க் சாலையில் லாரியை சாலையின் நடுதடுப்பு கட்டை அருகே நிறுத்தி அவரது உதவியாளருடன் சேர்ந்து தடுப்பு கட்டைகளில் நடப்பட்டுள்ள… Read More »லாரி டூவீலர் மீது மோதி சிறுவன் பலி… மற்றொரு சிறுவன் காயம்..

error: Content is protected !!