Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நெல்லை

கார் கவிழ்ந்த கோர விபத்தில் 4 வயது சிறுமி பலி – 4 சிறுவர்கள் படுகாயம்

  • by Editor

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே கீழதுவரை குளம் கிராமத்தை சேர்ந்த முருகன் (45), தனது காருக்கு பெட்ரோல் நிரப்பச் செல்ல தயாரான நிலையில், அவரது சகோதரர் பால்பாண்டியின் மகன் துரைப்பாண்டி (17) தான் சென்று… Read More »கார் கவிழ்ந்த கோர விபத்தில் 4 வயது சிறுமி பலி – 4 சிறுவர்கள் படுகாயம்

அதிமுக நிர்வாகியிடமிருந்து 62 மொய் கவர்கள் பறிமுதல்

  • by Editor

நெல்லை மாவட்டம் ராமையன்பட்டி பகுதியில் அதிமுக நிர்வாகி செந்தில்குமார் என்பவரது காரில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில், அதிமுக தலைவர்களின் படங்கள் அச்சிடப்பட்ட 62 மொய் கவர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தேர்தல்… Read More »அதிமுக நிர்வாகியிடமிருந்து 62 மொய் கவர்கள் பறிமுதல்

செல்போன் பார்த்ததை கண்டித்த தந்தை: மாணவி தற்கொலை

  • by Editor

நெல்லை பழையபேட்டை அருகே உள்ள கிருஷ்ணபேரி பகுதியைச் சேர்ந்தவர் தர்மராஜா (44). பிளம்பிங் மற்றும் எலக்ட்ரிக்கல் வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் ராமலட்சுமி (18). இவர் சீதபற்பநல்லூர் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில்… Read More »செல்போன் பார்த்ததை கண்டித்த தந்தை: மாணவி தற்கொலை

நெல்லை கோயில் பூசாரி கொலை வழக்கு… 3 பேருக்கு ஆயுள் தண்டனை

  • by Editor

நெல்லை சீவலப்பேரியில் கடந்த 2021 ம் ஆண்டு சுடலை மாடசாமி கோயில் பூசாரி சிதம்பரம் (53) கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நெல்லை கோர்ட் உத்தரவிட்டுள்ளது. கோயில் வருமானம்… Read More »நெல்லை கோயில் பூசாரி கொலை வழக்கு… 3 பேருக்கு ஆயுள் தண்டனை

நெல்லை கார் தீ விபத்து…4 பேர் பலி திடுக்கிடும் தகவல்

  • by Editor

நெல்லை மாவட்டம், திசையன்விளையை அடுத்த பெட்டைக்குளத்தில் இருந்து ஆற்றங்கரை பள்ளிவாசல் செல்லும் சாலையின் ஓரம், கார் ஒன்றில் எரிந்த நிலையில் 4 பேர் நேற்று சடலமாக மீட்கப்பட்டனர். விசாரணையில் அவர்கள், சென்னையை சேர்ந்த முகமது… Read More »நெல்லை கார் தீ விபத்து…4 பேர் பலி திடுக்கிடும் தகவல்

எரிந்த காரில் 4 பேரின் சடலங்கள் மீட்பு

  • by Editor

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே காட்டுப்பகுதியில் உள்ள சாலையில் காருடன் எரிந்த நிலையில் 4 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டது. கார் தீ விபத்தா? அல்லது கொலையா? என திசையன்விளை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.… Read More »எரிந்த காரில் 4 பேரின் சடலங்கள் மீட்பு

3 ரயில் சேவையில் மாற்றம்… தெற்கு ரயில்வே அறிவிப்பு

  • by Editor

சென்னை எழும்பூரின் 10வது மற்றும் 11வது பிளாட்பாரமில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய பணி, வரும் ஏப்ரல் மாதம் வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியால் புறநகர்… Read More »3 ரயில் சேவையில் மாற்றம்… தெற்கு ரயில்வே அறிவிப்பு

நெல்லை நாங்குநேரி இரட்டை கொலை!..5 தனிப்படைகள் அமைப்பு

  • by Editor

நெல்லை மாவட்டம், நாங்குநேரியை அடுத்த கடம்போடு வாழ்வு கிராமத்திற்கு 9 பேர் கொண்ட மர்ம கும்பல் நேற்று இருசக்கர வாகனங்களில் வந்தனர். அவர்கள் போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த இருவரை… Read More »நெல்லை நாங்குநேரி இரட்டை கொலை!..5 தனிப்படைகள் அமைப்பு

மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த கணித ஆசிரியர் கைது

  • by Editor

நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் கணித ஆசிரியராகப் பணியாற்றி வந்தவர் ஜோபின் சாலமோன் (29). இவர் கடந்த 3 ஆண்டுகளாக 9, 10, 11-ம் வகுப்பு மாணவர்களுக்குப் பாடம் எடுத்து வந்தார்.… Read More »மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த கணித ஆசிரியர் கைது

60 தொகுதி முதல் 70 தொகுதி வரை.. பிப். 14ம் தேதிக்குள் யாருடன் கூட்டணி- கிருஷ்ணசாமி

  • by Editor

நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, “மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக தங்களுடைய வாழ்வாதாரத்தை மாஞ்சோலையிலேயே நிலைநாட்டித் தர வேண்டும் எந்த காரணத்திற்காகவும் உங்களை வெளியேற்றக்… Read More »60 தொகுதி முதல் 70 தொகுதி வரை.. பிப். 14ம் தேதிக்குள் யாருடன் கூட்டணி- கிருஷ்ணசாமி

error: Content is protected !!