Skip to content
Home » பலாத்காரம்

பலாத்காரம்

சிறுமி பலாத்காரம்…. வாலிபர் போக்சோவில் கைது…

மயிலாடுதுறை மாவட்டம் டவுன் ஸ்டேஷன் ரோடு தெற்கு தெருவை சேர்ந்தவர் அமிர்தலிங்கம் மகன் அபிநாத்(20). இவருக்கும் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த 17 வயது சிறுமியுடன்; இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் இருந்துள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம்… Read More »சிறுமி பலாத்காரம்…. வாலிபர் போக்சோவில் கைது…

அரியலூர்….. வாய்பேச முடியாத பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சி…. ஊர்க்காவல்படை வீரர் கைது

ஜெயங்கொண்டம் அருகே வாய் பேச முடியாத பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்த ஊர்க்காவல் படை வாலிபரை போலிசார் போக்சோவில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் . அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் கிழக்கு… Read More »அரியலூர்….. வாய்பேச முடியாத பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சி…. ஊர்க்காவல்படை வீரர் கைது

பாலியல் பலாத்காரம்…….பாடகர் குருகுகன் கைது

ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமான பாடகர் குருகுகன் மீது சென்னை பரங்கிமலையை சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினீயர் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைபுகார் அளித்திருந்தார். அதில் தன்னை காதலித்து திருமணம் செய்வதாக கூறி கர்ப்பமாக்கியதாகவும்,… Read More »பாலியல் பலாத்காரம்…….பாடகர் குருகுகன் கைது

சட்டசபையில் பெண் பலாத்காரம்….. கர்நாடக பாஜக எம்.எல்.ஏ. அட்டகாசம்

  • by Authour

ஜாதியை சொல்லி திட்டியது, துன்புறுத்தல் போன்றவற்றில் ஈடுபட்டதாக மாநகராட்சி ஒப்பந்ததாரா் செலுவராஜூ அளித்த புகாரின்பேரில், பாஜக எம்எல்ஏ முனிரத்னா மீது வழக்குப் பதிவு செய்து, கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா். இந்த நிலையில், பெங்களூரு… Read More »சட்டசபையில் பெண் பலாத்காரம்….. கர்நாடக பாஜக எம்.எல்.ஏ. அட்டகாசம்

பிரபல நடிகையை பலாத்காரம் செய்ததாக யூடியூபர் ஹர்ஷா சாய் மீது புகார்…

பிரபல யூடியூபர் ஹர்ஷா சாய்  கஷ்டத்தில் இருப்பவர்களுக்கு அவர்களுக்கு தெரியாமல் திடீரென பணம் கட்டு கட்டாக கொண்டு சென்று பணத்தை வழங்கி அவர்கள் மகிழ்ச்சியை வீடியோவாக எடுத்து யூடியூப்பில் பதிவு செய்து  அதன் மூலம்… Read More »பிரபல நடிகையை பலாத்காரம் செய்ததாக யூடியூபர் ஹர்ஷா சாய் மீது புகார்…

அரியலூர்… சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோவில் கைது…

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வடக்கு தெருவை சேர்ந்தவர் அரவிந்தன்கோபு (29) கூலி தொழிலாளியான இவருக்கு திருமணம் ஆகிவிட்டது. இந்நிலையில் இவர் 17 வயதுடைய சிறுமி ஒருவரை கடந்த சில தினங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.… Read More »அரியலூர்… சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோவில் கைது…

அமைச்சர் மகேசின் டிரைவர் எனக்கூறி மாணவியிடம் அத்துமீறல்….. திருச்சி வாலிபர் போக்சோவில் கைது

  • by Authour

திருச்சி மாவட்டம் லால்குடி வட்டத்திற்குட்பட்ட தாழக்குடி கிராமத்தைச் சேர்ந்த சங்கரி  என்பவரது  மகள்  17 வயது மாணவி,  இவர் ஐடிஐ படித்து வந்தார்.  இந்த மாணவியிடம்  சிறுமருதூர் கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவரின் மகன்… Read More »அமைச்சர் மகேசின் டிரைவர் எனக்கூறி மாணவியிடம் அத்துமீறல்….. திருச்சி வாலிபர் போக்சோவில் கைது

தஞ்சை அருகே.. லிப்ட் தருவதாக கூறி பெண் பலாத்காரம்….2 பேர் கைது..

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் பூதலுாரை சேர்ந்த 45 வயது பெண். திருமணமானவர். இவர் தனது மகள் வீட்டிற்கு கடந்த 3ம் தேதி இரவு வருவதற்காக பூதலுார் பகுதியில் பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது அவ்வழியாக வந்த ராயந்துாரை… Read More »தஞ்சை அருகே.. லிப்ட் தருவதாக கூறி பெண் பலாத்காரம்….2 பேர் கைது..

கிருஷ்ணகிரி மாணவி பலாத்காரம்…. சிறப்புக்குழு நேரில் விசாரணை

  • by Authour

 கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே  உள்ள கந்திகுப்பம் கிராமத்தில் செயல்படும் தனியார் பள்ளியில், கடந்த 5ம் தேதி முதல் 9ம் தேதி வரை என்சிசி முகாம் நடந்தது. அதில் அந்த பள்ளியை சேர்ந்த 17… Read More »கிருஷ்ணகிரி மாணவி பலாத்காரம்…. சிறப்புக்குழு நேரில் விசாரணை

சென்னை…. மயக்க மருந்து கலந்த தீர்த்தம்….. பெண் பலாத்காரம்…. அர்ச்சகர் கைது

சென்னை பாரிமுனையில்  உள்ளது காளிகாம்பாள் கோவில். இந்த கோவிலில் தினந்தோறும் காலை, மாலை வேளைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.  வெள்ளிக்கிழமை மற்றும் விசேஷ நாட்களில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம்… Read More »சென்னை…. மயக்க மருந்து கலந்த தீர்த்தம்….. பெண் பலாத்காரம்…. அர்ச்சகர் கைது