Skip to content
Home » பலி » Page 7

பலி

திருச்சி அருகே பெல் ஒப்பந்த தொழிலாளி பணியின்போது மயங்கி விழுந்து பலி…

திருச்சி மாவட்டம், துறையூர் ,நடுவலூரை சேர்ந்தவர் புரவி (50) இவர் திருவெறும்பூர் அருகே உள்ள மத்திய பொதுத் துறை நிறுவனங்களில் ஒன்றான பெல் நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளராக கடந்த 22 வருடங்களாக பணியாற்றி வந்தார்.… Read More »திருச்சி அருகே பெல் ஒப்பந்த தொழிலாளி பணியின்போது மயங்கி விழுந்து பலி…

திருச்சி அருகே நின்றிருந்த லாரி மீது டூவீலர் மோதி 2 பேர் பலி….

திருச்சி மாவட்டம், துறையூர் அடுத்துள்ள பொன்னுசங்கம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பழனிஆண்டி இவர் விவசாயம் செய்து வருகிறார், இவரும் அதே பகுதியை சேர்ந்த ஜேசிபி இயந்திர ஓட்டுனர் நடராஜன் ஆகியோர் சம்பவத்தன்று மாலையில் இருசக்கர வாகனத்தில்… Read More »திருச்சி அருகே நின்றிருந்த லாரி மீது டூவீலர் மோதி 2 பேர் பலி….

திருச்சி அருகே ஓடும் பஸ்சிலிருந்து தவறி விழுந்தவர் பலி…

  • by Senthil

கடலூர் மாவட்டம் பண்ருட்டி சுரக்குப்பம் வள்ளலார் நகரை சேர்ந்தவர் 50 வயதான சேகர் இவர் அரசு பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தார். பேருந்தை திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி வீரமங்கலம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த… Read More »திருச்சி அருகே ஓடும் பஸ்சிலிருந்து தவறி விழுந்தவர் பலி…

டூவீலர் விபத்தில் போலீஸ் மற்றும் சித்த மருத்துவ பெண் லாரியில் சிக்கி பலி…

  • by Senthil

தேனி மாவட்டம் பெரியகுளத்தைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவரான கண்மணி பிரியா(33) தேனியில் இருந்து நீலம்பூரில் ராஜீவ் காந்தி நகரில் வசிக்கும் உறவினரான பேச்சியம்மாள் வீட்டுக்கு வந்துள்ளார். பின்னர் கண்மணி பிரியாவர்மக்கலை பற்றி பயிற்சி… Read More »டூவீலர் விபத்தில் போலீஸ் மற்றும் சித்த மருத்துவ பெண் லாரியில் சிக்கி பலி…

கரூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி சாவு…

கரூர் மாவட்டம், புகளூர் கச்சியப்பன் காலனி பகுதியை சேர்ந்தவர் சோலை ராஜ். இவரது மனைவி மஞ்சுளா (63).இவர் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளார். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள விவசாய தோட்டத்தில் உள்ள பாசன கிணற்றின்… Read More »கரூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி சாவு…

திருச்சி அருகே மின்சாரம் தாக்கி விவசாயி உள்பட 8 ஆடுகள் உயிரிழந்த பரிதாபம்….

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே கொணலை கீழத் தெருவை சேர்ந்தவர்  சவரிமுத்து(50). விவசாயியான இவர் கிராமத்தின் ஒதுக்கப்புறமுள்ள தனது சொந்த விவசாயப் பகுதியில் கொட்டகை அமைத்து ஆடுகளை வளர்த்து வருகிறார். மேலும் ஆடுகளுக்கு பாதுகாப்பாக… Read More »திருச்சி அருகே மின்சாரம் தாக்கி விவசாயி உள்பட 8 ஆடுகள் உயிரிழந்த பரிதாபம்….

வறுமை…..ஒடிசாவில் பெண் குழந்தை ரூ.800க்கு விற்பனை…. பழங்குடி பெண் கைது

ஒடிசா மாநிலம் மயூர்பஞ்ஜா மாவட்டத்தைச் சேர்ந்த பழங்குடியின பெண் கராமி முர்மு. இவரது கணவர் முசு தமிழ்நாட்டில் பணிபுரிகிறார். கராமி முர்முவுக்கு சமீபத்தில் 2-வது பெண்குழந்தை பிறந்தது. வறுமை காரணமாக அந்தக் குழந்தையை வளர்க்கமுடியாது… Read More »வறுமை…..ஒடிசாவில் பெண் குழந்தை ரூ.800க்கு விற்பனை…. பழங்குடி பெண் கைது

திருச்சியில் பிரபல நகை கடையின் செக்யூரிட்டி ரயிலில் அடிப்பட்டு பலி….

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள மேலக்குமரேசபுரம் மாரியம்மன் கோவில்தெருவை சேர்ந்தவர் இளங்கோவன் இவரது மகன் நிர்மல்ராஜ் (36) இவர் திருச்சியில் உள்ள பிரபல நகை மற்றும் பாத்திர கடையில் செக்யூரிட்டியாக வேலை பார்த்து… Read More »திருச்சியில் பிரபல நகை கடையின் செக்யூரிட்டி ரயிலில் அடிப்பட்டு பலி….

திருச்சி அருகே கிணற்றில் குளித்த மாணவன் சடலமாக மீட்பு…..

  • by Senthil

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே காட்டூர் முதலியார் தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் கலைச்செல்வி தம்பதியினர். இவரது மகன் 15 வயதான தரணி இவர் காட்டூர் ராமநாதபுரத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு… Read More »திருச்சி அருகே கிணற்றில் குளித்த மாணவன் சடலமாக மீட்பு…..

சீனாவில் மருத்துவம் படிக்க சென்ற “புதுகை மாணவன்” நீச்சல் குளத்தில் மூழ்கி பலி…

சீனாவில் மருத்துவம் படித்து வந்த புதுக்கோட்டை மாணவர் அந்த நாட்டில் உள்ள நீச்சல் குளத்தில் குளிக்கும் போது நீச்சல் குளம் சுத்திகரிக்கும் இயந்திரத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை காமராஜபுரம் 6ம்… Read More »சீனாவில் மருத்துவம் படிக்க சென்ற “புதுகை மாணவன்” நீச்சல் குளத்தில் மூழ்கி பலி…

error: Content is protected !!