Skip to content
Home » பஸ்

பஸ்

ஆந்திரா பஸ்-லாரி மோதல்….. 6 பேர் கருகி சாவு….. 20 பேர் சீரியஸ்

ஆந்திராவில்  பஸ்சும், டிப்பர் லாரியும்  நேற்று இரவு நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இரு வாகனங்களும் தீப்பிடித்துக்கொண்டன. இதில் இரு டிரைவர்கள் உள்பட 6 பேர் அந்த இடத்திலேயே கருகி  இறந்தனர். 20 பேர் தீக்காயம்… Read More »ஆந்திரா பஸ்-லாரி மோதல்….. 6 பேர் கருகி சாவு….. 20 பேர் சீரியஸ்

வண்டி கடைகளை அகற்ற நடவடிக்கை… சாலை மறியல் செய்த சிறு வியாபாரிகள்…

அரியலூர் நகரில் உள்ள பேருந்து நிலையம் சேதமடைந்ததால், புதிய பேருந்து நிலைய கட்டுமான பணிகள் நடைபெறுவதால், புறவழிச் சாலையில் பேருந்து நிலையம் மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் பேருந்து நிலையத்திற்கு அருகில் வண்ணான் குட்டை பகுதியில் வண்டி… Read More »வண்டி கடைகளை அகற்ற நடவடிக்கை… சாலை மறியல் செய்த சிறு வியாபாரிகள்…

பஸ்சின் இருக்கை கழன்று வௌியே தூக்கி வீசப்பட்ட கண்டக்டர்… திருச்சியில் பரபரப்பு…

  • by Senthil

திருச்சி சென்ட்ரல் பஸ் ஸ்டாண்டிலிருந்து ஸ்ரீரங்கம் நோக்கி ஒரு அரசு டவுன் பஸ் புறப்பட்டது. இதில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்த பஸ் பஸ்ஸ்டாண்டிலிருந்து புறப்பட்டு கலையரங்கம் தாண்டி வளைவில் திரும்பியது. அப்போது… Read More »பஸ்சின் இருக்கை கழன்று வௌியே தூக்கி வீசப்பட்ட கண்டக்டர்… திருச்சியில் பரபரப்பு…

தஞ்சை பஸ் வாய்க்காலில் கவிழ்ந்தது…. பெண் பலி…… 25 பேர் காயம்

  • by Senthil

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து சுமார் 40-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அரசு பேருந்து  இன்று காலை  தஞ்சை  நோக்கி சென்று கொண்டிருந்தது.  டிரைவர் சண்முகம்  பேருந்தை ஓட்டினார். அய்யம்பேட்டை அருகே மானாங்கோரை பகுதியில் பேருந்து… Read More »தஞ்சை பஸ் வாய்க்காலில் கவிழ்ந்தது…. பெண் பலி…… 25 பேர் காயம்

ஐபிஎல் கிரிக்கெட் பார்த்தவாறு பஸ்சை இயக்கிய டிரைவரின் லைசன்ஸ் ரத்து…

கடந்த 24ம் தேதி இரவு கடலூரில் இருந்து விருத்தாசலம் நோக்கி வந்த தனியார் பஸ்சில் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். அப்போது அந்த பஸ்சை இயக்கிய டிரைவர், தனது செல்போனில், ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை… Read More »ஐபிஎல் கிரிக்கெட் பார்த்தவாறு பஸ்சை இயக்கிய டிரைவரின் லைசன்ஸ் ரத்து…

ஜெயங்கொண்டம் முதல் தஞ்சை வரை புதிய வழித்தட பஸ்… இயக்கம்..

  • by Senthil

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி, ஜெயங்கொண்டத்தில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் – ஜெயங்கொண்டம் கிளையிலிருந்து, 1).ஜெயங்கொண்டம் முதல் தஞ்சாவூர் வரை (வழி – பொய்யூர் – கீழப்பழூர்) புதிய வழித்தடத்தில் பேருந்தை இயக்கி… Read More »ஜெயங்கொண்டம் முதல் தஞ்சை வரை புதிய வழித்தட பஸ்… இயக்கம்..

கோவையில் இரவில் நின்றிருந்த பஸ்சில் பணம் திருடிய மர்ம நபர்..

  • by Senthil

கோவை, காந்திபுரம் பகுதியில் மூன்று பேருந்து நிலையங்கள் உள்ளது. அதில் நகரப் பேருந்து நிலையத்தில் இரவு நேரத்தில் நிறுத்தப்பட்டு இருந்த தனியார் பேருந்தில் திருடன் ஒருவன் ஏரி அனைத்து பகுதிகளுக்கும் சென்று தேடுவது போன்றும்,… Read More »கோவையில் இரவில் நின்றிருந்த பஸ்சில் பணம் திருடிய மர்ம நபர்..

ஈரோடு அருகே கூட்டமாக சாலையை கடந்த யானைக்கூட்டம்…

  • by Senthil

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம், புலிகள் காப்பகத்தில் ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. இங்குள்ள வனப்பகுதியில் இருந்து காட்டுயானைகள் உணவு, தண்ணீர் தேடி அடிக்கடி வனப்பகுதி விட்டு வெளியேறி ரோட்டை கடந்து தண்ணீர் உள்ள குட்டைகளுக்கு சென்று… Read More »ஈரோடு அருகே கூட்டமாக சாலையை கடந்த யானைக்கூட்டம்…

திருச்சியில் 2வது நாளாக வேலை நிறுத்தம்…. பஸ்சில் தொங்கி செல்லும் அவலம்..

தமிழகத்தில் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் நேற்று முதல் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இந்த நிலையில் நேற்று தமிழகத்தில் 50 சதவீத பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன இதனால் சில… Read More »திருச்சியில் 2வது நாளாக வேலை நிறுத்தம்…. பஸ்சில் தொங்கி செல்லும் அவலம்..

சோனியா காந்தி 76வது பிறந்த தினம்…. புதுகையில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்…

  • by Senthil

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் 76வது பிறந்த தினம் காங்கிரஸார் சார்பில் கொண்டப்பட்டது. இதனை யொட்டி புதுக்கோட்டை புதிய பஸ் நிலைய முன்பாக உள்ள வினாயகர்கோவில் சிறப்பு அபிஷேகம் நடத்தி அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்கள்.… Read More »சோனியா காந்தி 76வது பிறந்த தினம்…. புதுகையில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்…

error: Content is protected !!