Skip to content

பாலியல் வன்கொடுமை

இங்கிலாந்தில் இந்திய இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை

இங்கிலாந்தில் இந்தியர்கள் உள்பட வெளிநாட்டினர் மீது இனவெறி தாக்குதல் கடந்த சில மாதங்களாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அந்நாட்டின் வெஸ்ட் மிட்லெண்ட் மாகாணம் ஓல்ட்பெரி பகுதியில் உள்ள பூங்காவில் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த… Read More »இங்கிலாந்தில் இந்திய இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை

பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான எம்.எல்.ஏ. தப்பி ஓட்டம்

பஞ்சாப் மாநிலத்தில் முதல்-மந்திரி பகவந்த் மான் சிங் தலைமையில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு சனூர் சட்டசபை தொகுதி ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் ஹர்மீத் சிங் பதன்மஜ்ரா. கடந்த… Read More »பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான எம்.எல்.ஏ. தப்பி ஓட்டம்

மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கழுத்து அறுப்பு, பிளஸ்2 மாணவன் கைது

கரூர் மாவட்டம்,  தரகம்பட்டி அருகே  பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவன்  ஒருவன், அதே  பள்ளியில் 10 வகுப்பு மாணவியுடன்  பழகி வந்தான்.  சில தினங்களுக்கு முன் அந்த மாணவன், மாணவியை தனது வீட்டு அருகே… Read More »மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கழுத்து அறுப்பு, பிளஸ்2 மாணவன் கைது

பாலியல் வன்கொடுமை… குற்றவாளிகளுக்கு 10 நாளில் மரண தண்டனை.. மம்தா

  • by Authour

கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் முதுகலை மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், இதனை கண்டித்தும், பெண்… Read More »பாலியல் வன்கொடுமை… குற்றவாளிகளுக்கு 10 நாளில் மரண தண்டனை.. மம்தா

4ம் வகுப்பு பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை… திருச்சியில் வாலிபர் கைது… கால்முறிவு..

திருச்சி தில்லைநகர் பகு தியை சேர்ந்த 10 வயது சிறுமி, அப்பகுதியில் உள்ள பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வருகிறார். தாய் இறந்ததாலும், தந்தை கைவிட்டதாலும் பாட்டியுடன் தங்கியிருந்தார். நேற்று முன்தினம் இரவு 7… Read More »4ம் வகுப்பு பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை… திருச்சியில் வாலிபர் கைது… கால்முறிவு..

இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை… பெண் எஸ்ஐ சஸ்பெண்ட்..

  • by Authour

தஞ்சை, பாப்பாநாட்டில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.  இந்த வழக்கில் 17வயது சிறுவன் உள்ளிட்ட 4 பேர் அன்றைய தினம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்தனர்.  விசாரணையில்  அப்பெண் இச்சம்பவம் குறித்து போலீஸ்… Read More »இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை… பெண் எஸ்ஐ சஸ்பெண்ட்..

11 மாணவிகள் பாலியல் வன்கொடுமை…. தலைமை ஆசிரியருக்கு 10 ஆண்டு சிறை….

ஒடிசாவின் சுந்தர்கர் மாவட்டத்தில் உள்ள போக்சோ நீதிமன்றம், கடந்த 2015ஆம் ஆண்டு 11 மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த முன்னாள் பள்ளி தலைமை ஆசிரியருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. 62… Read More »11 மாணவிகள் பாலியல் வன்கொடுமை…. தலைமை ஆசிரியருக்கு 10 ஆண்டு சிறை….

error: Content is protected !!