Skip to content

புதிய அரசு பஸ்

20 ஆண்டு கோரிக்கை…தொட்டியபட்டி முதல் குளித்தலை வரை புதிய அரசு பஸ்…

  • by Authour

கரூர் மாவட்டம் கிருஷ்ணாபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தொட்டிய பட்டி பகுதியில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். தொட்டியபட்டி பகுதியில் இருந்து பள்ளி மற்றும் கல்லூரி, வேலை செல்லும் பொதுமக்கள் நடந்து சென்று பேருந்து ஏறி… Read More »20 ஆண்டு கோரிக்கை…தொட்டியபட்டி முதல் குளித்தலை வரை புதிய அரசு பஸ்…

பெரம்பலூரில் இருந்து செட்டிக்குளத்திற்கு புதிய அரசு பஸ்….. தொடக்கம்..

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஒன்றியம், நாரணமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட, மருதடி கிராமத்திற்கு, பெரம்பலூரில் இருந்து செட்டிக்குளம் செல்லும் அரசுப் பேருந்தை, பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று பேருந்து சேவை நீட்டிப்பை எம்எல்ஏ எம்.பிரபாகரன் –… Read More »பெரம்பலூரில் இருந்து செட்டிக்குளத்திற்கு புதிய அரசு பஸ்….. தொடக்கம்..

குளித்தலையில் புதிய அரசு பஸ்சை எம்எல்ஏ தொடங்கி வைத்தார்…

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே அய்யர் மலையில் டாக்டர் கலைஞர் பொன்விழா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் குளித்தலை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் சேர்ந்த சுமார் ஆயிரத்திற்கும்… Read More »குளித்தலையில் புதிய அரசு பஸ்சை எம்எல்ஏ தொடங்கி வைத்தார்…

error: Content is protected !!