Skip to content
Home » பேரணி » Page 3

பேரணி

பெரம்பலூரில் தமிழ்நாடு தின விழா பேரணி… பேச்சுப்போட்டி

சென்னை மாகாணத்திற்கு “தமிழ்நாடு“ என்று பெயர் சூட்ட சட்டப்பேரவையில் பேரறிஞர் அண்ணா அவர்களால் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நாளான ஜூலை 18 ம் நாள் தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் என  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  உத்தரவிட்டுள்ளதையடுத்து தமிழ்நாடு… Read More »பெரம்பலூரில் தமிழ்நாடு தின விழா பேரணி… பேச்சுப்போட்டி

தமிழ்நாடு நாள்… மயிலாடுதுறையில் பள்ளி மாணவ-மாணவிகள் பேரணி….

சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு என்று பேரறிஞர் அண்ணா 18.07.1967-இல் பெயர் சூட்டினார். இன்று தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்ட நாளாள் தினத்தை கொண்டாட வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்தார்.… Read More »தமிழ்நாடு நாள்… மயிலாடுதுறையில் பள்ளி மாணவ-மாணவிகள் பேரணி….

மணிப்பூரில் அமைதி திரும்ப…. திருச்சியில் கிறிஸ்தவர்கள் பேரணி

  • by Senthil

இந்தியாவின் வட கிழக்கு மாநிலமான மணிப்பூரில் இட ஒதுக்கீடு பிரச்னை தொடர்பாக இரு சமூகத்தினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அங்கு  கிறிஸ்தவ  தேவாலயங்கள்  தாக்கப்பட்டன. பல இடங்களில் தேவாலயங்கள் எரிக்கப்பட்டன. இந்த கலவரத்தில்… Read More »மணிப்பூரில் அமைதி திரும்ப…. திருச்சியில் கிறிஸ்தவர்கள் பேரணி

திருச்சியில் போலீசார் சார்பில் போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி…

திருச்சி மாவட்டம், துறையூர் சட்டம் ஒழுங்கு காவல்துறை மற்றும் முசிறி மதுவிலக்கு போலீசார் சார்பில், சர்வதேச போதைப்பொருள் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு , போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. துறையூர் செளடாம்பிகா பள்ளி… Read More »திருச்சியில் போலீசார் சார்பில் போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி…

போதை பொருள் ஒழிப்பு நாள்…. கல்லூரி மாணவர்கள் பேரணி.. திருச்சி எஸ்.பி. தொடங்கிவைத்தார்

உலக  போதை பொருள் ஒழிப்பு நாள்  இன்று அனுசரிக்கப்படுகிறது.  இதையொட்டி போதை பொருட்களுக்கு எதிராக பல்வேறு நிகழ்ச்சிகள் அரசு சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக  திருச்சி திருவெறும்பூர்  சப்டிவிசனல்  காவல்துறை சார்பில்  துவாக்குடி… Read More »போதை பொருள் ஒழிப்பு நாள்…. கல்லூரி மாணவர்கள் பேரணி.. திருச்சி எஸ்.பி. தொடங்கிவைத்தார்

மயிலாடுதுறையில் கள்ளச்சாராயத்திற்கு எதிரான விழிப்புணர்வு பேரணி…

  • by Senthil

மயிலாடுதுறையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பாக கள்ளச்சாராயத்திற்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சார பேரணி. பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் நாட்டுப்புற கலைஞர்களின் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியுடன் போதைப் பொருளுக்கு எதிராக உறுதிமொழி ஏற்று… Read More »மயிலாடுதுறையில் கள்ளச்சாராயத்திற்கு எதிரான விழிப்புணர்வு பேரணி…

போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி…திருச்சி எஸ்பி துவக்கி வைத்தார்…

போதைப் பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி துவாக்குடி அரசு கல்லூரியில் திருச்சி மாவட்ட எஸ்பி சுஜித் குமார் துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் திருவரம்பூர் துணை காவல் கண்காணிப்பாளர் மற்றும் கல்லூரி முதல்வர் ஆகியோர் உடன்… Read More »போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி…திருச்சி எஸ்பி துவக்கி வைத்தார்…

திருச்சியில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின பேரணி …

திருச்சி மாவட்டம்,  லால்குடியில் உள்ள எல். என். பி. பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின பேரணி மற்றும் கையெழுத்து இயக்கம் நடைப்பெற்றது. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12 ந்தேதி உலக… Read More »திருச்சியில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின பேரணி …

கரூரில் பூட்டிய கோவிலை திறக்கக்கோரி பேரணி… வட்டாட்சியரிடம் மனு…

  • by Senthil

கரூர் மாவட்டம் கடவூர் அருகே வீரணம்பட்டி ஸ்ரீ காளியம்மன் கோவிலில் பட்டியலின இளைஞரை கோவிலுக்குள் செல்ல அனுமதிக்காததால் கோட்டச்சியார் கோவிலுக்கு சீல் வைத்தார். கோட்டாச்சியார் புஷ்பாதேவி ஒருதலை பட்சமாக செயல்பட்டதாகவும், கோட்டச்சியாரின் வாகனம் மோதி… Read More »கரூரில் பூட்டிய கோவிலை திறக்கக்கோரி பேரணி… வட்டாட்சியரிடம் மனு…

குழந்தை தொழிலாளர் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி… கலெக்டர் துவக்கி வைத்தார்..

புதுக்கோட்டை புதிய பஸ் ஸ்டாண்டிலிருந்து குழந்தை  தொழிலாளர் ஒழிப்பு தின விழிப்புணர் பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா இன்று துவக்கி வைத்து கலந்து கொண்டார். உடன் மாவட்ட வருவாய்… Read More »குழந்தை தொழிலாளர் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி… கலெக்டர் துவக்கி வைத்தார்..

error: Content is protected !!