Skip to content
Home » பேரணி » Page 4

பேரணி

போதைப்பொருள் ஒழிப்பு தினம்… திருச்சியில் கல்லூரி மாணவ-மாணவிகள் பேரணி …

சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினம் விழிப்பு தினத்தை முன்னிட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள பெரியார் சிலை அருகே ஹர்ஷமித்ரா மருத்துவமனை சார்பாக பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை ஹர்ஷமித்ரா மருத்துவமனை இணை… Read More »போதைப்பொருள் ஒழிப்பு தினம்… திருச்சியில் கல்லூரி மாணவ-மாணவிகள் பேரணி …

தமிழகத்தில் 16ம் தேதி ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த அனுமதி

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்த போலீசார் அனுமதி வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதைதொடர்ந்து தமிழகத்தில் 45 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். பேரணியை நடத்த போலீசார் இன்று அனுமதி அளித்துள்ளனர்.  இதையடுத்து வருகிற ஞாயிற்றுக்கிழமை… Read More »தமிழகத்தில் 16ம் தேதி ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த அனுமதி

வயநாடு மக்களவை தொகுதியில் ராகுல் வாகனத்தில் பேரணி….

  • by Senthil

அவதூறு வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் ராகுல் காந்தியின் வயநாடு தொகுதி எம்.பி பதவி பறிக்கப்பட்டது. சூரத் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்த்து ராகுல் கந்தி மேல் முறையீடு செய்துள்ளார்.… Read More »வயநாடு மக்களவை தொகுதியில் ராகுல் வாகனத்தில் பேரணி….

தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்த அனுமதி… சுப்ரீம் கோர்ட்..

புதுடெல்லி, கடந்த ஆண்டு அக்டோபர் 2-ம் தேதி காந்திஜெயந்தி ஆண்டு தமிழகத்தில் 50 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சார்பாக பேரணி நடத்த உயர்நீதிமன்றம் பல்வேறு நிபந்தனைகளுடம் அனுமதி வழங்கியிருந்தது. அதற்கு ஏற்கனவே தமிழ்நாடு காவல்துறை… Read More »தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்த அனுமதி… சுப்ரீம் கோர்ட்..

ஆர்எஸ்எஸ் பேரணி….. தமிழக அரசின் அப்பீல் மனு… உச்சநீதிமன்றம் தள்ளுபடி

  • by Senthil

தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்குமாறு கடந்த ஆண்டு செப்.22-ம் தேதி உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை போலீஸார் அமல்படுத்தவில்லை எனக் கூறி ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.… Read More »ஆர்எஸ்எஸ் பேரணி….. தமிழக அரசின் அப்பீல் மனு… உச்சநீதிமன்றம் தள்ளுபடி

வயநாட்டில் நாளை ராகுல் பேரணி, பொதுக்கூட்டம்

  • by Senthil

பிரதமர் மோடி பற்றி அவதூறாக பேசிய வழக்கு ஒன்றில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக சூரத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதன் எதிரொலியாக, மக்களவை செயலகம் அவரது… Read More »வயநாட்டில் நாளை ராகுல் பேரணி, பொதுக்கூட்டம்

கரூரில் கல்வி மற்றும் கோடைகால விழிப்புணர்வு பேரணி…..

  • by Senthil

ஞானோதயம் கல்வி அறக்கட்டளை மற்றும் ஷேத்ரா இன்டர்நேஷனல் ரெசிடென்சியல் ஸ்கூல் இணைந்து நடத்திய கல்வி மற்றும் கோடை பற்றிய விழிப்புணர்வு பேரணி கரூர் பேருந்து நிலையம் அருகே துவங்கியது. இந்த பேரணியை அமைப்பின் யோகா… Read More »கரூரில் கல்வி மற்றும் கோடைகால விழிப்புணர்வு பேரணி…..

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் வாழ்வாதார கோரிக்கை பேரணி….

  • by Senthil

கரூரில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் வாழ்வாதார கோரிக்கை பேரணி லைட் ஹவுஸ் கார்னரில் இருந்து கரூர் வட்டாட்சியர் அலுவலகம் வரை இப்பேரணியானது தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் மாவட்ட தலைவர் சுப்பிரமணியன்… Read More »தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் வாழ்வாதார கோரிக்கை பேரணி….

திட்டச்சேரியில் புதிய பாரத எழுத்தறிவு திட்டம் விழிப்புணர்வு பேரணி…..

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றிய புதிய பாரத எழுத்தறிவுத்திட்டம் சார்பாக விழிப்புணர்வு பேரணி திட்டச்சேரி அரசு உயர்நிலைப்பள்ளி நடைபெற்றது. பள்ளியிலிருந்து தொடங்கிய பேரணி பஸ் நிலையம் முக்கிய சாலைகளின் வழியே கொந்தகை வரை சென்று… Read More »திட்டச்சேரியில் புதிய பாரத எழுத்தறிவு திட்டம் விழிப்புணர்வு பேரணி…..

தொழுநோய் ஒழிப்பு பேரணி…. அரசு கலைக் கல்லூரி மாணவிகள் பங்கேற்பு…

  • by Senthil

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில்மாவட்ட பொது சுகாதாரத் துறை சார்பில் தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்டம் குறித்து மைக்ரோ பாக்டீரியம் என்னும் கிருமியால் வரும் தொழு நோயை ஒழித்து தொழு நோய் இல்லா உலகை உருவாக்க… Read More »தொழுநோய் ஒழிப்பு பேரணி…. அரசு கலைக் கல்லூரி மாணவிகள் பங்கேற்பு…

error: Content is protected !!