Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மழை

வெயில் வாட்டிய கரூரில் மழை.. அரவக்குறிச்சி மக்கள் மகிழ்ச்சி

  • by Editor

வெயில் வாட்டிய கரூரில் கருமேகம் குவிந்து மழை – அரவக்குறிச்சியில் குளிர்ந்த சூழல் மக்கள் மகிழ்ச்சி. தமிழகத்தில் கடும் வெயில் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், கரூர் மாவட்டமும் வெப்ப அலைக்குள் சிக்கி பொதுமக்கள் கடும்… Read More »வெயில் வாட்டிய கரூரில் மழை.. அரவக்குறிச்சி மக்கள் மகிழ்ச்சி

மழையால் சாலை சேதம்- சீரமைக்க ரூ.1000 கோடி ஒதுக்கீடு

  • by Editor

சென்னை, மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் மழையால் சேதமான சாலைகளை சீரமைக்க ரூ.1,000 கோடி தமிழ்நாடு அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பெய்த வடகிழக்கு பருவமழை மற்றும் அதனை… Read More »மழையால் சாலை சேதம்- சீரமைக்க ரூ.1000 கோடி ஒதுக்கீடு

திருச்சி மாநகரில் மழை-தீபாவளி வியாபாரம் கடும் பாதிப்பு

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது.அது தற்போது தீவிரமடைந்துள்ளது.அக்டோபர் 20ஆம் தேதி வரை இடி மின்னலுடன் கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.இந்நிலையில் திருச்சி உள்பட டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை விட்டு விட்டு… Read More »திருச்சி மாநகரில் மழை-தீபாவளி வியாபாரம் கடும் பாதிப்பு

கரூர் அருகே மழையில் சாய்ந்த நிழற்குடை.. பெரும் விபத்து தவிர்ப்பு..

கரூர் அருகே சுங்கச்சாவடி சார்பில் அமைக்கப்பட்ட நிழற்குடை மழையின் காரணமாக சாய்ந்தது விபத்துக்குள்ளானது: நிழற்குடை பின் பக்கமாக சாய்ந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. கரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அரை மணி நேரத்திற்கு மேலாக… Read More »கரூர் அருகே மழையில் சாய்ந்த நிழற்குடை.. பெரும் விபத்து தவிர்ப்பு..

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் இன்று இரவு மழை பெய்ய வாய்ப்பு

  • by Authour

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் 27 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி செங்கல்பட்டு,… Read More »தமிழகத்தில் 27 மாவட்டங்களில் இன்று இரவு மழை பெய்ய வாய்ப்பு

11 மாவட்டங்களில் இன்று இரவு மழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கரூர், திருச்சி, கோயம்புத்தூர், நீலகிரி, மதுரை, சிவகங்கை மற்றும்… Read More »11 மாவட்டங்களில் இன்று இரவு மழை பெய்ய வாய்ப்பு

சத்தீஸ்கர் மழை – திருப்பத்தூரைச் சேர்ந்த 4 பேர் பலி..

  • by Authour

சத்தீஸ்கர் மழை வெள்ளத்தில் சிக்கி திருப்பத்தூரைச் சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு. சிவில் இன்ஜினியரான ராஜேஷ்குமார், 15 ஆண்டுகளாக சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் பணியாற்றி வந்தார். மனைவி, 2 பெண் குழந்தைகளுடன் வசித்து வந்த… Read More »சத்தீஸ்கர் மழை – திருப்பத்தூரைச் சேர்ந்த 4 பேர் பலி..

மயிலாடுதுறை… ரயில் நிலைய முகப்பு மேற்கூறையின் ஜி.ஆர்.சி. ஷீட் விழுந்ததால் பரபரப்பு

  • by Authour

மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் அம்ரித் பாரத் திட்டத்தின்கீழ் ரூ.22 கோடி மதிப்பீட்டில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இங்கு கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்த நிலையில், ரயில் நிலைய… Read More »மயிலாடுதுறை… ரயில் நிலைய முகப்பு மேற்கூறையின் ஜி.ஆர்.சி. ஷீட் விழுந்ததால் பரபரப்பு

வயநாட்டில் மீண்டும் வெள்ளப்பெருக்கு

கேரளாவில் கடந்த ஆண்டு பெய்த மழையின் போது வயநாடு முண்டக்கை மலை காடுகளில் இருந்து உற்பத்தியாகும் புன்னப்புழா ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு முண்டக்கை மற்றும் சூரல் மலை பகுதியில் மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தி இருந்தது.… Read More »வயநாட்டில் மீண்டும் வெள்ளப்பெருக்கு

அரபிக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி

https://youtu.be/ja1ip3P1nxY?si=favRXQNUyJ5tp-LQமத்திய கிழக்கு அரபிக்கடலில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 12 மணிநேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்த நிலையில், தெற்கு… Read More »அரபிக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி

error: Content is protected !!