Skip to content
Home » மழை » Page 13

மழை

புதுகையில் மழை நீரில் மூழ்கி நெற்பயிர் சேதம்….. வேளாண் அலுவலர்கள் ஆய்வு..

  • by Senthil

புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் வட்டார பகுதிகளான கத்தகுறிச்சி பாலையூர் குலவாய்ப்பட்டி மணியம்பலம் களங்குடி வல்லத்ரா கோட்டை வாண்டா கோட்டை பூவரசகுடி கொத்த கோட்டை தட்சிணாபுரம் திருவரங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் சமீபத்தில் பெய்த தொடர் மழையின்… Read More »புதுகையில் மழை நீரில் மூழ்கி நெற்பயிர் சேதம்….. வேளாண் அலுவலர்கள் ஆய்வு..

நாகையில் பெய்த கனமழை காரணமாக நிலக்கடலை பாதிப்பு…..

நாகை மாவட்டத்தில் கடந்த 4 , தினங்களாக பெய்த கனமழை காரணமாக நெற்பயிர்கள் மூழ்கி சேதமடைந்து வருகிறது. இதனிடையே நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த, தாண்டவமூர்த்தி காடு, காமேஸ்வரம், பூவைத்தேடி, விழுந்தமாவடி, புதுப்பள்ளி வேட்டைக்காரனிருப்பு,… Read More »நாகையில் பெய்த கனமழை காரணமாக நிலக்கடலை பாதிப்பு…..

மீண்டும் மழை… உளுந்து பயிர்கள் பாதிப்பு …. விவசாயிகள் கவலை…

  • by Senthil

மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பு பருவத்தில் ஒரு லட்சத்து 80ஆயிரம் ஏக்கரில் சம்பா தாளடி பயிரிடப்பட்டு அறுவடை பணிகள் நடைபெற்று வந்தது. மேலும் மாவட்டத்தில் தற்போது வரை 37 ஆயிரம் ஏக்கரில் உளுந்து, பயிறு சாகுபடி… Read More »மீண்டும் மழை… உளுந்து பயிர்கள் பாதிப்பு …. விவசாயிகள் கவலை…

15 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு…..

  • by Senthil

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மன்னார் வளைகுடா பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மிதமானது முதல் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களில்… Read More »15 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு…..

அரியலூரில் மழை…. நெல் அறுவடை பணிகள் பாதிப்பு….

  • by Senthil

அரியலூர் மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் இன்று காலை முதலே சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் தா‌பழூர் ஒன்றியத்தின் பெரும்பாலான பகுதிகளில் நெல் அறுவடை பணிகள் தொடங்கி… Read More »அரியலூரில் மழை…. நெல் அறுவடை பணிகள் பாதிப்பு….

திருச்சியில் கொட்டி தீர்க்கும் மழை…. பொதுமக்கள் அவதி… படங்கள்..

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில், இலங்கையின் திரிகோணமலையில் இருந்து கிழக்கு மற்றும் தென்கிழக்கே சுமார் 160 கி.மீ. தொலைவிலும்,… Read More »திருச்சியில் கொட்டி தீர்க்கும் மழை…. பொதுமக்கள் அவதி… படங்கள்..

8 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு….

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், திருவாரூர், தஞ்சை, நாகை, ராமநாதபுரம் மாவட்டங்களில்… Read More »8 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு….

அடுத்த 5 தினங்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு..

29-01-2023 முதல் 30-01-2023 வரை:- தமிழக கடலோர மாவட்டங்கள் அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான/ மிதமான மழை பெய்யக்கூடும். 31-01-2023:- தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால்… Read More »அடுத்த 5 தினங்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு..

தமிழகத்தில் 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும்….

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழக கடலோர மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் இன்று மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், நாளை 24-ம்… Read More »தமிழகத்தில் 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும்….

தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு….

  • by Senthil

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தமிழக கடலோர மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு… Read More »தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு….

error: Content is protected !!