Skip to content

மோசடி

ஏலச்சீட்டு நடத்தி மோசடி…. கரூரில் எஸ்பி அலுவலகத்தில் புகார்..

  • by Authour

கரூர் மாவட்டம் தோகைமலை, குளித்தலை, பேட்டைவாய்த்தலை ஆகிய இடங்களில் தனியார் சிலர் சேர்ந்து ஏலச் சீட்டு நிறுவனம் நடத்தி வந்துள்ளனர். இவர்கள் அந்த பகுதியில் வசிக்கும் 300க்கும் மேற்பட்ட பொதுமக்களை ஏலச் சீட்டில் சேர்த்து… Read More »ஏலச்சீட்டு நடத்தி மோசடி…. கரூரில் எஸ்பி அலுவலகத்தில் புகார்..

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி…… புதுக்கோட்டை வாலிபர் கைது

தஞ்சாவூர் மாவட்டம் நாஞ்சிக்கோட்டையைச் சேர்ந்த நாகராஜன், ஒரத்தநாடு நெடுவாக்கோட்டையைச் சேர்ந்த விக்னேஷ், கும்பகோணம் நாச்சியார் கோவிலைச் சேர்ந்த மகேஷ்வரன் மற்றும் சூரக்கோட்டையைச் சேர்ந்த கௌதம் ஆகியோருக்கு புதுக்கோட்டை யை சோந்த  முருகானந்தம் என்பவர் வெளிநாட்டில்… Read More »வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி…… புதுக்கோட்டை வாலிபர் கைது

போலி ஆவணங்கள் மூலம் ஆசிரியையிடம் மோசடி…..குளித்தலை தவெக நிர்வாகி கைது

  • by Authour

கரூர் மாவட்டம், குளித்தலை நகர் பகுதி கலப்பு காலனியை சேர்ந்தவர் முன்னாள் ராணுவ வீரர் டோமினிக் பிரபாகரன் என்பவரது மனைவி சங்கீதா(44.) இவர் குளித்தலை அருகே உள்ள குப்பாச்சிப்பட்டி அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில்… Read More »போலி ஆவணங்கள் மூலம் ஆசிரியையிடம் மோசடி…..குளித்தலை தவெக நிர்வாகி கைது

கோவை….ஆசை வார்த்தை கூறி வியாபாரியிடம் ரூ. 1.02 கோடி மோசடி… தம்பதி கைது…

கோவை பூ மார்க்கெட் பகுதியை சேர்ந்தவர் தமிழ்பாண்டியன்(33). இவர் பூஜை பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இவர் கடைக்கு வீரகேரளம் அருகேயுள்ள ஆனந்தா நகரை சேர்ந்த அப்பாவு என்கிற விஜயகுமார் (38),… Read More »கோவை….ஆசை வார்த்தை கூறி வியாபாரியிடம் ரூ. 1.02 கோடி மோசடி… தம்பதி கைது…

தஞ்சையில் வாலிபரிடம் ரூ.14.76 லட்சம் நூதன மோசடி…

  • by Authour

தஞ்சாவூரைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் 29 வயது இளைஞருக்கு இணையவழியில் மேட்ரிமோனி செயலி வழியாக சில பெண்களின் புகைப்படங்கள் ஜூலை மாதம் வந்தது. இதில் ஒரு பெண்ணின் செல்போனுக்கு தொடர்பு கொண்டபோது, சில… Read More »தஞ்சையில் வாலிபரிடம் ரூ.14.76 லட்சம் நூதன மோசடி…

ரூ.525கோடி மோசடி…… தேவநாதன் இன்று கோர்ட்டில் ஆஜர்

  • by Authour

இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழக தலைவர் தேவநாதன்மயிலாப்பூர் நிதி நிறுவனத்தில்  ரூ.525 கோடி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டாார்.   அவருடன் மேலும் 2 பேரும் கைது செய்யப்பட்டனர். புதுக்கோட்டையில் பதுங்கி இருந்த தேவநாதனை… Read More »ரூ.525கோடி மோசடி…… தேவநாதன் இன்று கோர்ட்டில் ஆஜர்

பேஸ்புக் போலி விளம்பரம்…..கும்பகோணம் அரிசி ஆலை அதிபரிடம் ரூ.2 கோடி மோசடி….

  • by Authour

கும்பகோணம் பகுதியைச் சேர்ந்த அரிசி ஆலை உரிமையாளர் ஒருவர் கடந்த மார்ச் மாதத்தில் பேஸ்புக்கில் ஒரு விளம்பரத்தை பார்த்துள்ளார். அந்த விளம்பரத்தில் பங்கு சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டு… Read More »பேஸ்புக் போலி விளம்பரம்…..கும்பகோணம் அரிசி ஆலை அதிபரிடம் ரூ.2 கோடி மோசடி….

இரிடியம் தருவதாக ரூ.11 கோடி மோசடி….2 பேர் கைது…. முக்கியபுள்ளி தப்பி ஓட்டம்

  • by Authour

கேரள மாநிலம் வயநாட்டைச் சேர்ந்தவர் சிராஜுதீன் தொழிலதிபர். இவரிடம் கோவை குனியமுத்தூரை சேர்ந்த பெரோஸ்கான் என்பவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இரிடியம் வாங்கித் தருவதாக கூறி உள்ளார். இதற்காக அவர் சிராஜுதீனிடம் ரூபாய் 11… Read More »இரிடியம் தருவதாக ரூ.11 கோடி மோசடி….2 பேர் கைது…. முக்கியபுள்ளி தப்பி ஓட்டம்

கும்பகோணம் வாலிபரிடம் ரூ.24.60 லட்சம் ஆன்லைன் மோசடி….

கும்பகோணம் மாநகரைச் சேர்ந்த சொந்தமாக பிசினஸ் செய்து வந்த 32 வயது வாலிபரின் வாட்ஸ்அப் எண்ணுக்கு கடந்த ஏப்ரல் மாதம் ஒரு தகவல் வந்துள்ளது. அதில் இணையவழியில் பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் நிறைய லாபம்… Read More »கும்பகோணம் வாலிபரிடம் ரூ.24.60 லட்சம் ஆன்லைன் மோசடி….

தஞ்சை வாலி்பரி்டம் ரூ.21 லட்சம் ஆன்லைன் மோசடி…. மர்ம நபருக்கு வலை

தஞ்சாவூர் கரந்தை பகுதியைச் சேர்ந்த 31 வயது வாலிபருக்கு வாட்ஸ்ஆப், டெலிகிராம் செயலிகள் மூலம் ஆன்லைன் வேலை எனக் கூறி தகவல் வந்தது. இதை நம்பிய அந்த வாலிபர் அதில் குறிப்பிடப்பட்டிருந்த எண்ணுக்கு தொடர்பு… Read More »தஞ்சை வாலி்பரி்டம் ரூ.21 லட்சம் ஆன்லைன் மோசடி…. மர்ம நபருக்கு வலை

error: Content is protected !!