குளித்தலை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் பலி..
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள லாலாபேட்டை பகுதி பிள்ளபாளையம், காந்தி நகரைச் சேர்ந்தவர் சுரேஷ் என்பவரது ஒரே மகன் மோகன்ராஜ் வயது 23. இவருக்கு திருமணம் ஆகி கோகிலா என்ற மனைவியும் ஒரு… Read More »குளித்தலை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் பலி..