Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

யானை

வால்பாறை அருகே சாலையில் தும்பிக்கில்லா யானை உலா

  • by Editor

கோவை மாவட்டம் வால்பாறை அருகே தமிழக கேரளா எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி இந்த பகுதி வனப்பகுதியை ஒட்டி காணப்படுவதால் யானை, சிறுத்தை, புலி, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் அதிக அளவில் இந்த… Read More »வால்பாறை அருகே சாலையில் தும்பிக்கில்லா யானை உலா

கூடலூர் அருகே யானை தாக்கி 2 பேர் பலி

  • by Editor

கூடலூர் அருகே தேவர் சோலை காரக்குன்னு பகுதியில் யானை தாக்கி 2 பேர் உயிரிழந்தனர். தேவர் சோலை பஜார் பகுதிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியவர்களை யானை தாக்கியது; கரடுமுரடான தேயிலைத் தோட்டத்தில் சிக்கிய ரவி,… Read More »கூடலூர் அருகே யானை தாக்கி 2 பேர் பலி

யானை தாக்கி ஒரே நாளில் 5 பேர் பலி

  • by Editor

ஜார்க்கண்ட் மாநிலம், ராம்கட் மாவட்டத்தில் உள்ள சிர்கா வனப்பகுதியில் நேற்று யானை தாக்கி 3 பேர் உயிரிழந்தனர். அம்மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் நேற்று மதியம் யானைகளை வீடியோ, செல்பி எடுக்க முயன்ற அமித் குமார்… Read More »யானை தாக்கி ஒரே நாளில் 5 பேர் பலி

கோவை… குடியிருப்பில் காட்டுயானை தாக்கி முதியவர் படுகாயம்

  • by Authour

கோவை தொண்டாமுத்தூர் அடுத்த நரசிபுரம் வெள்ளிமலை பட்டினம் பகுதியைச் சேர்ந்த சப்தகிரி வயது 90 வீட்டுக் அருகே பூ பறித்துக் கொண்டிருந்தார். அப்பகுதி வருகே வந்த காட்டு யானை அவரை தாக்கியதில் இரண்டு கால்களில்… Read More »கோவை… குடியிருப்பில் காட்டுயானை தாக்கி முதியவர் படுகாயம்

யானை அல்ல குதிரை… படையப்பா ஸ்டைலில் செந்தில் பாலாஜிக்கு கோவையில் போஸ்டர்!

  • by Authour

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக திமுக இளைஞரணி ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு .  நான் யானை அல்ல குதிரை என்று படையப்பா ஸ்டைலில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை சித்தரித்து கோவையில் அவருக்கு… Read More »யானை அல்ல குதிரை… படையப்பா ஸ்டைலில் செந்தில் பாலாஜிக்கு கோவையில் போஸ்டர்!

நடுரோட்டில் யானை மேல் ஹாயாக தூங்கிய பாகன்….

  • by Authour

கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு பகுதியில் சிலர் யானைகளை வளர்த்து வருகின்றனர். இந்த யானைகள் குமரி மாவட்டத்தில் உள்ள கோவில்களில் நடைபெறும் திருவிழாக்களுக்கு கொண்டு செல்லப்படுவது வழக்கம். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன்… Read More »நடுரோட்டில் யானை மேல் ஹாயாக தூங்கிய பாகன்….

கோவை… விநாயகரை வணங்கி சென்ற காட்டு யானை….. சிசிடிவி காட்சி…

  • by Authour

கோவை, தொண்டாமுத்தூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியை விட்டு வெளியே வரும் யானைகள், தோட்டங்கள் மற்றும் வீடுகளில்… Read More »கோவை… விநாயகரை வணங்கி சென்ற காட்டு யானை….. சிசிடிவி காட்சி…

யானை தந்தம் கடத்தலில் சிக்கிய திருச்சி எஸ்ஐ கைது….

  • by Authour

விழுப்புரம் வன சரக அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி யானை தந்தத்தாலான பரிசு பொருட்களை சட்டவிரோதமாக விற்பனை செய்து வந்த எதிரிகளை துப்பு வைத்து பிடித்தும், விழுப்புரம் வன சரகத்தின்   கடந்த 14.11.2024-ம்… Read More »யானை தந்தம் கடத்தலில் சிக்கிய திருச்சி எஸ்ஐ கைது….

“கணேசா போ சாமி”…. மனம் மாறி சென்ற யானை.. வீடியோ…

  • by Authour

கோவை பன்னிமடை அருகே திப்பனூர் கிராமம் மலை அடிவாரத்தில் அமைந்து உள்ளது. கடந்த திங்கட்கிழமை இந்த கிராமத்தில் உள்ள ஒரு வீட்டு வாசலில் ஒற்றை காட்டு யானை வந்து நின்றதை பார்த்த வீட்டில் இருந்தவர்கள்… Read More »“கணேசா போ சாமி”…. மனம் மாறி சென்ற யானை.. வீடியோ…

11 நாட்களுக்கு பின் வெளியே வந்த ‘தெய்வானை’ யானை…..

  • by Authour

முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில். இந்த கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள். திருவிழா காலங்கள் மற்றும் விடுமுறை தினங்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்… Read More »11 நாட்களுக்கு பின் வெளியே வந்த ‘தெய்வானை’ யானை…..

error: Content is protected !!