புகையிலை பொருட்கள் விற்பனை செய்த பெண் கைது
திருச்சி உறையூர் பாண்டமங்கலம் பகுதியை சேர்ந்தவர் தீபன் ராஜ் இவரது மனைவி சகுந்தலா (43). இவர் தனது மளிகை கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்ததாக உறையூர் போலீஸ்… Read More »புகையிலை பொருட்கள் விற்பனை செய்த பெண் கைது








