Skip to content

விவசாயிகள்

அதிக புரதம் சத்து நிறைந்த சோயாவை பயிரிட விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்…

சோயாவில் இருந்து கிடைக்கும் புரதம், அசைவ உணவிற்கு இணையானது. சோயாவை சாகுபடி செய்து சத்தான உணவு உண்போம். மகசூல் பெறுக மாசிபட்டத்தில் விதைப்போம் என்று விவசாயிகளுக்கு வேளாண் துறை சார்பில் யோசனைகள் வழங்கப்பட்டுள்ளது. சோயாவில்… Read More »அதிக புரதம் சத்து நிறைந்த சோயாவை பயிரிட விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்…

விவசாயிகளுக்கு தேவையான பண்ணைக்கருவிகள் வழங்கிய நேர்முக உதவியாளர்…

தஞ்சை மாவட்டம், திருவையாறு வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் நடைப் பெற்ற நிகழ்ச்சியில், மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் பண்ணை கருவிகள், தார்ப்பாய், ஸ்பிரேயர், உளுந்து விதை… Read More »விவசாயிகளுக்கு தேவையான பண்ணைக்கருவிகள் வழங்கிய நேர்முக உதவியாளர்…

பாபநாசத்தில் உரங்களை ஆய்வு செய்த வேளாண் இயக்குநர்…

பாபநாசம் ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையத்தில் தஞ்சை வேளாண் இயக்குநர் நல்லமுத்துராஜா ஆய்வு மேற்கொண்டார். மத்திய, மாநில அரசு மானியத்திட்டங்களின் கீழ் விவசாயிகளுக்கு மானியத்தில் விநியோகித்திட பெறப்பட்டுள்ள ஜிப்சம், சிங்க்சல்பேட், உளுந்து, சோயா விதைகள்,… Read More »பாபநாசத்தில் உரங்களை ஆய்வு செய்த வேளாண் இயக்குநர்…

தஞ்சை அருகே விவசாயிகள் திடீர் சாலை மறியல்…

  • by Authour

தஞ்சாவூர் – விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலை பணிகள் நடந்து வருகின்றது. இந்தச் சாலையானது பாபநாசம் அடுத்த நல்லூர், மூலாழ்வாஞ்சேரி, சாலபோகம், மணக்கோடு, இனாம் கிளியூர், ரெங்கநாதபுரம் வழியாகச் செல்கின்றது. நல்லூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த… Read More »தஞ்சை அருகே விவசாயிகள் திடீர் சாலை மறியல்…

மயிலாடுதுறை…. நெல் ஈரப்பதம் குறித்து கருத்துகளை கேட்டறிந்த மத்திய குழுவினர்…..

மயிலாடுதுறை மாவட்டம், மங்கை நல்லூர்கிராமத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல்லின் ஈரப்பதம் குறித்து மத்திய உணவு கழகத்தின் சேமிப்பு மற்றும் ஆய்வு கட்டுப்பாடு மையம், யூனுஸ் (தொழில்நுட்ப அலுவலர்),(சென்னை) பிரபாகரன் தொழில்நுட்ப… Read More »மயிலாடுதுறை…. நெல் ஈரப்பதம் குறித்து கருத்துகளை கேட்டறிந்த மத்திய குழுவினர்…..

விவசாயிகளுக்கு இலவச தென்னங்கன்றுகள் வழங்கிய வேளாண் இயக்குநர்…

  • by Authour

தஞ்சை மாவட்டம், திருவையாறு வட்டாரத்தில் தற்பொழுது கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம், தேசிய உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு இயக்கம் போன்ற பல்வேறு திட்டங்கள் முழு வீச்சில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.… Read More »விவசாயிகளுக்கு இலவச தென்னங்கன்றுகள் வழங்கிய வேளாண் இயக்குநர்…

விவசாயிகளுக்கு மிதவைத் தொழில்நுட்ப மூலம் மீன் வளர்ப்பு பயிற்சி…..

  • by Authour

வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை 2022- 23 திட்டத்தின் கீழ் 2022 -23 ஆண்டு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட ஊராட்சியான கீழதஞ்சாவூரில் மிதவை தொழில்நுட்பம் மூலம் மீன் வளர்ப்பு… Read More »விவசாயிகளுக்கு மிதவைத் தொழில்நுட்ப மூலம் மீன் வளர்ப்பு பயிற்சி…..

40 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் வயலில் சாய்ந்தன….. நாகை விவசாயிகள் தவிப்பு……

டெல்டா மாவட்டத்தின் கடைமடை பகுதியான நாகையில் இவ்வாண்டு 1, லட்சத்து 65 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா மற்றும் தாளடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டிருந்தனர் எவ்வாண்டும் இல்லாத அளவுக்கு இவ்வாண்டு நாகை மாவட்டத்தில் மகசூல்… Read More »40 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் வயலில் சாய்ந்தன….. நாகை விவசாயிகள் தவிப்பு……

விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படும் மரக்கன்றுகள்….

தமிழ்நாடு பசுமை போர்வை இயக்கத்தின் கீழ் விவசாய நிலங்களில் மரக்கன்றுகள் வளர்த்தல் திட்டத்திற்காக தேக்கு, மகுவாகனி போன்ற பலன் தரும் மரக்கன்றுகள் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படுகின்றன. இத்திட்டத்தின்படி ஒரு ஏக்கருக்கு வரப்பில் வைத்திட 50… Read More »விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படும் மரக்கன்றுகள்….

கலெக்டர் தலைமையில் பெரம்பலூரில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்….

  • by Authour

பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஜனவரி – 27ம் தேதி இன்று பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ வெங்கட பிரியா தலைமையில் நடைபெற்றது.  இக்கூட்டத்தில்… Read More »கலெக்டர் தலைமையில் பெரம்பலூரில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்….

error: Content is protected !!