Skip to content
Home » ஸ்ரீரங்கம் » Page 4

ஸ்ரீரங்கம்

ஸ்ரீரங்கத்தில் கார் டிரைவர் மயங்கி விழுந்து திடீர் பலி..

ஸ்ரீரீரங்கம் கீதா புரத்தை சேர்ந்தவர் நாடிமுத்து (வயது 48) இவர் கார் டிரைவர் -இவருக்கு திருமணம் ஆகி மனைவி உள்ளார். இந்நிலையில் மனைவியுடன் ஏற்பட்ட குடும்பத்தகராறு காரணமாக பிரிந்து வாழ்கிறார்.இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டிலிருந்த… Read More »ஸ்ரீரங்கத்தில் கார் டிரைவர் மயங்கி விழுந்து திடீர் பலி..

ஸ்ரீரங்கம் அம்மா மண்டப படித்துறையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்…

  • by Senthil

திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டப படித்துறையில் புரட்டாசி மாத மஹாளய அமாவாசையை முன்னிட்டு பல்லயிரக்கணக்கான பொதுமக்கள் அதிகாலை முதல் கூடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர் – அம்மாவாசைகளில் சிறந்த அம்மாவாசையாக கருதப்படுவதால்… Read More »ஸ்ரீரங்கம் அம்மா மண்டப படித்துறையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்…

புரட்டாசி முதல் சனிக்கிழமை…ஸ்ரீரங்க ரங்கநாதர் கோவிலில் குவிந்த பக்தர்கள்..

  • by Senthil

புரட்டாசி முதல் சனிக்கிழமை முன்னிட்டு திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோவிலில் தமிழகம் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று ரங்கநாதரை தரிசனம் செய்தனர்.. புரட்டாசி மாதம்… Read More »புரட்டாசி முதல் சனிக்கிழமை…ஸ்ரீரங்க ரங்கநாதர் கோவிலில் குவிந்த பக்தர்கள்..

சுதந்திர போராட்ட தியாகி படம் அகற்றம்… ஸ்ரீரங்கம் போலீஸ் ஸ்டேசன் முற்றுகை …

சுதந்திர போராட்ட தியாகி ராமசாமி படையாட்சியின் 108 வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருஉருவப்படத்தை ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் அருகில் அவரது உருவப்படத்திற்கு மாலை அணித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி வன்னியர் சங்கம் சார்பில் இன்று… Read More »சுதந்திர போராட்ட தியாகி படம் அகற்றம்… ஸ்ரீரங்கம் போலீஸ் ஸ்டேசன் முற்றுகை …

ஸ்ரீரங்கத்தில் வைகை எக்ஸ்பிரஸ் நின்று செல்லும்…. பழனியாண்டி எம்.எல்.ஏ. கோரிக்கை ஏற்பு

  • by Senthil

108 வைணவத்தலங்களில் முதன்மையானது ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயில். இந்த கோயிலுக்கு  இந்தியா முழுவதும் இருந்து தினந்தோறும் பக்தர்கள் வருகை தருகிறார்கள்.  அத்துடன்  ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலின் ராஜகோபுரத்தை காணவும் பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் வருகிறார்கள்.… Read More »ஸ்ரீரங்கத்தில் வைகை எக்ஸ்பிரஸ் நின்று செல்லும்…. பழனியாண்டி எம்.எல்.ஏ. கோரிக்கை ஏற்பு

ஸ்ரீரங்கத்தில் இருந்து மந்த்ராலயத்திற்கு வஸ்திர மரியாதை….

திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாத சுவாமி திருக்கோயில் சார்பாக ஆந்திர மாநிலம் உள்ள மந்த்ராலயம் ஸ்ரீ ராகவேந்திரர் பிருந்தாவனத்திற்கு வஸ்திர பகுமானம் ஆராதனை தொடக்க நாளான இன்று வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திருக்கோவில் இணை… Read More »ஸ்ரீரங்கத்தில் இருந்து மந்த்ராலயத்திற்கு வஸ்திர மரியாதை….

ஸ்ரீரங்கம் கோயில் உண்டியலில் ரூ. 79.96 லட்சம் காணிக்கை…

  • by Senthil

திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் இன்று இணை ஆணையர் மாரியப்பன் முன்னிலையில் மாதாந்திர உண்டியல்கள் திறக்கப்பட்டு மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி திருக்கோயில் உதவி ஆணையர் ஹரிஹரசுப்பிரமணியன் மேற்பார்வையில் பக்தர்களின் காணிக்கைகள் கணக்கிடப்பட்டது. உண்டியல்… Read More »ஸ்ரீரங்கம் கோயில் உண்டியலில் ரூ. 79.96 லட்சம் காணிக்கை…

ஸ்ரீரங்கம் கோவில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி துவங்கியது….

திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் இன்று இணை ஆணையர் மாரியப்பன் முன்னிலையில் மாதாந்திர உண்டியல்கள் திறக்கப்பட்டு மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி திருக்கோயில் உதவி ஆணையர் ஹரிஹரசுப்பிரமணியன் மேற்பார்வையில் பக்தர்களின் காணிக்கைகள் கணக்கிடப்பட்டு வருகிறது.… Read More »ஸ்ரீரங்கம் கோவில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி துவங்கியது….

ஸ்ரீரங்கம் ரெங்கநாதசுவாமி கோவிலில் ரூ.68.83 லட்சம் காணிக்கை…

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் இன்று 26.07.2023 மாதாந்திர உண்டியல்கள் திறக்கப்பட்டு பக்தர்களின் காணிக்கைகள் காணக்கிடப்பட்டது. இதில் ரூ. 68லட்சத்து 83 ஆயிரத்து 226 ரூபாயும், தங்கம் 158 கிராம் , வெள்ளி 640… Read More »ஸ்ரீரங்கம் ரெங்கநாதசுவாமி கோவிலில் ரூ.68.83 லட்சம் காணிக்கை…

திருச்சியில் ஓவியம் -சிற்பக்கலை பயிற்சி முகாம் தொடக்கம்….

திருச்சி, ஸ்ரீரங்கத்தில் மாவட்ட அரசு இசைப்பள்ளி எதிரே உள்ள ஜி.எஸ்ஆர்.கே. காந்திமதி ஸ்ரீநிவாசமஹாலில் தமிழ்நாடுஅரசு கலை பண்பாட்டுத்துறை, திருச்சி மண்டலக் கலை பண்பாட்டு மையம் மற்றும் தமிழ்நாடு ஓவிய நுண்கலைக்குழு சார்பில் ஓவியம் மற்றும்… Read More »திருச்சியில் ஓவியம் -சிற்பக்கலை பயிற்சி முகாம் தொடக்கம்….

error: Content is protected !!