Skip to content
Home » அச்சம்

அச்சம்

வால்பாறையில் 3 சிறுத்தைகள் உலா… குடியிருப்பு மக்கள் அச்சம்…..

  • by Senthil

கோவை மாவட்டம் வால்பாறை கூட்டுறவு காலனி குடியிருப்பு பகுதியில் உலா வந்த மூன்று சிறுத்தைகளால் அப்பகுதி குடியிருப்பு மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் வனவிலங்குகளின் நடமாட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வன… Read More »வால்பாறையில் 3 சிறுத்தைகள் உலா… குடியிருப்பு மக்கள் அச்சம்…..

அருந்ததியர் மக்களுக்கு கட்டிக் கொடுத்த குடியிருப்புகள் இடிந்து விழும் அவலம்… அச்சம்..

  • by Senthil

கோவை மாவட்டம் பேரூர் செட்டிபாளையம் இந்திரா நகர் பகுதியில் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு அருந்ததியர் மக்களுக்கு அரசு சார்பில் குடியிருப்புகள் கட்டித் தரப்பட்டது. அந்த குடியிருப்புகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பழுதாக… Read More »அருந்ததியர் மக்களுக்கு கட்டிக் கொடுத்த குடியிருப்புகள் இடிந்து விழும் அவலம்… அச்சம்..

மக்னா யானை குடியிருப்பு பகுதியில் உலா…தொழிலாளர்கள் அச்சம்…

  • by Senthil

கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள சின்னக்கல்லார் நீர்வீழ்ச்சி அடர்ந்த வனப் பகுதியில் பொள்ளாச்சி சேத்துமடை பகுதியில் தொந்தரவு செய்து வந்த மக்னா யானை பிடிக்கப்பட்டு வால்பாறை சின்ன கல்லார் நீர்வீழ்ச்சி பகுதியில் விடப்பட்டது .கடந்த… Read More »மக்னா யானை குடியிருப்பு பகுதியில் உலா…தொழிலாளர்கள் அச்சம்…

கோவை அருகே இரவில் உலாவரும் யானைகள்… பொதுமக்கள் அச்சம்… வீடியோ…

கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர், பேரூர், தடாகம், மாங்கரை, மருதமலை ஆகிய பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அண்மை காலங்களாக அதிகரித்து வருகிறது. இப்பகுதியில் அடிக்கடி ஊருக்குள் உலா வரும் யானைகள் விவசாய நிலங்களை சேதப்படுத்துவதோடு… Read More »கோவை அருகே இரவில் உலாவரும் யானைகள்… பொதுமக்கள் அச்சம்… வீடியோ…

error: Content is protected !!