Skip to content

அண்ணன்

அண்ணன் வாங்கிய கடனுக்கு.. தம்பியை ஓட ஓட வெட்டி படுகொலை..தஞ்சை அருகே பரபரப்பு..

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே வாட்டாத்தி கோட்டை காவல் சரகத்திற்கு உட்பட்ட நடுவிக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் சந்திரபாபு. இவரது மகன் சக்திவேல் (38), இவர், பேராவூரணி தாலுக்கா குறிச்சி வடக்கு தெருவை சேர்ந்த பேராவூரணி… Read More »அண்ணன் வாங்கிய கடனுக்கு.. தம்பியை ஓட ஓட வெட்டி படுகொலை..தஞ்சை அருகே பரபரப்பு..

புதுக்கோட்டை அருேக அண்ணன், தம்பி வெட்டிக்கொலை

புதுக்கோட்டை மாவட்டம்  ஆவுடையார்கோவில்   காமராஜர்புரத்தை சேர்ந்த காத்தமுத்து என்பவரது மகன்கள்  கண்ணன்(38), இவரது தம்பி கார்த்திக்(30), இவர்கள் இருவரும் நேற்று  இரவு  வீட்டு  அருகே நின்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த சில மர்ம… Read More »புதுக்கோட்டை அருேக அண்ணன், தம்பி வெட்டிக்கொலை

தங்கையிடம் தவறாக நடந்துகொண்ட நண்பனை அடித்து கொன்ற அண்ணன்….

ராமேஸ்வரம் பெரிய பள்ளிவாசல் தெரு பகுதியை சேர்ந்த நம்பு ராஜன்.இவரை  மார்ச் 31 இல் இருந்து இவரை காணவில்லை என நம்புராஜன் தங்கை ராணி ராமேஸ்வரம் துறைமுக காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்க புகாரின்… Read More »தங்கையிடம் தவறாக நடந்துகொண்ட நண்பனை அடித்து கொன்ற அண்ணன்….

புதுகை: கிணற்றில் குதித்து தங்கை தற்கொலை, காப்பாற்ற முயன்ற அண்ணனும் பலி

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே மண்டையூர் சோதிராயன்காட்டை சேர்ந்த சித்திரகுமார் – ஜீவிதா தம்பதியின் மகன் மணிகண்டன்(18),  மகள் பவித்ரா (16). மணிகண்டன் ஐ.டி.ஐ., படித்து விட்டு எலக்ட்ரீஷியனாக வேலை பார்த்து வந்தார்.மண்டையூர் அரசு… Read More »புதுகை: கிணற்றில் குதித்து தங்கை தற்கொலை, காப்பாற்ற முயன்ற அண்ணனும் பலி

மெய்யழகன்’ பார்த்துவிட்டு அண்ணன் கட்டியணைத்துக் கொண்டார்….. நடிகர் கார்த்தி…

மெய்யழகன்’ பார்த்துவிட்டு சூர்யா என்ன சொன்னார் என்பதை கார்த்தி பகிர்ந்திருக்கிறார். பிரேம்குமார் இயக்கத்தில் கார்த்தி, அரவிந்த்சாமி, ஸ்ரீதிவ்யா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மெய்யழகன்’. 2டி நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தினை சக்தி… Read More »மெய்யழகன்’ பார்த்துவிட்டு அண்ணன் கட்டியணைத்துக் கொண்டார்….. நடிகர் கார்த்தி…

டூவீலருக்கு வழி விட மறுத்த அண்ணன்-தம்பிக்கு கத்தி குத்து…2பேர் கைது….

  • by Authour

திருச்சி, சோமரசம்பேட்டை அருகே உள்ள கோப்பு மெயின் ரோடு நடுத்தெருவை சேர்ந்தவர் ராஜா (வயது 28) இவர் தனது வீட்டின் அருகே மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது அண்ணன் கருணாகரன் மளிகை கடையின்… Read More »டூவீலருக்கு வழி விட மறுத்த அண்ணன்-தம்பிக்கு கத்தி குத்து…2பேர் கைது….

ஆடையில் ரத்தக்கறை….. சிறுமியை அடித்துக்கொன்ற அண்ணன்…. மும்பையில் கொடூரம்

தெலுங்கு நடிகை ராஷ்மி கவுதம். ஒரு சமூக ஆர்வலரும் கூட. மேலும் ஒரு விலங்கு பிரியர். எந்தத் தவறும் தன் கவனத்திற்கு வந்தாலும், அதற்கு எதிராக கருத்து தெரிவிக்க தவறாதவர். சமீபத்தில், ஒரு கொடூர… Read More »ஆடையில் ரத்தக்கறை….. சிறுமியை அடித்துக்கொன்ற அண்ணன்…. மும்பையில் கொடூரம்

மரத்தில் புளி உலுக்குவதில் தகராறு….. தம்பியை அடித்துகொன்ற அண்ணன்….

  • by Authour

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள இலையூர் மேலவெளி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ராஜேந்திரன் சங்கர். இவர்கள் இருவரும் சகோதரர்கள் இவர்கள் திருமணம் ஆகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் சங்கருக்கும் ராஜேந்திரனுக்கும் இட தகராறு… Read More »மரத்தில் புளி உலுக்குவதில் தகராறு….. தம்பியை அடித்துகொன்ற அண்ணன்….

திருச்சியில் அண்ணன் இரும்பு கம்பியால் தாக்கி தம்பி பலி…. பட்டபகலில் சம்பவம்….

  • by Authour

திருச்சி மாவட்டம் நம்பர் 1 டோல்கேட் அடுத்து தாளக்குடி தெற்கு தெருவில் வசிப்பவர் மாரியாயி, இவருக்கு கோபி வயது 29, முத்தையா வயது 31 என இரு மகன்கள் உள்ளனர். கோபி கூலி வேலை… Read More »திருச்சியில் அண்ணன் இரும்பு கம்பியால் தாக்கி தம்பி பலி…. பட்டபகலில் சம்பவம்….

தம்பியை தாக்கிய அண்ணன் மீது வழக்கு….. திருச்சி போலீஸ் விசாரணை…

  • by Authour

திருச்சி மாவட்டம், முசிறி  அருகே மேலக் கொட்டம் பகுதியை சேர்ந்தவர் செல்வமணி(50). இவரது அண்ணன் ராஜேந்திரன்(51). இவர்களுக்கு பொதுவான கிணற்றில் உள்ள தண்ணீரை செல்வமணி சாகுபடி செய்யாமல் இருந்த தோட்டத்திற்கு விட்டுள்ளார். இந்த கிணற்றிலிருந்து… Read More »தம்பியை தாக்கிய அண்ணன் மீது வழக்கு….. திருச்சி போலீஸ் விசாரணை…

error: Content is protected !!