Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அதிகாரிகள் ஆய்வு

தஞ்சை-இருவழிப்பாதையாக அகலப்படுத்தும் பணி… அதிகாரிகள் ஆய்வு

  • by Editor

தஞ்சாவூர் மாவட்டம் 8-ம் நம்பர் கரம்பையில் இருந்து ஆலக்குடி வரையிலான ஒருவழிப்பாதையை இருவழிப்பாதையாக அகலப்படுத்தும் பணி ரூ.4.45 கோடி மதிப்பில் 4.6 கி.மீ. தூரத்துக்கு நடந்து வருகிறது. இதை நெடுஞ்சாலைத்துறை உதவிக்கோட்ட பொறியாளர் நேரில்… Read More »தஞ்சை-இருவழிப்பாதையாக அகலப்படுத்தும் பணி… அதிகாரிகள் ஆய்வு

கரூர்… சாலையில் திடீர் பள்ளம்… அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ராமகிருஷ்ணபுரம் பகுதியில் டெக்ஸ்டைல் நிறுவனங்கள், மருத்துவமனைகள், பள்ளி கூட்டம், உணவுக் கடைகள் அமைந்துள்ளது இந்த வழியாக நாள் ஒன்றுக்கு கனரக வாகனங்கள் இருசக்கர வாகனங்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயணம்… Read More »கரூர்… சாலையில் திடீர் பள்ளம்… அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை

டெல்டா மாவட்டத்தில் நெல் ஈரபதத்தினை 4 பேர் கொண்ட குழு ஆய்வு…

டெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டு 10.5 லட்சம் ஏக்கரில் சம்பா தாளடி சாகுபடிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த ஒரு வாரமாக அறுவடை பணி முழு வீட்டில் நடைபெற்று வரும் நிலையில் பருவம் தவறிய மழை மற்றும்… Read More »டெல்டா மாவட்டத்தில் நெல் ஈரபதத்தினை 4 பேர் கொண்ட குழு ஆய்வு…

கூல்ரிங்ஸ் குடித்து 6வயது சிறுமி பலி… Dailee ஆலையில் அதிகாரிகள் ஆய்வு…

  • by Authour

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே கனிகிலுப்பையை சேர்ந்தவர்கள் ராஜ்குமார் – ஜோதிலெட்சுமி தம்பதி.  இவர்களுடைய  6 வயது மகள் காவியா நேற்று ( ஆக.12) மதியம் அருகில் உள்ள கடையில் 10 ரூபாய்க்கு  … Read More »கூல்ரிங்ஸ் குடித்து 6வயது சிறுமி பலி… Dailee ஆலையில் அதிகாரிகள் ஆய்வு…

கோவையில் தமிழ்புதல்வன் திட்டம்… நாளை முதல்வர் வருகை…. அதிகாரிகள் ஆய்வு…

  • by Authour

கோவையில் நடைபெறும் அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நாளை காலை விமானம் மூலம் கோவைக்கு வருகை தர உள்ளார். நாளை காலை 11 மணிக்கு சென்னையில் இருந்து கோவைக்கு… Read More »கோவையில் தமிழ்புதல்வன் திட்டம்… நாளை முதல்வர் வருகை…. அதிகாரிகள் ஆய்வு…

திருச்சி அருகே உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தில் உலக வங்கி அதிகாரிகள் நேரில் ஆய்வு…

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே தமிழ்நாடு நீர்ப்பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் புள்ளம்பாடி அருகே சாத்தப்பாடி கிராமத்தில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் செயல்பாடுகளை உலகவங்கி அதிகாரிகளான ஜூப் ஸ்டாவ் டிஸ்டிக்,சஞ்சித்குமார்,… Read More »திருச்சி அருகே உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தில் உலக வங்கி அதிகாரிகள் நேரில் ஆய்வு…

அழகர்கோவிலில் யானை சிற்பத்தினை ஆய்வு செய்த அரசு அதிகாரிகள்…

  • by Authour

அரியலூர் மாவட்டம், கங்கைகொண்டசோழபுரம் அருகே உள்ள சலுப்பை ஊராட்சியில் அழகர்கோவிலில் உள்ள யானை சிற்பத்தினை பொதுப்பணித்துறை அரசு முதன்மை செயலாளர் சந்திர மோன் , மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா, ஆகியோர் நேரில்… Read More »அழகர்கோவிலில் யானை சிற்பத்தினை ஆய்வு செய்த அரசு அதிகாரிகள்…

error: Content is protected !!