Skip to content

அதிகாரிகள் நடவடிக்கை

ரூ.3.5 கோடி மதிப்புள்ள பூங்கா நிலம் அபகரிப்பு.. அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

  • by Editor

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்துக்குட்பட்ட சரவணம்பட்டி மீனாட்சி நகரில், மாநகராட்சிக்கு சொந்தமான ரூ.3.5 கோடி மதிப்புள்ள பொது ஒதுக்கீட்டு பூங்கா நிலத்தில் ஏற்பட்டுள்ள ஆக்கிரமிப்பை அகற்றாமல் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.கோவை சரவணம்பட்டி பகுதியில் கடந்த… Read More »ரூ.3.5 கோடி மதிப்புள்ள பூங்கா நிலம் அபகரிப்பு.. அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

வாணியம்பாடியில் பல் மருத்துவமனைக்கு பூட்டு.. அதிகாரிகள் நடவடிக்கை

https://youtu.be/fUF4YSmlr80?si=CVOfxCrfUqOBImzXதிருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி தனியார் பல் கிளினிக் (VTS) கடந்த 2023 ஆம் ஆண்டு சிகிச்சை பெற்ற 8 பேர் அடுத்தடுத்த உயிரிழந்த நிலையில்  தமிழ்நாடு பொதுசுகாதார இயக்குநரகம் மற்றும் வேலூர் சி.எம்.சி மருத்துவமனை… Read More »வாணியம்பாடியில் பல் மருத்துவமனைக்கு பூட்டு.. அதிகாரிகள் நடவடிக்கை

மட்டன் குழம்பில் கிடந்த ‘தேரை’… உணவகத்தை மூடிய அதிகாரிகள்…

சென்னை, பூந்தமல்லி நகராட்சி அலுவலகம் அருகே நாவலடி என்ற  பிரபல தனியார் ஹோட்டல் செயல்பட்டு வருகிறது இந்த ஓட்டலில் நேற்று ஒரு குடும்பத்தினர் மதியம் உணவு சாப்பிட சென்றுள்ளனர். அங்கு ஒரு பிரியாணி மற்றும்… Read More »மட்டன் குழம்பில் கிடந்த ‘தேரை’… உணவகத்தை மூடிய அதிகாரிகள்…

error: Content is protected !!