Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அதிராம்பட்டினம்

அதிராம்பட்டினம் சந்தன மாரியம்மன் கோவில் வைகாசி விசாக விழா-கோலாகலம்

  • by Editor

பட்டுக்கோட்டை அருகே உள்ள அதிராம்பட்டினம் சந்தன மாரியம்மன் கோவில் வைகாசி விசாகத் திருவிழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்தனர். தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் கரையூர் தெருவில் பிரசித்தி பெற்ற சந்தன மாரியம்மன் கோவில் வைகாசி… Read More »அதிராம்பட்டினம் சந்தன மாரியம்மன் கோவில் வைகாசி விசாக விழா-கோலாகலம்

அதிராம்பட்டினம் சந்தனகூடு திருவிழா.. கோலாகலம்

  • by Editor

பட்டுக்கோட்டை அருகே உள்ள அதிராம்பட்டினம் காட்டுப்பள்ளி வாசல் தர்காவில் சந்தன கூடு அதிராம்பட்டினம் காட்டுப்பள்ளி வாசல் செய்கு நசுருதின் வலியுல்லா தர்காவில் 538 ஆம் ஆண்டு கந்தூரி விழா சென்ற 21ஆம் தேதி கொடி… Read More »அதிராம்பட்டினம் சந்தனகூடு திருவிழா.. கோலாகலம்

அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில் பட்டமளிப்பு விழா..

  • by Editor

அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியின் பட்டமளிப்பு விழா கல்லூரி கலையரங்கில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவிற்கு கல்லூரி நிர்வாகி காதர் ஷெரீப் அவர்கள் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் முனைவர் அல்ஹாஜி அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.… Read More »அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில் பட்டமளிப்பு விழா..

அதிராம்பட்டினத்தில் இலவச சிறப்பு மருத்துவ முகாம்

  • by Editor

தமிழ்நாடு துணை முதலமைச்சரும், திமுக மாநில இளைஞரணி செயலாளருமான உதயநிதிஸ்டாலினின் 49 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினத்தில் தஞ்சை தெற்கு மாவட்ட திமுக மருத்துவ அணி, அதிராம்பட்டினம் மேற்கு நகர… Read More »அதிராம்பட்டினத்தில் இலவச சிறப்பு மருத்துவ முகாம்

அதிராம்பட்டினம்-கலைஞர் நூற்றாண்டு நினைவு நகராட்சி அலுவலக கட்டிடம் திறப்பு..

  • by Editor

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் நகரப் பகுதியில் கலைஞர் மு கருணாநிதி நூற்றாண்டு நினைவு நகராட்சி அலுவலக கட்டிடம் இன்று திறப்பு விழா நடைபெற்றது நகராட்சி கட்டிடத்தை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்.… Read More »அதிராம்பட்டினம்-கலைஞர் நூற்றாண்டு நினைவு நகராட்சி அலுவலக கட்டிடம் திறப்பு..

அதிராம்பட்டினம் நசுவினி காட்டாற்றில் மூழ்கி மீனவர் பலி..

  • by Authour

தஞ்சை, அதிராம்பட்டினம் காந்திநகர் பகுதியை சேர்ந்த மின்னல் வீரன், பிரியா தம்பதியரின் மகன் ஜெயகாந்தன் (வயது 24) இவரும், இவரது தாத்தா சுந்தர்ராஜ் இருவரும் கருங்குளம் நசுவினி காட்டாற்றில் குளிக்கச் சென்ற நிலையில் ,… Read More »அதிராம்பட்டினம் நசுவினி காட்டாற்றில் மூழ்கி மீனவர் பலி..

அதிராம்பட்டினத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் ஊர்வலம்

  • by Authour

தஞ்சை, அதிராம்பட்டினம் நகர இந்து முன்னணி சார்பில் கடந்த சில வருடங்களாக விநாயகர் ஊர்வலம் தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் நடைபெற்று வருவது வழக்கம். இந்த நிலையில் நேற்று 36 ஆவது ஆண்டாக விநாயகர் ஊர்வலம்… Read More »அதிராம்பட்டினத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் ஊர்வலம்

தஞ்சை அதிராம்பட்டினம் ஆதிபராசக்தி அம்மன் கோவிலில் அலகு குத்தி காவடி எடுத்த பக்தர்கள்..

  • by Authour

அதிராம்பட்டினம் ஆதிபராசக்தி அம்மன் கோவிலில் ஆடி பெருந்திருவிழா தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் ஆறுமுக கிட்டங்கி தெரு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ ஆதிபராசக்தி அம்மன் கோவிலில் ஆடித்திருவிழா சென்ற 5ம் தேதி துவங்கிகாப்பு கட்டுதல் மற்றும்… Read More »தஞ்சை அதிராம்பட்டினம் ஆதிபராசக்தி அம்மன் கோவிலில் அலகு குத்தி காவடி எடுத்த பக்தர்கள்..

அதிராம்பட்டினம் அருகே ரயிலில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி…

இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு தாலுக்கா பகுதியைச் சேர்ந்த ராசிபுரம் நம்பர் 15 ராஜீவ் காந்தி தெருவை சேர்ந்த கார்த் சென்ட்ரிங் வேலை செய்து வருகிறார் இவர் நண்பர்களோடு ராமநாதபுரம் பகுதிக்கு வேலை பார்ப்பதற்காக தாம்பரம்… Read More »அதிராம்பட்டினம் அருகே ரயிலில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி…

அதிராம்பட்டினத்தில் மின்கசிவால் குடிசை வீடு எரிந்து சாம்பல்

தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் நகராட்சி கீழத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் சுல்தான் அலாவுதீன் வயது 44. சுல்தான் அலாவுதீன் நேற்று காலை வெளியே சென்று விட்ட நிலையில் அவரது மனைவி பாத்திமா மற்றும் மகள் சமீரா… Read More »அதிராம்பட்டினத்தில் மின்கசிவால் குடிசை வீடு எரிந்து சாம்பல்

அதிராம்பட்டினம் திரௌபதி அம்மன் தீ மிதி விழா

https://youtu.be/FhL2FIa_aN8?si=9GCwV3ZTKZJ5Gn-iதஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் திரௌபதி அம்மன் திருக்கோவிலில் அக்னி வசந்த உற்சவம்  கொடியேற்றத்துடன் தொடங்கி   நடந்து வருகிறது. நேற்று மாலை  ஆலயத்தின் எதிரே உள்ள கலையரங்கில்  மகாபாரத கதை  நாடகம் நடந்தது. பின்னர் விநாயகர்… Read More »அதிராம்பட்டினம் திரௌபதி அம்மன் தீ மிதி விழா

ரயில் மோதி வாலிபர் பலி…. தஞ்சை அருகே பரிதாபம்…

  • by Authour

https://youtu.be/Q_JxbRMMxoc?si=WDcPwHngAXXmVK6lhttps://youtu.be/Fbrm0DM1Fjw?si=skXiaeAkwNA8R80sதஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காந்திநகர் தெருவில் வசிக்கும் சத்தியேந்திரன் மகன் தென்னவன் வயது 32 இவர் கடலில் மீன் பிடி தொழில் செய்து வருகிறார் இரவு 12 மணியளவில் சாப்பாடு வாங்கிக்கொண்டு வீட்டிற்கு சென்றுள்ளார்… Read More »ரயில் மோதி வாலிபர் பலி…. தஞ்சை அருகே பரிதாபம்…

தஞ்சை… கடல் தாழைகள் வளர்க்கும் பணி தொடக்கம்..

  • by Authour

https://youtu.be/b7n2oRlrEos?si=JW01zfJIwhqH-Pw8https://youtu.be/Skcnp55zLvk?si=lzwfks5tQ6_5Ie2Fதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் முதல் புதுக்கோட்டை மாவட்டம் அம்மாப்பட்டினம் வரை, கடல்பசு பாதுகாப்பு மண்டலம், தமிழ்நாடு அரசால் கடந்த 2022 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இதில், அரிய வகை கடல் பாலூட்டியான, கடல் பசுக்களை… Read More »தஞ்சை… கடல் தாழைகள் வளர்க்கும் பணி தொடக்கம்..

தஞ்சை.. அதிராம்பட்டினத்தில் விளக்கு பூஜை… 1000 பெண்கள் பங்கேற்பு..

அதிராம்பட்டினம் துர்கா செல்லியம்மன் திருக்கோவிலில் 45 ஆம் ஆண்டு திருவிளக்கு பூஜை ஆயிரம் பெண்கள் திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்டனர்.  அதிராம்பட்டினம் அருள்மிகு துர்கா செல்லியம்மன் திருக்கோவிலில் சித்திரை வருட பிறப்பு முன்னிட்டு இன்று… Read More »தஞ்சை.. அதிராம்பட்டினத்தில் விளக்கு பூஜை… 1000 பெண்கள் பங்கேற்பு..

அதிராம்பட்டினம் முத்துக்குமாரசுவாமி கோவிலில்…நூற்றுக்கணக்கான பக்தர்கள் தீக்குளி இறங்கி நேர்த்திகடன்..

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் அதிராம்பட்டினம் காந்திநகர் முத்துக்குமாரசுவாமி திருக்கோவிலில் பங்குனி உத்திர உற்சவ திருவிழாவை முன்னிட்டு சென்ற இரண்டாம் தேதி கொடி ஏற்றுதல் நிகழ்ச்சி நடைபெற்றது அதிலிருந்து திருக்கல்யாண உற்சவம் தேரோட்டம் ஆகிய… Read More »அதிராம்பட்டினம் முத்துக்குமாரசுவாமி கோவிலில்…நூற்றுக்கணக்கான பக்தர்கள் தீக்குளி இறங்கி நேர்த்திகடன்..

அதிரை முத்துக்குமார சுவாமி ஆலய பங்குனி உத்திர கொடியேற்றம்

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் காந்திநகர் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ முத்துக்குமார சுவாமி ஆலய பங்குனி உத்திர உற்சவம் ஒவ் வொரு ஆண்டும் விமரிசையாக நடந்து வருகிறது. இந்த வருட பங்குனி உத்திர … Read More »அதிரை முத்துக்குமார சுவாமி ஆலய பங்குனி உத்திர கொடியேற்றம்

தஞ்சை: கடல் அட்டைகள் பறிமுதல்-கடலோர பாதுகாப்பு குழுமம் நடவடிக்கை

கடலோர பாதுகாப்பு குழுமம் காவல் கண்கா ணிப்பாளர்  ரோகித் நாதன் ராஜகோபால் உத்தரவுப்படி, பட்டுக்கோட்டை கடலோர பாதுகாப்புக்குழுமம் காவல் துணை கண்காணிப்பாளர் முருகன்  மேற்பார்வையில் ஆய்வாளர் A.மஞ்சுளா,தலைமையில், உதவி ஆய்வாளர் . சுப்பிரமணியன், தலைமை… Read More »தஞ்சை: கடல் அட்டைகள் பறிமுதல்-கடலோர பாதுகாப்பு குழுமம் நடவடிக்கை

அதிராம்பட்டினத்தில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி

  • by Authour

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் லாவண்யா திருமண மஹாலில் தஞ்சாவூர் ஸ்ரீ காமாட்சி மெடிக்கல் சென்டர் இணைந்து நடத்திய  இஃப்தார் நோன்பு திறப்பு   நேற்று மாலை நடைபெற்றது.   நிகழ்ச்சியில் அதிராம்பட்டினம் நகராட்சி தலைவர் சாகிரா… Read More »அதிராம்பட்டினத்தில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி

அதிராம்பட்டினம் கோவில் விழா-தொட்டில் காவடியுடன் வந்து நேர்த்திக்டன்

  • by Authour

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் முத்தம்மாள் தெரு முத்தம்மாள் காளியம்மன் கோவிலில் மாசி மக திருவிழா  வெகு விமரிசையாக நடந்தது. இந்த ஆண்டு 50 ஆண்டு  திருவிழா விமரிசையாக  கொண்டாடப்பட்டது . சிலா காவடி,  பால்… Read More »அதிராம்பட்டினம் கோவில் விழா-தொட்டில் காவடியுடன் வந்து நேர்த்திக்டன்

பணம் திருட்டுபோனதாக.. பெட்ரோல் பங்க் ஊழியர் நாடகம்…. தஞ்சையில் 5 பேர் கைது…

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தனியாருக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் ஒன்று உள்ளது. இந்த பெட்ரோல் பங்கில் கடந்த நேற்றுமுன்தினம் பால விக்னேஷ் (42 ) என்பவர் மட்டும் தனியாக… Read More »பணம் திருட்டுபோனதாக.. பெட்ரோல் பங்க் ஊழியர் நாடகம்…. தஞ்சையில் 5 பேர் கைது…

அதிராம்பட்டினம் ஹானஸ்ட் லயன்ஸ் கிளப் சார்பில் 27 பேருக்கு புடவைகள்-பட்டாசுகள் வழங்கல்…..

நமது சவுரியம் ஆண்டு வலிமையே வளமை மகத்தான ஆண்டின் அதிராம்பட்டினம் ஹானஸ்ட் லயன்ஸ் கிளப் சார்பாக தீபாவளி பண்டிகை மகிழ்ச்சியாக கொண்டாட எளிய மக்களை கண்டறிந்து 27 நபர்களுக்கு புடவைகள் பட்டாசுகள் அதிராம்பட்டினம் ஹானஸ்ட்… Read More »அதிராம்பட்டினம் ஹானஸ்ட் லயன்ஸ் கிளப் சார்பில் 27 பேருக்கு புடவைகள்-பட்டாசுகள் வழங்கல்…..

அதிராம்பட்டினம் கடற்கரையில் ரூ.2கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்…

தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் அடுத்த ராஜாமடம் ஊராட்சிக்குட்பட்ட கீழத்தோட்டம் கடற்கரையில் மர்ம பொருள் கிடப்பதாக கடலோர காவல் குழுமத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து பட்டுக்கோட்டை கடலோர காவல் குழும ஆய்வாளர் மஞ்சுலா தலைமையில் போலீசார் அங்கு… Read More »அதிராம்பட்டினம் கடற்கரையில் ரூ.2கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்…

அதிராம்பட்டினத்தில் விநாயகர் சிலை கடலில் கரைப்பு.. போலீஸ் பாதுகாப்பு..

  • by Authour

தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினத்தில் இந்து முன்னணி சார்பாக விநாயகர் ஊர்வலம் போலீஸ் பாதுகாப்புடன் கடலில் கரைப்பு அதிராம்பட்டினம் பட்டுக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள 20 க்கும் மேற்பட்ட கிராம பகுதியில் பிரதிஷ்டை செய்த விநாயகர்… Read More »அதிராம்பட்டினத்தில் விநாயகர் சிலை கடலில் கரைப்பு.. போலீஸ் பாதுகாப்பு..

தஞ்சை கடல் பகுதியில் ஒத்திகை நிகழ்வு…

  • by Authour

தஞ்சை கடல் பகுதியான அதிராம்பட்டினம் மல்லிப்பட்டினம் சேதுபா சத்திரம் கட்டுமாவடி ஆகிய கடல் பகுதியில் கடலோர பாதுகாப்பு குழுமம் சார்பாக அதிராம்பட்டினம் கடலோர காவல் நிலையம சேதுபா சத்திரம் கடலோர காவல் நிலையம் அதில்… Read More »தஞ்சை கடல் பகுதியில் ஒத்திகை நிகழ்வு…

தஞ்சை மாணவன் உடல் உறுப்புகள் தானம்….. அரசு மரியாதையுடன் அடக்கம்

தஞ்சை மாவட்டம்  அதிராம்பட்டினம் அருகே உள்ள வாழக்கொல்லை என்ற கிராமத்தை சேர்ந்த  மகாலட்சுமி என்பவரது ஒரே மகன்  தருண்(14), அதிராம்பட்டினத்தில்  ஒரு பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த 29ம் தேதி மாலை… Read More »தஞ்சை மாணவன் உடல் உறுப்புகள் தானம்….. அரசு மரியாதையுடன் அடக்கம்

அதிரை…. ஆதிபராசக்தி அம்மன் கோவிலில் ஆடித் திருவிழா…. பூத்தட்டு ஊர்வலம்

  • by Authour

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் ஆறுமுக கிட்டங்கி தெரு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ ஆதி பராசக்தி அம்மன் கோவிலில் முதலாம் ஆண்டு ஆடி திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டது.   விழாவையொட்டி  மண்ணப்பன் குளம் வரம் தரும் விநாயகர்… Read More »அதிரை…. ஆதிபராசக்தி அம்மன் கோவிலில் ஆடித் திருவிழா…. பூத்தட்டு ஊர்வலம்

அதிராம்பட்டினத்தில் ஆடித்திருவிழா….பூத்தட்டுகளுடன் பெண்கள் ஊர்வலம்

  • by Authour

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் செட்டித்தோப்பு பகுதியில் அமைந்துள்ள வெள்ளை பிள்ளையார் கோவிலில் ஆடித்  திருவிழா  விமரிசையாக நடந்து வருகிறது .இத்திருவிழாவை முன்னிட்டு செல்லியம்மன் கோவிலில் இருந்து பெண்கள் பூத்தட்டு எடுத்து  ஊர்வலமாக வந்தனர். ஊர்வலத்தில் … Read More »அதிராம்பட்டினத்தில் ஆடித்திருவிழா….பூத்தட்டுகளுடன் பெண்கள் ஊர்வலம்

அதிராம்பட்டினத்தில் தொடர் மழை…உப்பு மூட்டைகள் பாதுகாக்கும் பணி தீவிரம்….

  • by Authour

தஞ்சை, அதிராம்பட்டினம் கடற்பகுதியில் தம்பிக்கோட்டை, மறவக்காடு, அதிராம்பட்டினம், ஏரிப்புறக்கரை மற்றும் கீழத்தோட்டம் ஆகிய பகுதிகளில் 2 ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட உப்பளங்கள் உள்ளன. தற்போது அடிக்கடி பெய்து வரும் மழையால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டு… Read More »அதிராம்பட்டினத்தில் தொடர் மழை…உப்பு மூட்டைகள் பாதுகாக்கும் பணி தீவிரம்….

ஆஸ்திரேலியாவில் சுட்டுகொல்லப்பட்ட வாலிபர் தஞ்சையை சேர்ந்தவர்

  • by Authour

தஞ்சாவூர், – ஆஸ்திரேலியாவில், போலீசாரால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட இளைஞர், தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் என தெரியவந்ததுள்ளது. ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி ஆபர்ன் ரயில்வே ஸ்டேஷனில், துாய்மை பணியாளரை ஒருவர் கத்தியால் தாக்கியுள்ளார். இதனால்,… Read More »ஆஸ்திரேலியாவில் சுட்டுகொல்லப்பட்ட வாலிபர் தஞ்சையை சேர்ந்தவர்

error: Content is protected !!