Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அமைக்கப்படும்

மாநிலம் முழுவதும் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் ரூ.50 கோடியில் அமைக்கப்படும்

மாநிலம் முழுவதும் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் ரூ.50 கோடியில் அமைக்கப்படும்

  • by Authour

பட்ஜெட்டில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறைக்கு ரூ. 1,051 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். அனைத்து ஊராட்சிகளிலும் விளையாட்டு வளாகம் அமைக்கப்படும். மாநிலம் முழுவதும் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் ரூ.50 கோடியில்… Read More »மாநிலம் முழுவதும் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் ரூ.50 கோடியில் அமைக்கப்படும்

நீட் வினாத்தாள் கசிவு- விசாரிக்க விரைவு நீதிமன்றம் அமைக்கப்படும் – பிரதமர் மோடி

  • by Authour

நீட் மற்றும் பிற தகுதித் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக, டெல்லி ஜந்தர் மந்தரில் தொடங்கிய கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் போராட்டம், நாடு முழுவதும் வெடித்து பேரெழுச்சியாக மாறியுள்ளது.நாடு முழுவதும் போராட்டம் வெடித்ததால், நாடாளுமன்றம் வரை… Read More »நீட் வினாத்தாள் கசிவு- விசாரிக்க விரைவு நீதிமன்றம் அமைக்கப்படும் – பிரதமர் மோடி

வேலைவாய்ப்பிற்கான பயிற்சி மையம் அமைக்கப்படும்-திமுக வேட்பாளர்

  • by Editor

மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தியாகராய நகர் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் ராஜா அன்பழகன் திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினருடன் வீதி வீதியாகச் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுவருகிறார். அந்தவகையில், இன்று அசோக்… Read More »வேலைவாய்ப்பிற்கான பயிற்சி மையம் அமைக்கப்படும்-திமுக வேட்பாளர்

ரூ.17 கோடியில் வேளாண் இயந்திர வாடகை மையம் அமைக்கப்படும்… வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு!

பனை சாகுபடியை ஊக்குவிக்க பனை மேம்பாட்டு இயக்கத்திற்கு ரூ. 1.65 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் 2024-25 ஆம் நிதி ஆண்டுக்கான வேளாண் நிதி நிலை… Read More »ரூ.17 கோடியில் வேளாண் இயந்திர வாடகை மையம் அமைக்கப்படும்… வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழ்நாட்டில் புதிதாக 5 விமான நிலையங்கள் அமைக்கப்படும்…. மத்திய அரசு தகவல்..

அரக்கோணம், செட்டிநாடு, சோழவரம், சூலூர் மற்றும் உளுந்தூர்பேட்டையில் உள்ள விமான ஓடுதளங்களை சீரமைத்து புதிய விமான நிலையங்கள் அமைக்கப்படும் என மத்திய மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. சேலம், வேலூர், நெய்வேலி,… Read More »தமிழ்நாட்டில் புதிதாக 5 விமான நிலையங்கள் அமைக்கப்படும்…. மத்திய அரசு தகவல்..

error: Content is protected !!