Skip to content
Home » அமைச்சர்கள் » Page 3

அமைச்சர்கள்

அண்ணா நினைவிடத்தில் முதல்வர், அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை…

தமிழ்நாடு அமைச்சரவையில் இன்று ராஜா தொழில்துறை புதிய அமைச்சராக நியமிக்கப்பட்டார். சில அமைச்சர்களின் துறைகள் மாற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும்  அமைச்சர்கள் இன்று சென்னை  மெரினா கடற்கரையில் உள்ள பேரறிஞர் அண்ணா,… Read More »அண்ணா நினைவிடத்தில் முதல்வர், அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை…

டிஆர்பி ராஜாவுக்கு தொழில்துறை…..பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்-தகவல் தொழில் நுட்பம்

தமிழக அமைச்சரவை இன்று மாற்றி அமைக்கப்பட்டது. அதன்படி புதிய அமைச்சராக நியமிக்கப்பட்ட டிஆர்பி ராஜாவுக்கு தொழில் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. நிதித்துறை அமைச்சராக இருந்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சராக மாற்றப்பட்டார்.… Read More »டிஆர்பி ராஜாவுக்கு தொழில்துறை…..பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்-தகவல் தொழில் நுட்பம்

அமைச்சர்களுக்கு அதிரடி வைத்தியம் கொடுக்கிறார் முதல்வர் ஸ்டாலின்… இலாகாக்கள் மாற்றம்

தமிழக அமைச்சரவையில் இருந்து ஆவடி நாசர் விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக முன்னாள் மத்திய மந்திரி டி.ஆர்.பாலுவின் மகனும் மன்னார்குடி எம்.எல்.ஏவுமான டி.ஆர்.பி.ராஜா புதிய அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் நாளை  காலை பதவியேற்க உள்ள நிலையில்… Read More »அமைச்சர்களுக்கு அதிரடி வைத்தியம் கொடுக்கிறார் முதல்வர் ஸ்டாலின்… இலாகாக்கள் மாற்றம்

கோவையில் ரூ. 40.67 கோடியில் மாதிரி சாலை… அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்…

கோவை மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளார். அவர் கோவை மாவட்டத்திற்கு பல்வேறு வளர்ச்சி பணிகளையும், கோவை மாநகராட்சிக்கான கட்டமைப்பு பணிகளையும் தீவிரமாக செய்து வருகிறார். அதன்படி மாநகராட்சியின்  சீர்மிகு… Read More »கோவையில் ரூ. 40.67 கோடியில் மாதிரி சாலை… அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்…

ஈரோட்டில் அமோக வெற்றி…. முதல்வருக்கு மூத்த அமைச்சர்கள் வாழ்த்து..

  • by Senthil

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று (2.3.2023) முகாம் அலுவலகத்தில் நீர்வளத்துறை அமைச்சர்  துரைமுருகன்,  நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் க. பொன்முடி, நாடாளுமன்ற உறுப்பினர்… Read More »ஈரோட்டில் அமோக வெற்றி…. முதல்வருக்கு மூத்த அமைச்சர்கள் வாழ்த்து..

கரூர் மாவட்டத்தில் பெரிய குளங்கள் தூர் வாரப்படும்.. அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்..

கரூர் மாவட்டம், வெள்ளியணை பகுதியில் உள்ள குளத்தில் 23 ஆண்டுகளாக தண்ணீர் வரத்து வராத நிலையில் இந்த ஆண்டு குடகுனாறு அணை தூர்வாரப்பட்டு அங்கிருந்து வரும் உபரி நீர் வெள்ளியணை குளத்திற்கு வாய்க்கால்கள் மூலம்… Read More »கரூர் மாவட்டத்தில் பெரிய குளங்கள் தூர் வாரப்படும்.. அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்..

திருச்சியில் அரசு பொருட்காட்சியை துவக்கி வைத்த அமைச்சர்கள்….

திருச்சி வெஸ்ட்ரி மேல்நிலைப் பள்ளியில் அரசின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகளை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ள அரசு பொருட்காட்சியை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு , செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பள்ளிக்… Read More »திருச்சியில் அரசு பொருட்காட்சியை துவக்கி வைத்த அமைச்சர்கள்….

error: Content is protected !!