Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அமைச்சர் நிர்மல்குமார்

அமைச்சர் நிர்மல்குமார் மீது நில அபகரிப்பு புகார்

அமைச்சர் நிர்மல்குமார் மீது நில அபகரிப்பு புகார்

  • by Editor

திமுக பேரம் பேசியதாகக் குற்றம் சாட்டி வரும் தவெக அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் மீது நில அபகரிப்புப் புகார் எழுந்துள்ளது. அவரது சொந்த ஊரான நடுமுதலைக்குளத்தைச் சேர்ந்த உக்ரபாண்டியன் என்பவர், அமைச்சர் மற்றும் அவரது… Read More »அமைச்சர் நிர்மல்குமார் மீது நில அபகரிப்பு புகார்

நாளை மறுநாள் மின்வாரியத்துறையின் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்- அமைச்சர் நிர்மல்குமார்

  • by Editor

மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார் கூறியதாவது: சட்டப்பேரவை வளாகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், 30 ஆயிரம் கோடியை ஒரு குடும்பம் எடுத்துக் கொண்டு சென்றதாக முன்னாள் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசிய ஆடியோ… Read More »நாளை மறுநாள் மின்வாரியத்துறையின் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்- அமைச்சர் நிர்மல்குமார்

பரந்தூர் விமான நிலையத்திற்கு அனுமதி இல்லை-அமைச்சர் நிர்மல்குமார்

பரந்தூர் விமான நிலையத்திற்கு அனுமதி இல்லை-அமைச்சர் நிர்மல்குமார்

  • by Editor

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமையவிருந்த புதிய கிரீன்ஃபீல்ட் சர்வதேச விமான நிலையத் திட்டத்திற்கு அரசு அனுமதி அளிக்காது என்றும், அங்கு விமான நிலையம் வரக்கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளதாகவும் அமைச்சர் நிர்மல்குமார் அதிகாரப்பூர்வமாகத்… Read More »பரந்தூர் விமான நிலையத்திற்கு அனுமதி இல்லை-அமைச்சர் நிர்மல்குமார்

பயிர்க்கடன் தள்ளுபடி-80% விவசாயிகள் பலன்-அமைச்சர் நிர்மல்குமார்

  • by Editor

பயிர்க்கடன் தள்ளுபடி குறித்து மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார் விளக்கமளித்துள்ளனர். மின்வாரியத்தில் என்னென்ன பிரச்சனைகள் உள்ளன என்பதை தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது. பயிர்க்கடன் தள்ளுபடியால் 80% விவசாயிகள் பலன் அடைந்துள்ளனர். இந்த விஷயத்தில் ஒரு சிலர்… Read More »பயிர்க்கடன் தள்ளுபடி-80% விவசாயிகள் பலன்-அமைச்சர் நிர்மல்குமார்

அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டாம்– ஐகோர்ட்

  • by Editor

திருப்பரங்குன்றத்தில் அமைச்சர் நிர்மல்குமார் தரிசனத்துக்காக தாமதமாக நடை அடைக்கப்பட்டதாக வெளியான வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன், வி. லட்சுமி நாராயணன் அடங்கிய அமர்வு அமைச்சர்களுக்காக… Read More »அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டாம்– ஐகோர்ட்

ஏன் இந்த பாரபட்சம்?அமைச்சருக்கு மின்வாரிய அதிகாரிகள் கண்டனம்

  • by Editor

கடந்த 2 நாட்களுக்கு முன்பு தமிழக மின்துறை அமைச்சர் நிர்மல்குமார் தமிழ்நாடு மின்வாரிய தலைமை அலுவலகத்தில் ஆய்வு கூட்டத்தை நடத்தினார். இதன்தொடர்ச்சியாக மின்வாரிய அலுவலகம் வௌியிட்ட செய்திக்குறிப்பில் தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழகத்தில் சமீபத்திய… Read More »ஏன் இந்த பாரபட்சம்?அமைச்சருக்கு மின்வாரிய அதிகாரிகள் கண்டனம்

மின்கட்டணம் உயர்த்தும் எண்ணம் இல்லை… அமைச்சர் நிர்மல்குமார்

  • by Editor

சென்னையில் நிருபர்களிடம் அமைச்சர் நிர்மல்குமார் பேசியதாவது.. “சென்னையில் சீரமைப்பு பணிகல் நடைபெறுவதால் மின் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மின் தடை குறித்து புகார்கள் வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். 160க்கும் மேற்பட்ட இடங்களில் பல்வேறு… Read More »மின்கட்டணம் உயர்த்தும் எண்ணம் இல்லை… அமைச்சர் நிர்மல்குமார்

இந்த மாதத்திலிருந்து இலவச மின்சாரம்-அமைச்சர் நிர்மல்குமார்

  • by Editor

தமிழக மின்சாரத்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் அவர்களின் இந்த அறிவிப்பு, பொதுமக்களிடையே பெரும் மகிழ்ச்சியையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் புதிய அரசுப் பொறுப்பேற்றவுடன் முதலமைச்சர் விஜய் அவர்கள் கையெழுத்திட்ட முதல்… Read More »இந்த மாதத்திலிருந்து இலவச மின்சாரம்-அமைச்சர் நிர்மல்குமார்

அனைத்து வாக்குறுதிகளும் 100% நிறைவேற்றப்படும்” – அமைச்சர் நிர்மல்குமார்

  • by Editor

தமிழ்நாட்டில் மிகப்பெரிய மாற்றங்கள் நிகழும். கனிமவள கொள்ளையை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நிர்மல்குமார், “எனக்கு மின்சாரத்துறையும் சட்டத்துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது. தலைவர் அவர்கள் மிகப்பெரிய… Read More »அனைத்து வாக்குறுதிகளும் 100% நிறைவேற்றப்படும்” – அமைச்சர் நிர்மல்குமார்

error: Content is protected !!