Skip to content

அமைச்சர்

வியாபாரிகள் சங்கம் சார்பில் கல்வி உதவித் தொகை- அமைச்சர் மகேஸ் வழங்கினார்

திருச்சி காந்தி மார்க்கெட் மாநகராட்சி அனுமதி பெற்ற தரைக்கடை மற்றும் நிலையான கடை வியாபாரிகள் ஒற்றுமை சங்கம் , திருச்சி காந்தி மார்க்கெட் கிழங்கு, மாங்காய், காய்கனி வியா பாரிகள் சங்கம் சார்பில் 10… Read More »வியாபாரிகள் சங்கம் சார்பில் கல்வி உதவித் தொகை- அமைச்சர் மகேஸ் வழங்கினார்

ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறப்பு- அமைச்சர் மகேஸ் தகவல்

https://youtu.be/ninXduCBiNs?si=3_3Ocb6Yg2aIzHEWபள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் திருச்சியில் இன்று கூறியதாவது: கோடை விடுமுறைக்குப்பின் ஜூன் 2-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படும்.  வெயிலின் தாக்கம் குறைவாகவே உள்ளதால் திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும் / இவ்வாறு அவர் கூறினார்.  

மீனவர்களுக்கு நிவாரணத் தொகை- அமைச்சர் வழங்கினார்

https://youtu.be/YAs09lIAFJk?si=b4Rc_Y1KLOnHV3s1தமிழகத்தில் தற்போது மீன்பிடி தடை காலம் அமலில் உள்ளது. ஏப்ரல் 15ம் தேதி தொடங்கிய இந்த தடை காலம் தொடர்ந்து 61 நாட்கள் அமலில் இருக்கும்.  இந்த தடை காலத்தில் மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்க… Read More »மீனவர்களுக்கு நிவாரணத் தொகை- அமைச்சர் வழங்கினார்

வீடுகளுக்கு மின் கட்டண உயர்வு இல்லை – அமைச்சர் சிவசங்கர்

அதிமுக ஆட்சியில்  உதய் மின்திட்டத்தில்  கையெழுத்திடப்பட்டதால் ஆண்டுக்கு ஒருமுறை மின்கட்டணம் உயர்த்தப்பட வேண்டும் என்பது விதி. அதன்படி இந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் மின்கட்டணம் உயர்த்தப்பட வேண்டும். இது குறித்து கடந்த சில… Read More »வீடுகளுக்கு மின் கட்டண உயர்வு இல்லை – அமைச்சர் சிவசங்கர்

பள்ளிகள் திறக்கும் தேதி மாற்றமா? அமைச்சர் பதில்

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் திருச்சியில் இன்று நிருபர்களிடம் கூறியயதாவது: கோடை விடுமுறைக்கு பின்னர்  ஜூன் 2ம் தேதி பள்ளிகள்  திறக்கப்படும் என ஏற்கனவே அறிவித்து உள்ளோம்.  அப்போது வெயில் எப்படி இருக்கிறது என்பதை… Read More »பள்ளிகள் திறக்கும் தேதி மாற்றமா? அமைச்சர் பதில்

கோவை: அமைச்சர், மேயரிடம் மகிழ்ச்சியுடன் உரையாடிய துணை ஜனாதிபதி

  • by Authour

உதகையில் நடைபெறும் துணைவேந்தர்கள் மாநாட்டு துவக்க விழா மற்றும் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் இன்று கோவை வந்தார். டெல்லியில் இருந்து சிறப்பு விமானம் மூலம் காலை… Read More »கோவை: அமைச்சர், மேயரிடம் மகிழ்ச்சியுடன் உரையாடிய துணை ஜனாதிபதி

டாஸ்மாக் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு , அமைச்சர் அறிவிப்பு

  • by Authour

https://youtu.be/Q_JxbRMMxoc?si=WDcPwHngAXXmVK6lhttps://youtu.be/Fbrm0DM1Fjw?si=skXiaeAkwNA8R80sமதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று  சட்டமன்றத்தில் கூறியதாவது:  டாஸ் ஊழியர்களுக்கு  இந்த ஆண்டு சம்பள உயர்வு வழங்கப்படும்.  மேற்பார்வையாளர்கள்,  விற்பனையாளர்கள், உதவி விற்பனையாளர்கள் என அனைவருக்கும்  மாதம் ரூ.2… Read More »டாஸ்மாக் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு , அமைச்சர் அறிவிப்பு

3 நாளில் மின் இணைப்பு- அமைச்சர் செந்தில் பாலாஜி

சட்டப்பேரவையில் மின்சாரத் துறை  மானிய கோரிக்கை  இன்று தாக்கல் செய்யப்பட்டது. இதையொட்டி இன்று காலை  மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ,  முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடம் சென்று மலர்  தூவி மரியாதை  செலுத்தினார்.… Read More »3 நாளில் மின் இணைப்பு- அமைச்சர் செந்தில் பாலாஜி

பழைய ஓய்வூதிய திட்டம்:நிதி அமைச்சர் புதிய தகவல்

  • by Authour

https://youtu.be/Fbrm0DM1Fjw?si=wIws4lFVaNkeM4Swhttps://youtu.be/DAKR_hU6_64?si=dxrIey2Z0Dut6DBzசட்டமன்றத்தில் இன்று  கேள்வி நேரத்தில் அதிமுக உறுப்பினர் மரகதம் குமரவேல்  அரசு ஊழியர்களின் பழைய ஓய்வூதிய திட்டம்  குறித்து அரசின் நிலை என்ன? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த நிதி அமைச்சர்… Read More »பழைய ஓய்வூதிய திட்டம்:நிதி அமைச்சர் புதிய தகவல்

கரூரில் குரூப்4 இலவச பயிற்சி வகுப்பு, அமைச்சர் செந்தில் பாலாஜி அறக்கட்டளை நடத்துகிறது

திமுக அரசு பதவியேற்றதில் இருந்து ஒவ்வொரு ஆண்டும்  தமிழ்நாடு அரசு தேர்வாணையம் மூலம்  குரூப்1 முதல் குரூப் 4 வரை அனைத்து தேர்வுகளும் முறையாக நடத்தி ஒவ்வொரு ஆண்டும்  10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு அரசு… Read More »கரூரில் குரூப்4 இலவச பயிற்சி வகுப்பு, அமைச்சர் செந்தில் பாலாஜி அறக்கட்டளை நடத்துகிறது

error: Content is protected !!