அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன்மனு….. ஐகோர்ட்டில் நாளை விசாரணை
அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறையில் உள்ளார். அங்கு அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனால் நேற்று காலை அவர் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இதயவியல் மருத்துவர்கள்… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன்மனு….. ஐகோர்ட்டில் நாளை விசாரணை