Skip to content
Home » அமைச்சர் » Page 4

அமைச்சர்

அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன்மனு….. ஐகோர்ட்டில் நாளை விசாரணை

  • by Senthil

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர்  செந்தில் பாலாஜி  புழல் சிறையில் உள்ளார். அங்கு அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனால் நேற்று காலை அவர் சென்னை ஸ்டான்லி  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இதயவியல்  மருத்துவர்கள்… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன்மனு….. ஐகோர்ட்டில் நாளை விசாரணை

கிராம சபை கூட்டம்… அமைச்சர் ரகுபதி, கலெக்டர் பங்கேற்பு

புதுக்கோட்டை மாவட்டம்  அரிமளம் ஒன்றியம்  முனசந்தை கிராமத்தில் இன்று கிராமசபை கூட்டம் நடந்தது. இந்த  கூட்டத்தில் அமைச்சர் ரகுபதி, கலெக்டர் மெர்சி ரம்யா, மாவட்ட வருவாய் அதிகாரி செல்வி,   மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட … Read More »கிராம சபை கூட்டம்… அமைச்சர் ரகுபதி, கலெக்டர் பங்கேற்பு

அமைச்சர் செந்தில் பாலாஜி காவல் அக்.13 வரை நீடிப்பு

  • by Senthil

அமைச்சர் செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு  புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.  அவரது  நீதிமன்ற காவல் இன்று முடிவடைந்ததால்,  காணொளி காட்சி மூலம் அமைச்சர் செசன்ஸ் கோர்ட்டில் ஆஜர் செய்யப்பட்டார். அவருக்கு மேலும்… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜி காவல் அக்.13 வரை நீடிப்பு

மகளிர் உரிமைத்திட்டம்…புதிய விண்ணப்பங்களும் வரவேற்பு…. அமைச்சர் அறிவிப்பு

  • by Senthil

திமுக தேர்தல் வாக்குறுதியாக   கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் மாதம் ரூ.1000  வீதம் குடும்பத் தலைவிகளுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி  அண்ணா பிறந்த நாளான கடந்த 15ம் தேதி  தமிழ் நாட்டில் குடும்பத் தலைவிகளுக்கு … Read More »மகளிர் உரிமைத்திட்டம்…புதிய விண்ணப்பங்களும் வரவேற்பு…. அமைச்சர் அறிவிப்பு

சுப்ரீம் கோர்ட் உத்தரவு….கா்நாடக அமல்படுத்த வேண்டும்….. அமைச்சர் துரைமுருகன் பேட்டி

  • by Senthil

காவிரி நதி நீர் பங்கீட்டு விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு குறித்து தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: காவிரியில் உரிய நீரை திறக்க வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை… Read More »சுப்ரீம் கோர்ட் உத்தரவு….கா்நாடக அமல்படுத்த வேண்டும்….. அமைச்சர் துரைமுருகன் பேட்டி

அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு தள்ளுபடி….

  • by Senthil

அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி  அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். தற்போது சென்னை புழல் சிறையில் உள்ள  அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்டு சென்னை  முதன்மை அமர்வு நீதிமன்றத்தில்… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு தள்ளுபடி….

அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கு… பிற்பகல் 2 மணிக்கு மேல் தீர்ப்பு…

  • by Senthil

அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி  அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். தற்போது சென்னை புழல் சிறையில் உள்ள  அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்டு சென்னை  முதன்மை அமர்வு நீதிமன்றத்தில்… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கு… பிற்பகல் 2 மணிக்கு மேல் தீர்ப்பு…

சனாதனம்….. சாமியார்களுக்கு எதிரான போராட்டம் வேண்டாம்…..அமைச்சர் உதயநிதி வேண்டுகோள்

  • by Senthil

‘சனாதன ஒழிப்பு’ மாநாட்டில், தான் பேசிய கருத்துகளை பா.ஜ.கவினர் திரித்து அவதூறு பரப்பி வருவது, அதற்கு கழகத்தினர் பலர் ஆங்காங்கே வழக்கு, உருவ பொம்மை எரிப்பு போன்ற செயல்களில் ஈடுபடுவது குறித்து திமுக,  இளைஞர்… Read More »சனாதனம்….. சாமியார்களுக்கு எதிரான போராட்டம் வேண்டாம்…..அமைச்சர் உதயநிதி வேண்டுகோள்

நாகையில் புத்தக கண்காட்சி… அமைச்சர் ரகுபதி திறந்தார்…..

  • by Senthil

நாகை அரசினர் தொழிற்பயிற்சி வளாகத்தில் இரண்டாவது புத்தக திருவிழா இன்று தொடங்கியது. புத்தக திருவிழாவை குத்து விளக்கேற்றி தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார். 30 ஆயிரம் சதுர அடியில் 121 அரங்குகள்… Read More »நாகையில் புத்தக கண்காட்சி… அமைச்சர் ரகுபதி திறந்தார்…..

அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஹஜ் யாத்திரை

இஸ்லாமியர்கள் தங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது சவூதி அரேபியாவில் உள்ள  மெக்கா நகருக்கு ஹஜ் யாத்திரை செல்ல வேண்டும் என்பது அவர்களது கடமை.  அந்த வகையில் தமிழக  சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான்,  தனது… Read More »அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஹஜ் யாத்திரை

error: Content is protected !!