Skip to content
Home » அமைச்சர் » Page 6

அமைச்சர்

அமைச்சர் மகேஷ் முன்னிலையில், சுயேச்சை கவுன்சிலர் திமுகவில் இணைந்தார்

திருச்சி மாநகராட்சி  20வது வார்டு சுயேச்சை   கவுன்சிலரும்,  தேமுதிக மாவட்ட  துணைச் செயலாளருமான சங்கர் மற்றும் 50 க்கும்  மேற்பட்டவர்கள்,  தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில்  அமைச்சர் அன்பில் மகேஷ் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். … Read More »அமைச்சர் மகேஷ் முன்னிலையில், சுயேச்சை கவுன்சிலர் திமுகவில் இணைந்தார்

பால் கொள்முதல் உயர்த்த நடவடிக்கை… அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி

  • by Senthil

பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் , கோவையில் நிருபர்களிடம் கூறியதாவது: ஆவின் ஒரு வலுவான பொதுத்துறை நிறுவனம். பால் விநியோகத்தின் மூலமாகவும், விவசாயிகளிடம் இருந்து பாலை நியாமான விலைக்கு கொள்முதல் செய்வதின் மூலமாகவும் மிகபெரிய… Read More »பால் கொள்முதல் உயர்த்த நடவடிக்கை… அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி

புதுகையில் 5 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்த அமைச்சர் ரகுபதி….

புதுக்கோட்டை திருவப்பூர் அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயிலில், இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் 5 இணைகளுக்கான திருமணங்களை,  சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி இன்று (07.07.2023) தலைமையேற்று… Read More »புதுகையில் 5 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்த அமைச்சர் ரகுபதி….

கோவை பொறுப்பு அமைச்சராக முத்துசாமி நியமனம்

அமைச்சர் செந்தில் பாலாஜி வகித்துவந்த இலாகாக்கள் பிற அமைச்சர்களுக்கு மாற்றியமைக்கப்பட்டது. இந்த நிலையில், செந்தில்பாலாஜி வகித்துவந்த கோவை வளர்ச்சி திட்ட பொறுப்பு அமைச்சர் பதவி முத்துசாமிக்கு வழங்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள… Read More »கோவை பொறுப்பு அமைச்சராக முத்துசாமி நியமனம்

அமலாக்கத்துறை சித்ரவதை….நூலிழையில் உயிர்தப்பிய செந்தில்பாலாஜி….ஆர்.எஸ்.பாரதி பகீர்

திமுக சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா கிராப்பட்டி பகுதியில் நடைபெற்றது. இதில் தி.மு.க முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு, தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில்… Read More »அமலாக்கத்துறை சித்ரவதை….நூலிழையில் உயிர்தப்பிய செந்தில்பாலாஜி….ஆர்.எஸ்.பாரதி பகீர்

நில அபகரிப்பு வழக்கு……அமைச்சர் பொன்முடி விடுதலை… சிறப்பு கோர்ட் உத்தரவு

தமிழக உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்து வருபவர் பொன்முடி. இவர், கடந்த 1996-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரை போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த போது சைதாப்பேட்டை ஸ்ரீநகர் வடக்கு காலனி பகுதியில் உள்ள அரசுக்கு… Read More »நில அபகரிப்பு வழக்கு……அமைச்சர் பொன்முடி விடுதலை… சிறப்பு கோர்ட் உத்தரவு

மேகதாதுவில் அணைகட்ட முடியாது… அமைச்சர் துரைமுருகன் பேட்டி

டென்மார்க் நாட்டிற்கு அரசு முறை பயணமாக தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சென்றிருந்தார். பயணத்தை முடித்துக்கொண்டு அவர், நேற்று இரவு 9 மணிக்கு சென்னை திரும்பினார். அப்போது அவர் விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: … Read More »மேகதாதுவில் அணைகட்ட முடியாது… அமைச்சர் துரைமுருகன் பேட்டி

ரேஷன் கடைகளில் நாளை முதல் தக்காளி விற்பனை…. அமைச்சர் பெரியகருப்பன்

தமிழகத்தில் ஒரு கிலோ தக்காளி விலை ரூ.100க்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. எனவே தக்காளி விலையை குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒரு கட்டமாக இன்று காலை சென்னையில்… Read More »ரேஷன் கடைகளில் நாளை முதல் தக்காளி விற்பனை…. அமைச்சர் பெரியகருப்பன்

குழந்தை கை அகற்றம்…. கவனக்குறைவு கண்டறியப்பட்டால் நடவடிக்கை…. அமைச்சர் மா.சு.

கை அகற்றப்பட்ட குழந்தை சென்னை எழும்பூர் குழந்தைகள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறது. அந்த குழந்தையை அமைச்சர் மா. சுப்பிரமணியன் பார்த்து நலம் விசாரித்தார்.  பின்னர் அமைச்சர். மா.சு நிருபர்களிடம் கூறியதாவது: குழந்தையின் கை… Read More »குழந்தை கை அகற்றம்…. கவனக்குறைவு கண்டறியப்பட்டால் நடவடிக்கை…. அமைச்சர் மா.சு.

இலாகா இல்லாத அமைச்சர்…. செந்தில் பாலாஜி மீதான வழக்கு ஜூலை 7ம் தேதிக்கு தள்ளிவைப்பு

அமலாக்கத்துறை கைது செய்துள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது இலாகா இல்லாத அமைச்சராக செயல்படுகிறார். அவரை  இலாகா இல்லாத அமைச்சராக நியமித்து முதல்வர் வெளியிட்ட ஆணையை ரத்து  வேண்டும் என்று தேசிய மக்கள் கட்சித்தலைவர் … Read More »இலாகா இல்லாத அமைச்சர்…. செந்தில் பாலாஜி மீதான வழக்கு ஜூலை 7ம் தேதிக்கு தள்ளிவைப்பு

error: Content is protected !!