Skip to content
Home » அமைச்சர் » Page 2

அமைச்சர்

அண்ணாமலையின் டில்லி பயணமும்… ED யின் கரூர் சோதனையும்..

முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான  அமைச்சரவையில்  மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்துறை  அமைச்சராக  பணியாற்றியபோது கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ம் தேதி மத்திய  அரசின்   அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி   கைது செய்யப்பட்டு … Read More »அண்ணாமலையின் டில்லி பயணமும்… ED யின் கரூர் சோதனையும்..

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு தள்ளுபடி..

அமைச்சர் செந்தில் பாலாஜியை கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ம் தேதி  அமலாக்கத்துறை கைது செய்தது. தற்போது அவர் சென்னை புழல் சிறையில்  உள்ளார். செந்தில்பாலாஜிக்கு எதிராக அமலாக்கத்துறை கடந்த ஆகஸ்டில் குற்றப்பத்திரிகை தாக்கல்… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு தள்ளுபடி..

அகவிலைப்படி உயர்வு வழங்க….. கால அவகாசம் தான் கேட்கிறோம்….. அமைச்சர் சிவசங்கர் பேட்டி

  • by Senthil

போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்  நடைபெறுவதையொட்டி, சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில்  போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர்  ஆய்வு நடத்தினார். அப்போது அவர்  கூறியதாவது: பொதுமக்கள் அரசு பஸ்களில், இடையூறின்றி பாதுகாப்பாக பயணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.… Read More »அகவிலைப்படி உயர்வு வழங்க….. கால அவகாசம் தான் கேட்கிறோம்….. அமைச்சர் சிவசங்கர் பேட்டி

நாளை வழக்கம் போல பஸ்கள் ஓடும்….. அமைச்சர் சிவசங்கர் பேட்டி

அமைச்சர் சிவசங்கர், போக்குவரத்து தொழிற்சங்கத்தினர்,  தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் அடங்கிய முத்தரப்பு பேச்சுவார்த்தை சென்னையில் நடந்தது. இதில் போக்குவரத்து தொழிலாளர்களின் 6 அம்ச கோரிக்கைகளில் 2 கோரிக்கைகளை உடனே ஏற்பதாகவும் மற்ற கேரிக்கைகள் குறித்து… Read More »நாளை வழக்கம் போல பஸ்கள் ஓடும்….. அமைச்சர் சிவசங்கர் பேட்டி

பொங்கல் தொகுப்பில் ரொக்கம் வழங்கப்படுமா?….. அமைச்சர் உதயநிதி பதில்

வரும்  ஏப்ரல், மே மாதங்களில் மக்களவை தேர்தல் நடக்கிறது. எனவே வரும் பொங்கல் பண்டிகைக்கு  ரேஷன் கடைகள் மூலம் ரூ.1000 அல்லது அதற்கு மேல்  பொங்கல்  பரிசாக வழங்கப்படும் என மக்கள் எதிர்பார்த்திருந்தனர். இந்த… Read More »பொங்கல் தொகுப்பில் ரொக்கம் வழங்கப்படுமா?….. அமைச்சர் உதயநிதி பதில்

அமைச்சர் அன்பில் மகேசுடன்…. ஜவாஹிருல்லா சந்திப்பு

ஒமியட் எனும் அனைத்து முஸ்லிம் கல்வி நிறுவனங்களின் சங்கம் சார்பில் பள்ளிக் கல்வித்துறை  அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை மனித நேய மக்கள் கட்சித் தலைவரும், பாபநாசம் எம்.எல்.ஏ வுமான ஜவாஹிருல்லா மற்றும் பலர் … Read More »அமைச்சர் அன்பில் மகேசுடன்…. ஜவாஹிருல்லா சந்திப்பு

புதிய உயர்கல்வித்துறை அமைச்சர்…….மகேஷ்க்கு வாய்ப்பு?

  • by Senthil

உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதால்,  அவர் பதவி இழந்தார். எனவே  உயர்கல்வித்துறை இலாகாவுக்கு  புதிய அமைச்சர் நியமிக்கப்படுவாரா, அல்லது தற்போது அமைச்சரவையில் உள்ள  ஒருவரிடம் கூடுதலாக இந்த பொறுப்பு… Read More »புதிய உயர்கல்வித்துறை அமைச்சர்…….மகேஷ்க்கு வாய்ப்பு?

வெள்ளத்தில் மாட்டிக்கொண்ட அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்…. மீட்பு படையினர் மீட்டனர்

நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கடந்த 17, 18ம் தேதிகளில் அதிகனமழை கொட்டியது. இதனால் 4 மாவட்டங்களும் வெள்ளத்தில் தத்தளித்தது. இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் ஏரலில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக தமிழ்நாடு மீன்வளம்… Read More »வெள்ளத்தில் மாட்டிக்கொண்ட அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்…. மீட்பு படையினர் மீட்டனர்

அமைச்சர் உதயநிதி ….. நெல்லை விரைகிறார்

நெல்லை, தூத்துக்குடி, குமரி, தென்காசி மாவட்டங்களில்  கனமழை கொட்டியதால் 4 மாவட்டங்களும் வெள்ளத்தில் மூழ்கியது. அங்கு அமைச்சர்களும், அதிகாரிகளும் முகாமிட்டு  நிவாரணப்பணிகளை செய்து வருகிறார்கள்.  வெள்ளப்பகுதிகளை பார்வையிடவும், நிவாரணப்பணிகளை துரிதப்படுத்தவும் அமைச்சர் உதயநிதியை,  முதல்வர்… Read More »அமைச்சர் உதயநிதி ….. நெல்லை விரைகிறார்

அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு… உச்சநீதிமன்றம் 28ம் தேதிக்கு ஒத்திவைப்பு

  • by Senthil

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி   இடைக்கால ஜாமீன் கேட்டு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.  இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.  உடல் நிலையை கருத்தில் கொண்டு… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு… உச்சநீதிமன்றம் 28ம் தேதிக்கு ஒத்திவைப்பு

error: Content is protected !!