Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அமோனியா வாயு கசிவு

அமோனியா வாயு கசிவு.. 18 பேர் பலி.. ஆலைக்கு சீல்

அமோனியா வாயு கசிவு.. 18 பேர் பலி.. ஆலைக்கு சீல்

  • by Editor

திருவள்ளூர்: பெரியபாளையம் அருகே அமோனியா வாயு கசிவால் 18 பேர் உயிரிழந்த ஆலைக்கு சீல் வைக்கும் பணி தொடங்கியது. செயின் பீட்டர் பால் இறால் மீனை பதப்படுத்தி ஏற்றுமதி செய்த ஆலையில் சீல் வைக்கும்… Read More »அமோனியா வாயு கசிவு.. 18 பேர் பலி.. ஆலைக்கு சீல்

அமோனியா வாயு கசிவு சோகம்… பலி எண்ணிக்கை 16 ஆக உயர்வு!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தனியார் கடலுணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவு விபத்து தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 16 ஆக உயர்ந்துள்ளது.… Read More »அமோனியா வாயு கசிவு சோகம்… பலி எண்ணிக்கை 16 ஆக உயர்வு!

அமோனியா வாயு கசிவு -பலி எண்ணிக்கை 10ஆக உயர்வு

அமோனியா வாயு கசிவு -பலி எண்ணிக்கை 10ஆக உயர்வு

  • by Editor

திருவள்ளூரில் கன்னிகைப்பேர் பகுதியில் இறால் ஆலையில் # அமோனியா வாயு கசிந்த சம்பவத்தில் பலி எண்ணிக்கை 10ஆக உயர்ந்துள்ளது. வாயு கசிவால் 70-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 10ஆக… Read More »அமோனியா வாயு கசிவு -பலி எண்ணிக்கை 10ஆக உயர்வு

சென்னை அருகே அமோனியா வாயு கசிவு!

  • by Authour

20 தொழிலாளர்கள் மயக்கம்; 2 பேர் கவலைக்கிடம். இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் பரபரப்பு; மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தொழிலாளர்கள் . சென்னை அருகே உள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தனியார் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில்… Read More »சென்னை அருகே அமோனியா வாயு கசிவு!

error: Content is protected !!