Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அரசு வேலை

அரசு வேலை வாங்கித் தருவதாக பெண்ணிடம் ரூ.43 லட்சம் மோசடி

அரசு வேலை வாங்கித் தருவதாக பெண்ணிடம் ரூ.43 லட்சம் மோசடி

  • by Authour

கள்ளக்குறிச்சி: அரசு வேலை வாங்கித் தருவதாக பெண்ணிடம் ரூ.43 லட்சத்தை மோசடி செய்த காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 5 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து தேடி வருகின்றனர். கள்ளக்குறிச்சி அருகே தென்கீரனூர் கிராமத்தை சேர்ந்த… Read More »அரசு வேலை வாங்கித் தருவதாக பெண்ணிடம் ரூ.43 லட்சம் மோசடி

டிகிரி முடித்தவர்களுக்கு ரயில்வேயில் வேலை

  • by Editor

டிகிரி முடித்தவர்களுக்கு ரயில்வேயில் வேலை.. மாதம் ரூ.35,400 சம்பளம் இந்திய ரயில்வே துறையில் நிலையான மற்றும் மதிப்புமிக்க அரசு வேலை தேடுபவர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாகும். தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் 15.07.2026… Read More »டிகிரி முடித்தவர்களுக்கு ரயில்வேயில் வேலை

RPSC ஆசிரியர் பணியிடங்கள் 10,537 ஆக உயர்வு!

  • by Authour

அரசு ஆசிரியர் பணிக்காக காத்திருக்கும் ஆயிரக்கணக்கான தேர்வர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. ராஜஸ்தான் பொது சேவை ஆணையம் (RPSC) தனது Senior Teacher (2nd Grade) ஆட்சேர்ப்பு அறிவிப்பில் முக்கிய திருத்தத்தை வெளியிட்டு, காலிப்பணியிடங்களின்… Read More »RPSC ஆசிரியர் பணியிடங்கள் 10,537 ஆக உயர்வு!

NFSU-வில் வேலைவாய்ப்பு! மாதம் ரூ.37,000 சம்பளம்

  • by Authour

உயிரியல் அறிவியல் (Life Sciences), உயிரித் தொழில்நுட்பம் (Biotechnology) மற்றும் தடயவியல் அறிவியல் (Forensic Science) துறையில் படித்த இளைஞர்களுக்கு தேசிய அளவிலான சிறந்த வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும்… Read More »NFSU-வில் வேலைவாய்ப்பு! மாதம் ரூ.37,000 சம்பளம்

NIMHANS நிறுவனத்தின் வேலைவாய்ப்பு அறிவிப்பை பார்வையிடும் உயிரியல் அறிவியல் மற்றும் பயோடெக்னாலஜி துறை பட்டதாரிகள்.

NIMHANS-ல் வேலைவாய்ப்பு அறிவிப்பு !

  • by Authour

Life Science பட்டதாரிகளுக்கு சூப்பர் வாய்ப்பு. அரசு ஆராய்ச்சி நிறுவனங்களில் வேலை தேடி வரும் உயிரியல் அறிவியல் (Life Science) பட்டதாரிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. நாட்டின் முன்னணி ஆராய்ச்சி மற்றும் மருத்துவ நிறுவனங்களில்… Read More »NIMHANS-ல் வேலைவாய்ப்பு அறிவிப்பு !

SC CGL 2026 தேர்வுக்கான 12,256 Group B மற்றும் Group C காலிப்பணியிட அறிவிப்பை படிக்கும் அரசு வேலைவாய்ப்பு தேர்வர்கள்.

SSC CGL 2026 அறிவிப்பு வெளியீடு! 12,256 அரசு வேலை வாய்ப்புகள்

  • by Authour

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்பு பெற விரும்பும் இளைஞர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாக SSC CGL 2026 (Combined Graduate Level Examination) அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மொத்தம் 12,256 Group… Read More »SSC CGL 2026 அறிவிப்பு வெளியீடு! 12,256 அரசு வேலை வாய்ப்புகள்

மின்வாரிய தேர்வில் புதிய உடற்தகுதி விதிகள்

  • by Authour

வேலைவாய்ப்பு தேர்வில் புதிய நடைமுறை; தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியிட்ட மின்வாரியம் தமிழ்நாடு மின்வாரியத்தில் (TNEB) கள உதவியாளர் (Field Assistant) பணியிடங்களுக்கு நடைபெறும் ஆட்சேர்ப்பில் உடற்தகுதி தேர்வு விதிகளில் முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.… Read More »மின்வாரிய தேர்வில் புதிய உடற்தகுதி விதிகள்

DSSC Recruitment 2026: 78 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு!

10ம் வகுப்பு முதல் பட்டதாரிகள் வரை விண்ணப்பிக்க வாய்ப்பு. MTS, LDC, டிரைவர், ஸ்டெனோகிராபர் உள்ளிட்ட 78 Group-C பணியிடங்கள் – அரசு வேலை தேடுபவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு! மத்திய பாதுகாப்புத்துறையின் கீழ் செயல்படும்… Read More »DSSC Recruitment 2026: 78 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு!

படிச்சவன் , படிக்காதவன் அனைவருக்கும் அரசு வேலை.. சீமான்

  • by Editor

படிச்சவன் , படிக்காதவன் அனைவருக்கும் அரசு வேலை வழங்கப்படும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். சிவகங்கை மாவட்டம் மானாமதுரை (தனி) சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சண்முகபிரியாவை ஆதரித்து… Read More »படிச்சவன் , படிக்காதவன் அனைவருக்கும் அரசு வேலை.. சீமான்

மாடுபிடி வீரர்களுக்கு அரசு வேலை.. முதல்வர் ஸ்டாலின்

  • by Editor

மதுரை அலங்காநல்லூரில் நடைபெற்ற உலகப்புகழ் பெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியை நேரில் கண்டுகளித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், வீரத்தமிழர்களின் அடையாளமான இவ்விளையாட்டிற்குப் பெருமை சேர்க்கும் வகையில் இரண்டு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். திராவிட மாடல் ஆட்சியில்,… Read More »மாடுபிடி வீரர்களுக்கு அரசு வேலை.. முதல்வர் ஸ்டாலின்

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பணமோசடி: 3 பேர் கைது

கன்னியாகுமரி மாவட்டம், அம்மாண்டிவிளை பகுதியை சேர்ந்த ஐயப்பன் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ஆவார். இவர் தனது இரு மகள்களுக்கும் நீதித் துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி ஏமாற்றி பண மோசடி செய்ததாக… Read More »அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பணமோசடி: 3 பேர் கைது

மயிலாடுதுறையில் அரசு வேலை வாங்கி தருவதாக ரூ. 13.15லட்சம் மோசடி..

  • by Authour

https://youtu.be/EEkbazLdtG8?si=ZEg00oJwx2JDgCrfமயிலாடுதுறை மாவட்டம் நடராஜன்பிள்ளை சாவடி, சங்கிருப்பு, மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த கோவிந்தராஜ் மகன் வரதராஜன்(30) என்பவர் கொள்ளிடம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் 3 மாதங்கள்; ஒப்பந்த எழுத்தராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் பெருந்தோட்டம்… Read More »மயிலாடுதுறையில் அரசு வேலை வாங்கி தருவதாக ரூ. 13.15லட்சம் மோசடி..

அரசு வேலை வாங்கி தருவதாக ரூ. 4 லட்சம் மோசடி.. திருச்சியில் புகார்…

  • by Authour

திருச்சி பாலக்கரை இருதயபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சித்ரா (56) இவர் பாலக்கரை தர்மநாதபுரம் பகுதியைச் சேர்ந்த ஜெயந்தி என்பவரிடம் அரசு வேலைக்காக ரூ.4 லட்சம் பணம் கொடுத்துள்ளார். ஆனால் ஜெயந்தி அரசு வேலையும் வாங்கித்… Read More »அரசு வேலை வாங்கி தருவதாக ரூ. 4 லட்சம் மோசடி.. திருச்சியில் புகார்…

அரசு வேலை வாங்கி தருவதாக பல லட்சம் மோசடி… விவசாயி கைது..

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே செங்குழி மலைமேடு பகுதியை சேர்ந்தவர் சாமிநாதன் மகன் சுந்தரராஜன் (46) விவசாயியான இவர், கடந்த 2022 ஆம் ஆண்டு உடையார்பாளையம் அருகேயுள்ள மணகெதி காலனி தெருவை சேர்ந்த விக்னேஷ்(… Read More »அரசு வேலை வாங்கி தருவதாக பல லட்சம் மோசடி… விவசாயி கைது..

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.36 லட்சம் மோசடி…தாய்-மகன் கைது…

கோவை கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கணேஷ் பாபு இவரது மனைவி பூபதி. இவருக்கு அவரது உறவினர் மூலம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த மோகன்குமார், அவரது தாயார் மணி, மனைவி ஷோபனா ஆகியோர் சில வருடங்களுக்கு முன்பு… Read More »அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.36 லட்சம் மோசடி…தாய்-மகன் கைது…

அரசு வேலை வாங்கி தருவதாக பணமோசடி….. தலைமை செயலக அலுவலர் கைது….

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பணமோசடி செய்ததாக தலைமைச் செயலக அலுவலர் ரவி என்பவர் கைதுசெய்யப்பட்டு உள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த முத்துலட்சுமி என்பவர் அளித்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.… Read More »அரசு வேலை வாங்கி தருவதாக பணமோசடி….. தலைமை செயலக அலுவலர் கைது….

ஜல்லிக்கட்டில் இறந்த வீரர் குடும்பத்துக்கு அரசு வேலை….. அமைச்சர் உதயநிதி அறிவிப்பு

  • by Authour

மதுரை பாலமேட்டில் நேற்று ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. இந்த போட்டியில் 9 காளைகளை அடக்கிய வீரர்  அரவிந்த்ராஜ்(26)  10வது காளையை அடக்க களத்தில் நின்று விளயைாடினார். அப்போது  வாடிவாசலில் இருந்து பாய்ந்து வந்த காளை… Read More »ஜல்லிக்கட்டில் இறந்த வீரர் குடும்பத்துக்கு அரசு வேலை….. அமைச்சர் உதயநிதி அறிவிப்பு

error: Content is protected !!