Skip to content
Home » அரிசி

அரிசி

மிக்ஜாம் புயல்… மக்களுக்கு அரிசி வழங்கிய நடிகர்கள் பாலா, அமுதவாணன்…

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளம் மூன்று நாட்களாகியும் வடியவில்லை. குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்துள்ளதால் மக்கள் வெளியே வர முடியாமலும் உணவு உள்ளிட்டவை கிடைக்காமலும் அவதிப்பட்டு வருகின்றனர்.  அவர்களை மீட்கவும்,… Read More »மிக்ஜாம் புயல்… மக்களுக்கு அரிசி வழங்கிய நடிகர்கள் பாலா, அமுதவாணன்…

பருப்பு விலை உயர வாய்ப்பு…. அரிசி விலை குறையும்….. நிபுணர்கள் கணிப்பு

ஆகஸ்டு மாதத்தில் பெய்ய வேண்டிய பருவமழை சராசரியைவிடக் குறைவாகப் பெய்ததால் பருப்பு விலை அதிகரிக்கக்கூடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் விலைவாசி 37 சதவீதம் அதிகரித்ததன் காரணமாகத்தான் சில்லறைப் பணவீக்கம் 15… Read More »பருப்பு விலை உயர வாய்ப்பு…. அரிசி விலை குறையும்….. நிபுணர்கள் கணிப்பு

ரேஷனில் 5 கிலோ இலவச அரிசிக்கு பதில் ரூ.170 பணம்…. கர்நாடக அமைச்சரவையில் முடிவு…

  • by Senthil

தேர்தல் வாக்குறுதியாக காங்கிரஸ் அறிவித்த 10 கிலோ இலவச அரிசியில் ஏற்கனவே 5 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்பட்டுவருகிறது. கூடுதலாக வழங்க வேண்டிய 5 கிலோ அரிசிக்கு பதிலாக கிலோவுக்கு ரூ.34 என ரூ.170… Read More »ரேஷனில் 5 கிலோ இலவச அரிசிக்கு பதில் ரூ.170 பணம்…. கர்நாடக அமைச்சரவையில் முடிவு…

2000 டன் நெல் அரவைக்காக தர்மபுரிக்கு சரக்கு ரயிலில் அனுப்பி வைப்பு….

  • by Senthil

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை மாவட்டம் விளங்கி வருகின்றன. இங்கு குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. மேலும் கோடைகால சாகுபடியும் நடைபெறும். பின்னர் அறுவடை செய்யப்பட்ட நெல் கொள்முதல்… Read More »2000 டன் நெல் அரவைக்காக தர்மபுரிக்கு சரக்கு ரயிலில் அனுப்பி வைப்பு….

செறிவூட்டப்பட்ட அரிசி ரேசனில் வேண்டாம்……..ஜெயங்கொண்டத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

நீர் நிலைகளை தனியாரிடம் தாரை வார்க்கும் புதிய நில ஒருங்கிணைப்பு சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் ரேஷன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்குவதை தடுத்திட வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர்    அரியலூர்… Read More »செறிவூட்டப்பட்ட அரிசி ரேசனில் வேண்டாம்……..ஜெயங்கொண்டத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

தஞ்சையில் இருந்து 1250 டன் அரிசி நாமக்கல்லுக்கு சரக்கு ரயிலில் அனுப்பி வைப்பு…

  • by Senthil

தஞ்சை மாவட்டத்தில் குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. மேலும் கோடைகால சாகுபடியும் நடைபெறும். பின்னர் அறுவடை செய்யப்பட்ட நெல் கொள்முதல் செய்யப்பட்டு லாரிகள் மூலம் ஏற்றப்பட்டு சேமிப்பு… Read More »தஞ்சையில் இருந்து 1250 டன் அரிசி நாமக்கல்லுக்கு சரக்கு ரயிலில் அனுப்பி வைப்பு…

செறியூட்டப்பட்ட அரிசியின் பயன்கள் குறித்த விழிப்புணர்வு….

அரியலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் செறிவூட்டப்பட்ட அரிசியில் சமைத்த கலவை சாதத்தினை பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி வழங்கி செறியூட்டப்பட்ட அரிசியின் பயன்கள் குறித்த விழிப்புணர்வு சுவரொட்டிகளை வழங்கினார்.

error: Content is protected !!