Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அரிவாள் வெட்டு

திருச்சி-ரியல் எஸ்டேட் புரோக்கரை அரிவாளால் வெட்டிய வாலிபர் கைது

  • by Editor

திருச்சி கருமண்டபம் வசந்த நகர் நான்காவது தெரு பகுதியைச் சேர்ந்தவர் ராஜன் (52. )ரியல் எஸ்டேட் புரோக்கர் . இவரது மைத்துனர் கேகே நகர் பாரி நகரை சேர்ந்த முத்தமிழ் குமரன் (வயது 36)… Read More »திருச்சி-ரியல் எஸ்டேட் புரோக்கரை அரிவாளால் வெட்டிய வாலிபர் கைது

லாரி டிரைவருக்கு அரிவாள் வெட்டு…3 பேர் கைது

  • by Editor

நாகப்பட்டினம் மாவட்டம், செல்லூர் சுனாமி குடியிருப்பு பகுதியில் வசிப்பவர் கோபு (60), லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவர் நாமக்கல் கருமாரி டிரான்ஸ்போர்ட் நிறுவன டேங்கர் லாரியில், கொச்சியிலிருந்து பெட்ரோலிய கேஸ் ஏற்றிக்கொண்டு… Read More »லாரி டிரைவருக்கு அரிவாள் வெட்டு…3 பேர் கைது

மதுபோதையில் வாய்தகராறு… வாலிபருக்கு அரிவாள் வெட்டு

  • by Editor

தஞ்சை அருகே உள்ள புதுப்பட்டினம் யாகப்பா சாவடி பகுதியை சேர்ந்தவர் கமாலுதீன். இவரது மகன் சிராஜுதீன்(34). இவர் அந்த பகுதியில் மளிகைக்கடை வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு சிராஜுதீன், அம்மாகுளம் பாலம் நெய்வாய்க்கால்… Read More »மதுபோதையில் வாய்தகராறு… வாலிபருக்கு அரிவாள் வெட்டு

மாணவருக்கு அரிவாள் வெட்டு… சக மாணவர்கள் மீது வழக்கு..

நெல்லை டோனாவூரில் அரசு உதவி பெறும் மேல் பள்ளியில் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. 2 மாணவர்களுக்கு அரிவாள் வெட்டு ஏற்பட்டது. மாணவனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அதனை தடுத்த இன்னொரு… Read More »மாணவருக்கு அரிவாள் வெட்டு… சக மாணவர்கள் மீது வழக்கு..

வாலிபரை அரிவாளால் வெட்டி பணம் பறித்த ரவுடிகள்… திருச்சி க்ரைம்

திருச்சி அரியமங்கலம் பாரதியார் தெருவை சேர்ந்தவர் குமார். இவரது மகன் நவநீதகிருஷ்ணன் (வயது 25).கார்பெண்டர் இவர் தனது நண்பருடன் அரியமங்கலம் பகுதியில் உள்ள ஒரு பள்ளி அருகில் நின்று கொண்டிருந்தார் அப்போது அங்கு வந்த… Read More »வாலிபரை அரிவாளால் வெட்டி பணம் பறித்த ரவுடிகள்… திருச்சி க்ரைம்

கஞ்சா விற்ற 4 பேர் கைது… அரிவாள் வெட்டு… 4 பேர் மீது வழக்கு.. திருச்சி க்ரைம்

கஞ்சா விற்ற 4 பேர் கைது திருச்சி பாலக்கரை ஆலம் தெரு பகுதியில் கஞ்சா விற்றுக் கொண்டிருப்பதாக பாலக்கரை சப்-இன்ஸ்பெக்டர்பாத்திமாவிற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர் தலைமையில் போலீசார் அங்கு சென்று பார்த்தபோது திருச்சி… Read More »கஞ்சா விற்ற 4 பேர் கைது… அரிவாள் வெட்டு… 4 பேர் மீது வழக்கு.. திருச்சி க்ரைம்

முன்னாள் ஊ.ம.தலைவருக்கு அரிவாள் வெட்டு… திருச்சியில் வாலிபர் கைது

திருச்சி மாவட்டம், குணசீலத்தை சேர்ந்த சத்தியநாராயணன் (50). இவர் குணசீலம் ஊராட்சியின் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவராக பணியாற்றியவர். இவர் சொந்த வேலை காரணமாக நேற்று முன்தினம் தனது மோட்டார் சைக்கிளில் நாமக்கல் – திருச்சி… Read More »முன்னாள் ஊ.ம.தலைவருக்கு அரிவாள் வெட்டு… திருச்சியில் வாலிபர் கைது

குளித்தலை அருகே மதுபோதையில் 2 பேருக்கு அரிவாள் வெட்டு… தீவிர சிகிச்சை…

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே சிவாயம் ஊராட்சி வேளாங் காட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கோடாங்கி ( ஆடு மாடு தரகர் தொழிலாளி) வயது 53. கீழ கோவில்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மாடு தரகர் பெரியசாமி,… Read More »குளித்தலை அருகே மதுபோதையில் 2 பேருக்கு அரிவாள் வெட்டு… தீவிர சிகிச்சை…

தாய்-மகனுக்கு அரிவாள் வெட்டு.. திருச்சியில் சம்பவம்

திருச்சி அரியமங்கலம் கீழ அம்பிகாபுரம் எம்ஜிஆர் நகர் பகுதியை சேர்ந்தவர் கோபால். இவரது மனைவி ராஜேஸ்வரி (வயது 54) இவர் தனது வீட்டின் அருகே நின்று கொண்டு இருந்தார் அப்போது அதே பகுதியைச் சேர்ந்த… Read More »தாய்-மகனுக்கு அரிவாள் வெட்டு.. திருச்சியில் சம்பவம்

3 பேருக்கு அரிவாள் வெட்டு..2 சிறுவர்கள் உட்பட 5 பேர் கைது… திருச்சி க்ரைம்

போலி பாஸ்போர்ட்டில் வந்த பயணி கைது…… திருச்சிமாவட்டம் முசிறி கோணப்பம்பட்டி முத்துராஜா தெரு பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ் வேல் வயது 38 இவர் சிங்கப்பூரிலிருந்து இண்டிகோ விமானம் மூலமாக திருச்சி திரும்பினார் அப்போது அங்கு… Read More »3 பேருக்கு அரிவாள் வெட்டு..2 சிறுவர்கள் உட்பட 5 பேர் கைது… திருச்சி க்ரைம்

error: Content is protected !!