Skip to content

ஆஜர்

கரூர் சம்பவம்.. தவெக வழக்கறிஞர் -2 நிர்வாகிள் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்

  • by Authour

கரூர், வேலுச்சாமிபுரம் பகுதியில் செப்டம்பர் மாதம் 27ம் தேதி தவெக தலைவர் விஜய் பரப்புரையின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 நபர்கள் உயிரிழந்தனர். இது தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் கடந்த மாதம் 17ஆம்… Read More »கரூர் சம்பவம்.. தவெக வழக்கறிஞர் -2 நிர்வாகிள் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்

கரூர் சிபிஐ அலுவலகத்தில் ஆம்புலன்ஸ் டிரைவர்கள் ஆஜர்

  • by Authour

கரூர் சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்காக ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் 2 பேர் ஆஜராகி உள்ளனர். கரூர், வேலுச்சாமிபுரம் பகுதியில் செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் பரப்புரையின் போது கூட்ட நெரிசலில் சிக்கி… Read More »கரூர் சிபிஐ அலுவலகத்தில் ஆம்புலன்ஸ் டிரைவர்கள் ஆஜர்

தவெக நிர்வாகிகள் கரூர் கோர்ட்டில் ஆஜர்…

  • by Authour

கரூரில் கடந்த மாதம் 27ம் தேதி நடைபெற்ற தவெக பரப்புரை கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தது. தொடர்பாக கட்சியின் மாவட்ட செயலாளர் மதியழகன் மற்றும் பவுன்ராஜ் ஆகியோர் கடந்த 30ஆம் தேதி… Read More »தவெக நிர்வாகிகள் கரூர் கோர்ட்டில் ஆஜர்…

மத மோதலை தூண்டும் பேச்சு: போலீஸ் விசாரணைக்கு ஆஜராக ஹெச். ராஜாவுக்கு உத்தரவு

மதுரை திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக இந்து அமைப்புகள் அழைப்பு விடுத்திருந்த ஆர்ப்பாட்டத்துக்கு காவல் துறை அனுமதி மறுத்தது. இதற்கு எதிராக இந்து முன்னணி சார்பில், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் அவசர மனு… Read More »மத மோதலை தூண்டும் பேச்சு: போலீஸ் விசாரணைக்கு ஆஜராக ஹெச். ராஜாவுக்கு உத்தரவு

நாளை சென்னை வருகிறார் அமித்ஷா- கூட்டணி குறித்து முக்கிய முடிவு

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் பதவி காலம் முடிந்து விட்ட நிலையில் புதிய தலைவராக  நயினார் நாகேந்திரன் நியமிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இந்த நிலையில்  நயினார் நாகேந்திரன் டில்லியில் முகாமிட்டு உள்ளார். உள்துறை… Read More »நாளை சென்னை வருகிறார் அமித்ஷா- கூட்டணி குறித்து முக்கிய முடிவு

கொடநாடு வழக்கு: உண்மையை கூறினேன்- சுதாகரன் பேட்டி

ஜெயலலிதாவின் கொடநாடு  எஸ்டேட்டில் 2017ல் கொலை கொள்ளை நடந்தது. காவலாளி ஓம்பகதூர் கொல்லப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக முதலில் உதகை போலீஸார் விசாரித்து சயான் உள்ளிட்ட 10 பேரை கைது செய்தனர். இவ்வழக்கில் தொடர்புடைய முக்கிய… Read More »கொடநாடு வழக்கு: உண்மையை கூறினேன்- சுதாகரன் பேட்டி

இசையமைப்பாளர் இளையராஜா கோர்ட்டில் ஆஜர்

தேவர்மகன், குணா உள்ளிட்ட 109  திரைப்படங்களின் பாடல் உரிமை தங்களிடம் உள்ளதாகவும்,  அந்த படங்களின் பாடல்களை   யூ டியூப்களில் வெளியிட தடை விதிக்கக் கோரி  மியூசிக் மாஸ்டர் நிறுவனம் சென்னை ஐகோர்ட் வளாகத்தில் உள்ள … Read More »இசையமைப்பாளர் இளையராஜா கோர்ட்டில் ஆஜர்

சீமானுக்கு எதிராக வாக்குமூலம்… திருச்சி கோர்ட்டில் டிஐஜி வருண்குமார்..

  • by Authour

திருச்சி மாவட்ட எஸ்.பி வருண்குமார் குறித்து தொடர்ந்து அவதூறான கருத்துக்களை பேசி வந்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் டிஐஜி வருண்குமாரின் வழக்கறிஞர் முரளி கிருஷ்ணன் என்பவர்… Read More »சீமானுக்கு எதிராக வாக்குமூலம்… திருச்சி கோர்ட்டில் டிஐஜி வருண்குமார்..

சீமான் இன்று திருச்சி கோர்ட்டில் ஆஜர்

  • by Authour

2018-ல் திருச்சி விமான நிலையத்திகு  மதிமுக பொதுச்செயலாளர் வைகோ  மற்றும் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர்  சீமான் ஆகியோர் வந்திருந்தனர். அப்போது விமான நிலைய வளாகத்தில் இரு கட்சிகளின் தொண்டர்களும்  பயங்கரமாக மோதிக்கொண்டனர். இந்த மோதல்… Read More »சீமான் இன்று திருச்சி கோர்ட்டில் ஆஜர்

தேர்தல் விதிமுறை மீறல் வழக்கு… திருச்சி கோட்டில் அதிமுக நிர்வாகிகள் ஆஜர்..

கடந்த 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது தேர்தல் விதிமுறையை மீறி வெடி வெடித்ததாக கேகே நகர் போலீசார் தற்பொழுது திருச்சி மாநகர், மாவட்ட அதிமுக கருமண்டபம் பகுதி செயலா ளர் கலைவாணன் மற்றும்… Read More »தேர்தல் விதிமுறை மீறல் வழக்கு… திருச்சி கோட்டில் அதிமுக நிர்வாகிகள் ஆஜர்..

error: Content is protected !!