Skip to content
Home » ஆட்கொணர்வு மனு

ஆட்கொணர்வு மனு

அமைச்சர் செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்கலாம்… 3வது நீதிபதி உத்தரவு

  • by Senthil

அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்க கோரி அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, இரு வேறு தீர்ப்புகளை வழங்கியது. இதனால்… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்கலாம்… 3வது நீதிபதி உத்தரவு

துஷார் மேத்தா மீது கபில் சிபல் குற்றச்சாட்டு… முரணான கருத்துக்களை கூறுகிறார்

  • by Senthil

அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்க கோரி அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, இரு வேறு தீர்ப்புகளை வழங்கியது. இதனால்… Read More »துஷார் மேத்தா மீது கபில் சிபல் குற்றச்சாட்டு… முரணான கருத்துக்களை கூறுகிறார்

செந்தில் பாலாஜி ஆட்கொணர்வு மனு…….3வது நீதிபதி கார்த்திகேயன் விசாரணை

அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்து 18 மணி நேரம் டார்ச்சர் செய்தனர்.  இதில் அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டார். உடனடியாக அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த நிலையில் … Read More »செந்தில் பாலாஜி ஆட்கொணர்வு மனு…….3வது நீதிபதி கார்த்திகேயன் விசாரணை

அமைச்சர் செந்தில் பாலாஜி ……. ஆட்கொணர்வு மனு வழக்கில் இன்று தீர்ப்பு

அமைச்சர் செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை கடந்த 14-ம் தேதி அதிகாலை கைது செய்தது. அவரை கைது செய்தபோது அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்பட்ட நிலையில் அறுவைசிகிச்சை… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜி ……. ஆட்கொணர்வு மனு வழக்கில் இன்று தீர்ப்பு

ஆட்கொணர்வு மனு மீதான தீர்ப்பு தேதியை குறிப்பிடாமல் தள்ளிவைத்தது உயர்நீதிமன்றம்..

அமைச்சர் செந்தில் பாலாஜி சட்ட விரோதக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக கூறி அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் நிஷாபானு, பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணை இன்று நடைபெற்றது.… Read More »ஆட்கொணர்வு மனு மீதான தீர்ப்பு தேதியை குறிப்பிடாமல் தள்ளிவைத்தது உயர்நீதிமன்றம்..

அமைச்சர் செந்தில்பாலாஜி வழக்கு….. ஆட்கொணர்வு மனு விசாரணை 27ம் தேதிக்கு ஒத்திவைப்பு

  • by Senthil

அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை 18 மணி நேரம் தனி அறையில் வைத்து டார்ச்சர் செய்ததன் காரணமாக  அவர் மிகவும் பாதிக்கப்பட்டு  மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.  இதற்கிடையே  அமைச்சர் செந்தில் பாலாஜியின்… Read More »அமைச்சர் செந்தில்பாலாஜி வழக்கு….. ஆட்கொணர்வு மனு விசாரணை 27ம் தேதிக்கு ஒத்திவைப்பு

அமைச்சர் மனைவி தாக்கல் செய்த…….ஆட்கொணர்வு மனு …..1 மணி நேரத்தில் உத்தரவு

  • by Senthil

அமைச்சர் செந்தில் பாலாஜியை  அமலாக்கத்துறையினர் கைது செய்து 17 மணி நேரம் தங்கள் கஸ்டடியில் வைத்து டார்ச்சர் செய்தனர். யாரையும் அனுமதிக்கவில்லை. அமைச்சர் கைது செய்யப்பட்டது குறித்து  உற்வினர்களுக்கும் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் அமைச்சர்… Read More »அமைச்சர் மனைவி தாக்கல் செய்த…….ஆட்கொணர்வு மனு …..1 மணி நேரத்தில் உத்தரவு

error: Content is protected !!