Skip to content

ஆந்திரா

அதிக குழந்தைகள் பெற்றுக்கொள்ளுங்கள்..சந்திரபாபு அட்வைஸ்..

  • by Authour

ஆங்கில செய்தி சேனலுக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அளித்த பேட்டி..  தென் மாநிலங்களில் கருவுறுதல் விகிதம் குறைந்து வருகிறது. இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்கள் மட்டுமே உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தகுதியுடையவர்கள் என்ற… Read More »அதிக குழந்தைகள் பெற்றுக்கொள்ளுங்கள்..சந்திரபாபு அட்வைஸ்..

சென்னையில் குறைந்தது….. ஆந்திராவில் வெளுத்து கட்டுது மழை

 தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேற்கு-வடமேற்கு திசையில் மணிக்கு 12 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருவதால் தெற்கு ஆந்திராவில் மழை பாதிப்பு அதிகரித்துள்ளது. இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம்… Read More »சென்னையில் குறைந்தது….. ஆந்திராவில் வெளுத்து கட்டுது மழை

திருப்பதி லட்டு விவகாரம்…சந்திரபாபு நாயுடு கடவுளோடு விளையாடி வருகிறார்…. ரோஜா பேட்டி…

  • by Authour

ஆந்திரா முன்னாள் அமைச்சரும், நடிகையுமான ரோஜா மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் சன்னிதியில் சாமி தரிசனம் செய்தார், பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ரோஜா கூறுகையில் “உண்மையில் மிக கஷ்டமாக இருக்கு, திருப்பதி லட்டு… Read More »திருப்பதி லட்டு விவகாரம்…சந்திரபாபு நாயுடு கடவுளோடு விளையாடி வருகிறார்…. ரோஜா பேட்டி…

ஆந்திராவில் குறைந்த விலையில் தாராள மது….சந்திரபாபு நாயுடு அதிரடி

தமிழ் நாட்டில் மதுவை ஒழித்துவிடவேண்டும் என்ற கோரிக்கை தீவிரமாக எழுந்துள்ளது. இதற்காக மாநாடும் கூட்டப்பட்டுள்ள நிலையில் அண்டை மாநிலமான ஆந்திராவில் தாராள மது திட்டத்தை அந்த மாநில அரசு அமல்படுத்துகிறது. ஆந்திரப் பிரதேச முதல்வர்… Read More »ஆந்திராவில் குறைந்த விலையில் தாராள மது….சந்திரபாபு நாயுடு அதிரடி

ஆந்திரா…. லாரி கவிழ்ந்து 7 பேர் பலி..

  • by Authour

ஆந்திர மாநிலம்  கிழக்கு கோதாவரி மாவட்டம் தாடிமல்லாவுக்கு கிராமத்தில் இருந்து தொழிலார்களை ஏற்றிக்கொண்டு மினி லாரி ஒன்று வந்தது. அரிபட்டிப்பாலு – சின்னைகுடம் சாலையில் தேவாரப்பள்ளி மண்டல் அருகே வாகனம் கட்டுப்பாட்டை இழந்து பந்தல்… Read More »ஆந்திரா…. லாரி கவிழ்ந்து 7 பேர் பலி..

ஆந்திரா….2 எம்பிக்கள் ராஜினாமா….ஒய்எஸ்ஆர் கட்சிக்கும் முழுக்கு

  • by Authour

ஆந்திராவில் ஜெகன்மோகன் தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர்களான எம். வெங்கட ரமணா, பி.மஸ்தான் ராவ் ஆகியோர் அந்த கட்சியில் இருந்தும், எம்.பி. பதவியில் இருந்தும்  ராஜினாமா செய்தனர். தற்போதைய ஆளுங்கட்சியான தெலுங்க… Read More »ஆந்திரா….2 எம்பிக்கள் ராஜினாமா….ஒய்எஸ்ஆர் கட்சிக்கும் முழுக்கு

மதுவுக்கு அதிகம் செலவிடும் மாநிலம் தமிழ்நாடா? புதிய தகவல்

 இந்தியாவில் எந்த மாநிலங்களில் மது நுகர்வுக்கு அதிகம் செலவிடப்படுகிறது என்பது தொடர்பான ஆய்வறிக்கையை தேசிய பொதுநிதி மற்றும் கொள்கை அமைப்புவெளியிட்டுள்ளது. ‘மதுபான மூலமான வருவாய்’ என்ற தலைப் பிலான இந்த ஆய்வறிக்கை, தேசிய மாதிரி… Read More »மதுவுக்கு அதிகம் செலவிடும் மாநிலம் தமிழ்நாடா? புதிய தகவல்

ஆந்திரா, பீகார் மாநில பட்ஜெட்.. மற்றவர்கள் அல்வா சாப்பிடுங்க.. பிரகாஷ்ராஜ் கலாய்…

  • by Authour

பாஜக, கடந்த 2014, 2019ஆம் ஆண்டு பொதுத்தேர்தலை போல பெரும்பான்மை அல்லாமல் இந்த முறை கூட்டணி (NDA) அமைத்து ஆட்சி செய்து வருகிறது. இந்த NDA கூட்டணியில் பிரதான கூட்டணி காட்சிகளான சந்திரபாபு நாயுடுவின்… Read More »ஆந்திரா, பீகார் மாநில பட்ஜெட்.. மற்றவர்கள் அல்வா சாப்பிடுங்க.. பிரகாஷ்ராஜ் கலாய்…

ஆந்திரா……ஜெகன்மோகன் தடை செய்த சாலை….. நாயுடு திறந்தார்

  • by Authour

ஆந்திர மாநிலம் தாடேபள்ளியில் முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி முகாம் அலுவலகம் நடத்தி வந்தார். இந்த அலுவலகம் அமைந்துள்ள தாடேபள்ளியில் இருந்து உண்டவல்லி சாலையில், ஏராளமான வாகனங்கள் சென்று வந்தன. இந்நிலையில் ஜெகன்ேமாகன் முகாம்… Read More »ஆந்திரா……ஜெகன்மோகன் தடை செய்த சாலை….. நாயுடு திறந்தார்

ஆந்திரா……. 4வது முறையாக சந்திரபாபு நாயுடு முதல்வராக பதவி ஏற்றார்….. பிரதமர் வாழ்த்து

  • by Authour

மக்களவை தேர்தலுடன்  ஆந்திராவில்  சட்டமன்ற தேர்தலும் நடந்தது. இதில் சந்திரபாபு நாயுடுவின்  தெலுங்கு தேசம் கட்சி  அமோக வெற்றி பெற்றது. அதாவது 175 இடங்களைக்கொண்ட சட்டமன்றத்தில்  தெலுங்கு தேசம் கூட்டம் 164 இடங்களை கைப்பற்றியது.… Read More »ஆந்திரா……. 4வது முறையாக சந்திரபாபு நாயுடு முதல்வராக பதவி ஏற்றார்….. பிரதமர் வாழ்த்து

error: Content is protected !!