Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஆந்திரா

மனைவி இறந்த வேதனையில் விபரீத முடிவு: 3 குழந்தைகளுக்கு பாலில் விஷம் கொடுத்து கொன்று தந்தை தற்கொலை!

  • by Editor

ஆந்திர மாநிலம் நந்தியால் மாவட்டம் துடுமுலா கிராமத்தைச் சேர்ந்த சுரேந்திரா(35). கட்டுமான தொழிலாளி. இவரது மனைவி மகேஸ்வரி(32). மகள்கள் காவ்யா(7), தியானேஸ்வரி(4), மகன் சூர்யாககன்(2). மகேஸ்வரிக்கு அடிக்கடி உடல் நலம் பாதிக்கப்பட்டதாம். இதனால் அவர்… Read More »மனைவி இறந்த வேதனையில் விபரீத முடிவு: 3 குழந்தைகளுக்கு பாலில் விஷம் கொடுத்து கொன்று தந்தை தற்கொலை!

பஸ் மீது கார் மோதி 4 பேர் பலி- ஆந்திராவில் பரிதாபம்

  • by Editor

ஆந்திர பிரதேசம், மாநிலம் நந்தியாலா மாவட்டத்தில் இன்று (டிசம்பர் 26, 2025) காலை பயங்கர சாலை விபத்து நிகழ்ந்துள்ளது. திருப்பதியில் இருந்து ஹைதராபாத் சென்று கொண்டிருந்த குவாலிஸ் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலைத் தடுப்பை… Read More »பஸ் மீது கார் மோதி 4 பேர் பலி- ஆந்திராவில் பரிதாபம்

கருப்பாக இருந்ததால் கூடுதல் வரதட்சணை…மருமகளை விரட்டி விட்ட மாமியார்

  • by Editor

ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டம் வினுகொண்டா மண்டலம் நடுகட்டாவைச் சேர்ந்த கோபிலட்சுமிக்கும், அதே பகுதியைச் சேர்ந்த கோடீஸ்வரராவ் என்பவருக்கும் கடந்த ஜூன் மாதம் 4-ந்தேதி திருமணம் நடந்தது. ஆசை அறுபது நாள் மோகம் முப்பது… Read More »கருப்பாக இருந்ததால் கூடுதல் வரதட்சணை…மருமகளை விரட்டி விட்ட மாமியார்

ஆம்னி பஸ் கவிழ்ந்து15 பேர் பலி- ஆந்திராவில் சோகம்

  • by Editor

ஆந்திர பிரதேசத்தின் அல்லூரி சீதாராம ராஜூ மாவட்டத்தில் மாரெடுமில்லி கேட் ரோடில் தனியார் பேருந்து கழுகில் கவிழ்ந்த விபத்தில் 15 பயணிகள் உயிரிழந்துள்ளனர். விசாகப்பட்டினத்திலிருந்து தெலங்கானா மாநிலம் பத்ராச்சலத்திற்கு சென்ற பேருந்து, ராஜுகரி மெட்டு… Read More »ஆம்னி பஸ் கவிழ்ந்து15 பேர் பலி- ஆந்திராவில் சோகம்

ஆந்திராவில் 6 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை

  • by Editor

ஆந்திராவில் டைகர்ஜோன் வனப்பகுதியில் இன்று காலை நடந்த துப்பாக்கி சூட்டில் 6 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திலிருந்து பெருமளவு ஆயுதங்கள் மற்றும் வெடிகுண்டுகள் போலீசாரால் மீட்கப்பட்டுள்ளது. ஆந்திராவின் அல்லூரி சீதாராமராஜூ மாவட்டத்தில் ஆந்திராவின்… Read More »ஆந்திராவில் 6 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை

ஆந்திராவிலிருந்து – தஞ்சைக்கு வந்த 4,357 டன் யூரியா உரம்

  • by Editor

தஞ்சை மாவட்டத்தில் தற்போது சம்பா மற்றும் தாளடி நெல் சாகுபடி பணிகள் நடைபெற்று வருகிறது தற்போது வரை 2 லட்சத்து 37 ஆயிரம் ஏக்கரில் நடவுப் பணிகள் முடிவடைந்துள்ளன. இந்நிலையில் சாகுபடிக்கு தேவையான யூரியா… Read More »ஆந்திராவிலிருந்து – தஞ்சைக்கு வந்த 4,357 டன் யூரியா உரம்

தீவிரமடையும் “மோன்தா” புயல்-ஆந்திராவில் பள்ளிகள் மூடல்

வங்கக் கடலில் உருவான மோன்தா புயல், தீவிரமடைந்து ஆந்திரப் பிரதேசத்தின் காக்கிநாடா அருகே அக்டோபர் 28 ஆம் தேதி மாலை கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது. இந்தப்… Read More »தீவிரமடையும் “மோன்தா” புயல்-ஆந்திராவில் பள்ளிகள் மூடல்

தமிழ்நாட்டிற்கு ஆரஞ்சு அலர்ட்-ஆந்திராவுக்கு ரெட்

  • by Authour

தமிழகத்தில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதால் ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று அதிகாலை மோத்தா புயல் உருவானதால், ஆந்திராவில் இன்று முதல் 3… Read More »தமிழ்நாட்டிற்கு ஆரஞ்சு அலர்ட்-ஆந்திராவுக்கு ரெட்

ஆந்திரா பஸ்சில் தீ விபத்து… நிவாரணம் அறிவித்த பிரதமர் மோடி

ஆந்திரப் பிரதேசத்தில் ஏற்பட்ட பேருந்து தீ விபத்து, பயணிகளை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இன்று (அக்டோபர் 24) 2025 அன்று, விஜயவாடா அருகே ஓடும் ஆம்னி பேருந்தில் திடீரென தீப்பிடிப்பு ஏற்பட்டது. இந்த விபத்தில்… Read More »ஆந்திரா பஸ்சில் தீ விபத்து… நிவாரணம் அறிவித்த பிரதமர் மோடி

பட்டாசு ஆலை வெடிவிபத்து… 6 பேர் உடல் கருகி பலி

  • by Authour

ஆந்திரா மாநிலம் டாக்டர் அம்பேத்கர்  கோனசீமா மாவட்டம் ராயாவரத்தில் ஸ்ரீ கணபதி பட்டாசு உற்பத்தி  தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் தீபாவளி நெருங்கி வருவதால் பட்டாசு அதிக அளவில் தயாரிக்கும் பணியில் ஊழியர்கள்… Read More »பட்டாசு ஆலை வெடிவிபத்து… 6 பேர் உடல் கருகி பலி

error: Content is protected !!