Skip to content

ஆந்திரா

ஆந்திராவில் 6 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை

  • by Editor

ஆந்திராவில் டைகர்ஜோன் வனப்பகுதியில் இன்று காலை நடந்த துப்பாக்கி சூட்டில் 6 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திலிருந்து பெருமளவு ஆயுதங்கள் மற்றும் வெடிகுண்டுகள் போலீசாரால் மீட்கப்பட்டுள்ளது. ஆந்திராவின் அல்லூரி சீதாராமராஜூ மாவட்டத்தில் ஆந்திராவின்… Read More »ஆந்திராவில் 6 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை

ஆந்திராவிலிருந்து – தஞ்சைக்கு வந்த 4,357 டன் யூரியா உரம்

  • by Editor

தஞ்சை மாவட்டத்தில் தற்போது சம்பா மற்றும் தாளடி நெல் சாகுபடி பணிகள் நடைபெற்று வருகிறது தற்போது வரை 2 லட்சத்து 37 ஆயிரம் ஏக்கரில் நடவுப் பணிகள் முடிவடைந்துள்ளன. இந்நிலையில் சாகுபடிக்கு தேவையான யூரியா… Read More »ஆந்திராவிலிருந்து – தஞ்சைக்கு வந்த 4,357 டன் யூரியா உரம்

தீவிரமடையும் “மோன்தா” புயல்-ஆந்திராவில் பள்ளிகள் மூடல்

வங்கக் கடலில் உருவான மோன்தா புயல், தீவிரமடைந்து ஆந்திரப் பிரதேசத்தின் காக்கிநாடா அருகே அக்டோபர் 28 ஆம் தேதி மாலை கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது. இந்தப்… Read More »தீவிரமடையும் “மோன்தா” புயல்-ஆந்திராவில் பள்ளிகள் மூடல்

தமிழ்நாட்டிற்கு ஆரஞ்சு அலர்ட்-ஆந்திராவுக்கு ரெட்

  • by Authour

தமிழகத்தில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதால் ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று அதிகாலை மோத்தா புயல் உருவானதால், ஆந்திராவில் இன்று முதல் 3… Read More »தமிழ்நாட்டிற்கு ஆரஞ்சு அலர்ட்-ஆந்திராவுக்கு ரெட்

ஆந்திரா பஸ்சில் தீ விபத்து… நிவாரணம் அறிவித்த பிரதமர் மோடி

ஆந்திரப் பிரதேசத்தில் ஏற்பட்ட பேருந்து தீ விபத்து, பயணிகளை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இன்று (அக்டோபர் 24) 2025 அன்று, விஜயவாடா அருகே ஓடும் ஆம்னி பேருந்தில் திடீரென தீப்பிடிப்பு ஏற்பட்டது. இந்த விபத்தில்… Read More »ஆந்திரா பஸ்சில் தீ விபத்து… நிவாரணம் அறிவித்த பிரதமர் மோடி

பட்டாசு ஆலை வெடிவிபத்து… 6 பேர் உடல் கருகி பலி

  • by Authour

ஆந்திரா மாநிலம் டாக்டர் அம்பேத்கர்  கோனசீமா மாவட்டம் ராயாவரத்தில் ஸ்ரீ கணபதி பட்டாசு உற்பத்தி  தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் தீபாவளி நெருங்கி வருவதால் பட்டாசு அதிக அளவில் தயாரிக்கும் பணியில் ஊழியர்கள்… Read More »பட்டாசு ஆலை வெடிவிபத்து… 6 பேர் உடல் கருகி பலி

வருடம் ரூ.15 ஆயிரம்: ‘தாய்க்கு வணக்கம்’ திட்டம் – ஆந்திராவில் தொடக்கம்

  • by Authour

தமிழ்நாட்டை தொடர்ந்து பல்வேறு  மாநிலங்களும் நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் தற்போது ஆந்திர அரசு,  படிக்கிற குழந்தைகளுக்கு , அவர்களது தாயாரின்  வங்கி கணக்கில்  வருடம் 15 ஆயிரம் வழங்கும்  திட்டத்தை … Read More »வருடம் ரூ.15 ஆயிரம்: ‘தாய்க்கு வணக்கம்’ திட்டம் – ஆந்திராவில் தொடக்கம்

பிரேக் பெயிலியர்… லாரி-கார் மீது மோதி விபத்து.. 5 பேர்பலி

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம்  பத்வேல் மண்டலத்தில் உள்ள சிந்தபுத்தாயா கிராமத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் பெங்களூர் சென்று மீண்டும் சொந்த ஊர் நோக்கி காரில் ஒரு குடும்பத்தினர் வந்து கொண்டிருந்தனர். இவர்கள் கார்… Read More »பிரேக் பெயிலியர்… லாரி-கார் மீது மோதி விபத்து.. 5 பேர்பலி

நடிகை சமந்தாவுக்கு கோவில் கட்டிய ரசிகர்

கடந்த 2010ம் ஆண்டு திரைக்கு வந்த ‘விண்ணைதாண்டி வருவாயா’ படம் மூலமாக சினிமாவில் அறிமுகமானவர் சமந்தா. ‘பானா காத்தாடி’ படத்தின் மூலம் ஹீரோயின் ஆனார்.  தெலுங்கு படங்களிலும் பிரபலமானார். பின்னர்   தெலுங்கு நடிகர் நாக… Read More »நடிகை சமந்தாவுக்கு கோவில் கட்டிய ரசிகர்

பல்வேறு திருட்டு…. ஒரே குடும்பமான ஆந்திர குற்றவாளிகள் 3 பேர் கரூரில் கைது…

  • by Authour

கரூர் மாவட்டம், க.பரமத்தியில் இருந்து சின்னதாராபுரம் செல்லும் சாலையில் நேற்று க.பரமத்தி பகுதியைச் சேர்ந்த வினோத்குமார், 30 என்பவர் நின்று கொண்டிருந்தபோது காரில் வந்த மூன்று நபர்கள் வினோத்குமாரை கத்தியை காட்டி மிரட்டி அவர்… Read More »பல்வேறு திருட்டு…. ஒரே குடும்பமான ஆந்திர குற்றவாளிகள் 3 பேர் கரூரில் கைது…

error: Content is protected !!