Skip to content

ஆளுநர் மாளிகை

ஆளுநர் மாளிகை தேநீர் விருந்து- தமிழ்நாடு அரசு புறக்கணிப்பு

  • by Authour

குடியரசு தினத்தையொட்டி ஒவ்வொரு ஆண்டும், சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில், கவர்னர் தேநீர் விருந்து அளிப்பார். அதில், முதல்வர், அமைச்சர்கள், எம்.பி., – எம்.எல்.ஏ.,க்கள், அரசு அதிகாரிகள், முக்கிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள்… Read More »ஆளுநர் மாளிகை தேநீர் விருந்து- தமிழ்நாடு அரசு புறக்கணிப்பு

நீட் தேர்வால் எனது மகனின் டாக்டர் கனவு பறிபோகும் என்பதால் பெட்ரோல் குண்டு… ரவுடி கருக்கா வினோத் பரபரப்பு வாக்குமூலம்

சென்னை ஆளுநர் மாளிகை எதிரே கடந்த 24ம் ேததி தேனாம்பேட்டை எஸ்.எம்.நகரை சேர்ந்த ரவுடி கருக்கா வினோத் (42) 2 பெட்ரோல் குண்டுகளை வீசினார். அவை தற்செயலாக பக்கத்தில் விழுந்தது. மேலும் 2 பாட்டில்களையும்… Read More »நீட் தேர்வால் எனது மகனின் டாக்டர் கனவு பறிபோகும் என்பதால் பெட்ரோல் குண்டு… ரவுடி கருக்கா வினோத் பரபரப்பு வாக்குமூலம்

ரவுடி கருக்கா வினோத்தை 2 நாட்களுக்கு முன்னர் ஜாமீனில் எடுத்தது பாஜ நிர்வாகி….

  • by Authour

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையை  முன் கேட்டில் முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக ரவுடி கருக்கா வினோத் என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அன்றைய தினம் ஆளுநர்… Read More »ரவுடி கருக்கா வினோத்தை 2 நாட்களுக்கு முன்னர் ஜாமீனில் எடுத்தது பாஜ நிர்வாகி….

திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் தான் காரணம்…. கவர்னர் தரப்பு அளித்த புகார் முழுவிபரம்…

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பு அக்டோபர் 25ஆம் தேதி பட்டப் பகலில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரபல ரவுடியான கருக்கா வினோத் என்பவர் இருசக்கர வாகனத்தில் வந்து… Read More »திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் தான் காரணம்…. கவர்னர் தரப்பு அளித்த புகார் முழுவிபரம்…

error: Content is protected !!